Social Icons

வைஷு



இதமான, ஜாலியான காதல் + காமக்கதை..!! எமோஷன், சென்டிமன்ட் என்றெல்லாம் எதுவும் கிடையாது. சுவையான உரையாடல், சுகமான காதல் என நல்ல டைம் பாஸ் கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்..!! படித்துப் பாருங்கள்..!! பிடித்திருந்தால்.. மறவாமல் எனக்கு சொல்லுங்கள்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

எட்டு ஃப்ளோர்கள் கொண்ட, சென்ட்ரலைஸ்ட் ஏ.ஸி செய்யப்பட்ட, அந்த மல்டி நேஷனல் கம்பெனியின் ஏழாவது ஃப்ளோரில் உள்ள, ஒரு குட்டி ரூமுக்குள் நான் தனியாக அமர்ந்திருந்தேன். கையில் இருந்த ரெஸ்யூமில், பையில் இருந்த பேனாவால், கார்ட்டூன் வரைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஹேய்.. வாங்கடா டேய்.. சீக்கிரம் வந்து இன்டர்வியூ பண்ணி.. வீட்டுக்கு அனுப்பி வைங்கடா..' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தேன்.


கதவு திறந்ததும் திரும்பிப் பார்த்தேன். இந்தக்கதையின் ஹீரோயின் உள்ளே நுழைந்தாள். என்னைப் பார்த்து ஃபார்மலாக ஒரு புன்னகையை அவள் வீச, நான் எகத்தாளமாக அவளை ஒரு எள்ளல் பார்வை பார்த்தேன். நடந்து வந்து எனக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். டைட் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸில் இருந்தாள். அழகாக இருந்தாள். அவ்வளவுதான் சொல்ல முடியும். அவளை வர்ணிக்க எல்லாம் இப்போது எனக்கு மூட் இல்லை. யாராவது ஒரு நடிகை.. சரி.. அதையும் நான்தான் சொல்ல வேண்டுமா..? ஓகே.. அனுஷ்காவை நினைத்துக் கொள்ளுங்கள்.

அவள் என் ரெஸ்யூமை எடுத்து பார்வையால் மேய, நான் அவளுடைய இளமை செழுமையை பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தேன். ஹையோ...!!!!! சும்மா கும்முன்னுதான் வச்சிருக்கா..!!!! எப்படி முட்டிட்டு நிக்குதுக ரெண்டும்..???? இரண்டு கையையும் அகலமாக விரித்துப் பற்றினாலும், அந்த முட்டி நிற்கும் செழுமையை முழுவதுமாக பற்ற இயலுமா என்று, ஒரு முக்கியமான சந்தேகம் எனக்கு இப்போது வந்தது. எனது இரண்டு கையையும் விரித்து வைத்து, மாறி மாறி அவளுடைய மார்பையும், என் கையையும் ஒப்பிட்டு பார்த்து சந்தேகம் தீர்க்க முயன்றேன். அவள் 'ம்க்க்க்க்ம்ம்..' என்று செருமியதும், என் பார்வையை அவள் மார்பில் இருந்து முகத்துக்கு மாற்றினேன். அவள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.

"ஹாய் அசோக்.. ஐ'ம் வைஷாலி..!! ஐ'ம் வொர்கிங் வித் திஸ் கம்பெனி ஃபார் அபவுட் ஃபைவ் இயர்ஸ்..!! ஐ'ம் எ டெக்னிகல் லீட்.. ஐ'ம் மேனேஜிங் எ டீம் ஹியர்..!! திஸ் ஓப்பனிங் இஸ் ஃபார் மை டீம் ஒன்லி..!! இஃப் யு ஆர்.." அவள் பேசிக்கொண்டே போக, நான் இடைமறித்தேன்.

"ஹலோ ஹலோ.. உங்க இன்ஜினை கொஞ்சம் ஆஃப் பண்ணுங்க..!! தமிழ் தெரியும்ல..?"

"எ..எஸ்..!!"

"தமிழ்லயே பேசலாம்.. நான் இங்க்லீஷ்ல கொஞ்சம் வீக்கு..!!" நான் எகத்தாளமாக சொல்ல, அவள் என்னை முறைத்தாள்.

"ஓகே.. இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா..?" என்று தமிழுக்கு தாவினாள்.

"ம்ம்.."

"உங்க அகாடமிக் ப்ராஜக்ட் பத்தி கொஞ்சம் சொல்றீங்களா..?"

"என்னத்த சொல்றது..? எதுவுமே ஞாபகம் இல்லை.."

"கொஞ்சம் யோசிங்க.. ஞாபகம் வரும்..!!"

"ஏதாவது பண்ணிருந்தாதான ஞாபகம் வரும்..? ம்ம்ம்ம்ம்ம்ம்..... ஃபோன்-எ-ஃப்ரண்ட் ஆப்ஷன் இருக்கா..? என் ஃப்ரண்ட்க்கு கால் பண்ணி தர்றேன்.. அவன்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கங்க..!! அவன்தான் இந்த ப்ராஜக்ட் கருமம்லாம் பண்ணினான்..!!"

"அப்போ.. நீங்க அந்த ப்ராஜக்டுக்காக எதுவும் பண்ணலை..?"

"யார் சொன்னா..? எவ்ளோவோ பண்ணிருக்கேன்..!!"

"என்ன பண்ணுனீங்க..?"

"அந்த ப்ராஜக்ட் ரிப்போர்ட் சப்மிட் பண்றப்போ.."

"பிரிண்டிங்.. பைண்டிங் வொர்க்லாம் பாத்துக்கிட்டிங்களா..?"

"சேச்சே.. அதெல்லாம் இல்ல.."

"அப்புறம்..?"

"அட்டைல என் பேர் போடுவாங்கல்ல..? அதுல.. ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணினேன்..!!"

இப்போது அவள் என்னை மிகவும் கேவலமான ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் தலையை இப்படியும் அப்படியுமாய், இரண்டு முறை வெறுப்புடன் அசைத்துவிட்டு ஆரம்பித்தாள்.

"ஓகே.. ஜாவா கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிருக்கீங்கல்ல..?"

"ஆமாமாம்.. அப்பா தொல்லை தாங்காம.. அந்த பாவச்செயலை பண்ணி தொலைச்சேன்..!!"

"அதுல இருந்து ஏதாவது கொஸ்டின் கேட்கலாமா..? உங்களுக்கு ஆன்சர் தெரியுதான்னு பாக்கலாம்..!!"

"யா.. ஷ்யூர்.. ட்ரை யுவர் லக்..!!"

"ஊப்ஸ் கான்சப்ட்ஸ் தெரியுமா..?" அவள் முடிக்கும் முன்பே,

"ஊப்ஸ்..!!!! தெரியாது..!!" என்றேன் நான்.

"ஓகே.. பாலிமார்பிஸம்'னா என்ன சொல்லுங்க பாக்கலாம்..!!"

"பாலிமார்பிஸம்..???"

"எஸ்.. எக்ஸாக்ட்லி..!!"

சொல்லிவிட்டு அவள் என் முகத்தையே ஆர்வமாக பார்க்க, நான் சீரியசாக யோசிப்பது மாதிரி நடித்தேன். பின்பு வார்த்தைகளை இழுத்து இழுத்து நக்கலாக சொன்னேன்.

"பா..பாலினா.. தெரியும்.. நெறையன்னு அர்த்தம்..!! ஃபார் எக்ஸாம்பிள் பாலிடெக்னிக்..!! இ..இஸம்னா.. கொள்கை.. சித்தாந்தம்..!! ஃபார் எக்ஸாம்பிள் கம்யூனிஸம்..!! இந்த மார்புனாத்தான் என்னன்னு தெரியலை.. ஒருவேளை.. உங்க டி-ஷர்ட்டுக்குள்ள கும்ம்ம்முனு முட்டிட்டு இருக்கே.. அதுவா இருக்குமோ..?"

அவ்வளவுதான்..!!! அவள் பொறுமை இழந்தாள். அவளுடைய முகம் மிளகாய் தின்றவள் மாதிரி ஆனது. 'பொறுக்கி நாய்..!!!' என்று ஆத்திரத்துடன் கத்தியவாறு, கையில் வைத்திருந்த அந்த ஃபைலை என் முகத்தில் விட்டெறிந்தாள். நான் பதறிப்போனாலும், பட்டென சுதாரித்துக் கொண்டு, பாய்ந்து வந்த அந்த ஃபைலை கேட்ச் பிடித்தேன். அவள் ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல் என்னை முறைத்துக் கொண்டிருக்க, நான் நக்கலான குரலில் கேட்டேன்.

"ஒய்.. யாருடி பொறுக்கி..?"

"நீதாண்டா..!! இன்டர்வியூ பண்ண வந்தவங்ககிட்ட இப்டியா பிஹேவ் பண்ணுவ..?"

"ஓஹோ..? இன்டர்வியூ பண்ண வந்தவங்க.. இப்டி இறுக்க்க்கமா.. எதுக்குடி டி-ஷர்ட் போட்டுட்டு வர்றீங்க..?"

"வந்தா..?"

"வந்தா.. நாங்க பாக்கத்தான் செய்வோம்.. இப்டித்தான் பிஹேவ் பண்ணுவோம்..!!"

"அப்ப நாங்க செருப்பை கழட்டி அடிப்போம்..!!"

"ஒய்.. என்ன கொழுப்பா..? செருப்பால அடிப்பியா நீ..? எங்க.. அடி பாக்கலாம்..!!" இப்போது நான் சேரை விட்டு எழுதேன். அவளை நோக்கி நகர்ந்தேன்.

"வேணாண்டா.. பக்கத்துல வராத..!!" அவள் சேரில் பின்னால் நகர்ந்தபடியே எச்சரித்தாள்.

"வந்தா என்னடி பண்ணுவ..?"

"போடா நாய்.. உனக்கு வேலைலாம் கெடையாது.. அப்டியே வெளில ஓடிப்போ..!!"

"ஹாஹா.. போடீ..!! வேலை எப்படி வாங்குறதுன்னு எனக்கு தெரியும்..!!"

"எப்படி..?"

"இன்டர்வியூ பண்ண வர்றவங்களை.. இழுத்துப்புடிச்சு லிப்கிஸ் அடிச்சா.. உங்க கம்பெனில.. உடனே வேலை தர்றீங்களாமே..? வெளில பேசிக்கிட்டாங்க..!! வா.. நான் சூடா ஒரு கிஸ் அடிக்கிறேன்.. கிஸ் வாங்கிக்கிட்டு.. வேலை போட்டுக் கொடு..!!"

"ஏய் ச்சீய்.. பொறுக்கி..!!"

"பொறுக்கிதான..? பொறுக்கின்னு தெரியுதுல..? அப்புறம் எதுக்கு இந்த பொறுக்கிக்கு.. உன் கம்பெனிலேயே.. வேறொரு ஆள் மூலமா.. ரெஸ்யூம் பார்வர்ட் பண்ணுனியாம்..? இதோ இப்போ.. என்னை இன்டர்வியூ பண்றதுக்கும் நீயே வர்றதுக்கு.. என்னென்ன கோல்மால் வேலைலாம் நீ பண்ணிருப்பேன்னு.. எனக்கு தெரியும்..!! அதெல்லாம் எதுக்கு பண்ணுனியாம்..? பொறுக்கிக்கு இன்டர்வியூ பண்ண வந்தா.. இப்டித்தான் பண்ணுவான்..!!" சொல்லிக்கொண்டே நான் அவளுடைய இரண்டு புஜங்களையும் எனது இரண்டு கைகளாலும் பற்றி அழுத்த, அவள் திமிறினாள்.

"சொன்னா கேளு அசோக்.. வேணாம்..!!" சிணுங்கலாக சொன்னாள் இப்போது.

"ஏன்..?"

"ஆபீஸ்டா..!!"

"ஆபீஸ்ல கிஸ் அடிச்சுக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா..?"

"யாராவது பாத்துறப்.."

"அதான்.. எல்லாம் டைட்டா க்ளோஸ் பண்ணிருக்கே.. யார் பாக்கப் போறா..? வா..!!"

"ம்ஹூம்.. ப்ளீஸ் அசோக்.. விடு.. ப்ளீஸ்..!!"

"சான்ஸே இல்லை..!! ரொம்ப நாளுக்கப்புறம் பாக்குறேன் உன்னை.. கண்டிப்பா கிஸ் பண்ணியே ஆகணும்.. என்னால இனிமேலும் கண்ட்ரோல் பண்ண முடியாது..!!"

"ப்ளீஸ் அசோக்..!!! வெளில போய் வச்சுக்கலாம்.. ஆபீஸ்ல வேணாம்..!! நானே நெறைய தர்றேன்.. போதுமா..? ஆனா இங்க வேணாம்..!! என் அம்முல..? என் புஜ்ஜுல..? என் செல்லம்ல..?" அவள் கொஞ்சலாக கெஞ்ச கெஞ்ச, எனக்கு இப்போது அவளை முத்தமிடும் ஆசை பலமடங்கு அதிகரித்தது.

"ஹேய்... அப்டிலாம் கொஞ்சாதடி கண்ணு..!! அப்புறம் எனக்கு கிஸ் மூட் மாறி.. வேற மூட் வந்துடும்..!!"

"ஏய்.. ச்சீய்.. சொன்னா கேளு.. வேணா.."

அவள் கத்திக்கொண்டு இருக்கும்போதே, நான் அவளுடைய கவர்ச்சியான உதடுகளை கவ்வியிருந்தேன். ஈரமாய் இருந்த இதழ்களை உறிஞ்சி, இனிப்பு அருந்தினேன். வைஷாலி திமிறினாள். அவளுடைய உதடுகள் என் வசம் சிக்கியிருக்க, அவள் முஷ்டியை மடக்கி 'பட பட பட'வென என் மார்பில் குத்தினாள். ஒரு சில விநாடிகள்தான். பின்பு என் சட்டையை இரண்டு கையாளும், கொத்தாகப் பிடித்துக் கொண்டு, மெல்ல மெல்ல அடங்கிப் போனாள். குத்திய அவளது கைகள், என் முத்த சுவையில் கொஞ்சம் கொஞ்சமாய் சோர்ந்தன. எனது ஆவேச முத்தம் தந்த சுகத்தில், ஆபீசில் இருக்கிறோம் என்பதை மறந்து, அழகாக என்னுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.

நான் வைஷாலியின் கன்னங்கள் ரெண்டையும் பிடித்து மெல்ல தடவியவாறு.. அவளது மேனியில் இருந்து வீசிய இனிய நறுமணத்தை நுகர்ந்தவாறு.. அவளுடைய உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தேன். அவள் கண்கள் ரெண்டையும் செருகியவாறு.. 'ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..' என்று திணறியவாறு.. எனக்கு உதடுகள் பிளந்து காட்டிக்கொண்டிருந்தாள். அவளது இதழ் ஈரம் முழுவதும் வற்றும் வரை கொஞ்ச நேரம் சுவைத்த நான், பின்பு மெல்ல என் உதடுகளை அவளுடைய உதடுகளில் இருந்து பிரித்தேன். அவளது முகத்தை ஏறிட்டேன்.

வைஷாலி இன்னும் கண்ணிமைகளை பிரிக்கவில்லை. முத்த சுகத்தில் மூழ்கி, சொக்கிப் போய் கிடந்தாள். அவள் விட்ட அனல் மூச்சில், அவளுடைய மார்புப்பந்துகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. நான் இத்தனை நேரம் கவ்வியிருந்த அந்த செவ்விதழ்கள் இன்னும் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. மயக்கத்தில் கிடப்பவள் போல பரிதாபமாக காட்சியளித்தாள். நான் புன்னகைத்தவாறு அவளுடைய கன்னத்தில் தட்டினேன்.

"ஹலோ.. டெக்னிகல் லீட் மேடம்..!!"

"ஆங்.." அவள் இன்னும் முத்தம் தந்த கிறக்கத்தில் இருந்து மீளாமல், மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்.

"என்ன.. சரக்கடிச்ச மாதிரி மட்டையாயிட்டீங்க..? எந்திரிங்க.. இன்டர்வியூவை கண்டின்யூ பண்ணலாம்..!!" நான் நக்கலாக சொல்ல, அவள் பட்டென கடுப்பானாள்.

"போடா.. பொறுக்கி நாயே.."

"என்னடி திட்டுற..? கிஸ் நல்லா இல்லையா..?"

"ம்ம்ம்ம்.. ஆமாம்.. நல்லால்லை.."

"சரி விடு.. நல்லாருக்குற மாதிரி இன்னொன்னு தர்றேன்.. வா..!!"

நான் மறுபடியும் அவளை நெருங்க, அவள் இப்போது சூடானாள். என் மார்பில் கைவைத்து, என்னை பலமாக பின்னோக்கி தள்ளிவிட்டாள்.

"செருப்பு பிஞ்சுடும்..!! ஒழுங்கா போய்.. உன் எடத்துல உக்காரு.. போ..!! போன்னு சொல்றேன்ல..? போ..!!!!!"

நான் புன்னகைத்தவாறு, எனது சேரில் வந்து உட்கார்ந்தேன். நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தேன். காதல் முத்தம் வாங்கியதில், அவளது கன்னங்கள் ரெண்டும் கன்னிப்போனது போல சிவந்து போயிருந்தன. அவளுடைய கண்களில் இப்போது ஒருவித குறும்பு கொப்பளித்தது. அவள் எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும், உதட்டு வழியே கசியும் அந்த அழகுப்புன்னகை..!! கொஞ்ச நேரம் என்னையே காதலாக பார்த்தாள். அப்புறம் மெல்லிய குரலில் கேட்டாள்.

"ஆபீஸ் பிடிச்சிருக்கா..? இங்க வேலை பாக்குறதுக்கு ஓகேவா..?"

"ம்ம்.. ஆபீஸ் நான் எதிர்பார்த்த ரேஞ்சுக்கு இல்லை.. இருந்தாலும் பரவால்ல..!! என் அத்தைப் பொண்ணு நீ.. எனக்கு வேலை வாங்கித் தரணும்னு ரொம்ப ஆசைப்படுற.. முடியாதுன்னு சொன்னா.. ரொம்ப ஃபீல் பண்ணுவ.. உனக்காக ஒத்துக்குறேன்..!!"

"ஆஹாஹா.. இந்த கெத்து மசுருக்கு மட்டும் ஒன்னும் கொறைச்சல் இல்ல..!! டிக்ரீ முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.. ஒரு வேலை வாங்கிக்க துப்பு இல்லை..!! நான் லீட் ஆகி உனக்கு வேலை வாங்கித்தர வேண்டி இருக்கு..!! வாய் மட்டும்.. காது வரை கிழியுது..!! நீ இந்த பேச்சை மட்டும் கொஞ்சம் கொறைச்சிருந்தாலே.. எப்போவோ வேலை வாங்கிருப்ப..!!"

"ஏய்.. நான் எதுக்குடி வேலைக்கு போகணும்..? அதான்.. நீ வேலைக்கு போற.. கை நெறைய சம்பாதிக்கிற.. குடும்பத்தை நடத்த அது போதாதா..?"

"சரியான சோம்பேறிடா நீ.. உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பாடுபடப் போறேனோ..?”

"அது சரி.. நீ என்ன.. ஊர்ப்பக்கம்லாம் வந்தா பொடவை, தாவணி.. மெட்ராஸ் வந்து பாத்தா.. டி-ஷர்ட், ஜீன்ஸ்னு கலக்குற..!!"

"ஏன்.. நல்லால்லையா..?"
"செமையா இருக்கு.. ஆனா புடிச்சுப் பாக்கணும் போல.. கைலாம் பரபரன்னு வருது..!!"

"வரும் வரும்.. கையை புடிச்சு உடைச்சு விட்டா.. வரும்.."

"ஒய்.. என்ன ஓவரா பேசுற..? இரு.. ஊர்ல போய் மாமாகிட்ட போட்டுக் கொடுக்குறேன்.. 'உங்க பொண்ணு.. உள்ள இருக்குறதுலாம் அப்டியே தெரியிற மாதிரி.. ட்ரெஸ் போட்டு அலையுறான்'னு..!!"

"போடா லூசு..!!!!! ம்ம்ம்ம்... அது சரி.. ஊர்ல எல்லாம் நல்லாருக்காங்களா..?"

"ம்ம்.. எல்லாம் நல்லாருக்காங்க.. உன் அப்பா, அம்மா.. என் அப்பா, அம்மா.. எல்லாம் நல்லா கல்லு மாதிரி இருக்காங்க..!!"

"சித்ரா ஏதும் அப்புறம் ஊருக்கு வந்தாளா..?" சித்ரா என்பது என் தங்கை.

"இல்ல வைஷு.. அவளுக்கு அப்புறம் லீவு கெடைக்கலை..!! அப்பாதான் போனவாரம் போய் பாத்துட்டு வந்தாரு..!!" நான் அசுவாரசியமாய் சொல்லிக்கொண்டே 'ஆஆஆவ்..' என்று ஒரு பெரிய கொட்டாவி விட்டேன்.

"அடச்சீய்.. இண்டர்வியூல வந்து உக்காந்துக்கிட்டு கொட்டாவி விட்டுக்குட்டு இருக்குற..? அறிவில்ல..?" வைஷூ என்னை திட்டினாள்.

"நைட்டு புல்லா ட்ராவல் பண்ணினது.. ஒரே அலுப்பா இருக்கு வைஷூ..!! உங்க ஆளுங்க வேற என்னை ஒன்றரை மணி நேரம் வெயிட் பண்ண வச்சு மொக்கை போட்டுட்டானுக.. இன்டர்வியூ வர்றவனுக்கு ஒரு டீ கூட கொடுக்க மாட்டீங்களா உங்க கம்பெனில..?"

"உங்க கம்பெனி உங்க கம்பெனின்னு சொல்லாத.. இனிமே இது நம்ம கம்பெனி..!!"

"ஹேஹே.. போய் ஆஃபர் லெட்டர் தர சொல்லு மொதல்ல.. அப்புறமா சொல்றேன் நம்ம கம்பனின்னு..!!"

"இன்னும் இண்டர்வியூவே முடியலை.. அதுக்குள்ளே ஆஃபர் லெட்டரா..?"

"ப்ச்.. வெளையாடத வைஷூ.. நீ கேட்ட கேள்விக்குலாம் நான் ஆன்சர் பண்ணிட்டேன்னு எழுதிக்கோ.. போய் ஆஃபர் லெட்டர் தர சொல்லு..!! முடிஞ்சா.. எனக்கு நெறைய சம்பளம் தரசொல்லி.. ரெகமன்ட் பண்ணு.. போ..!!"

"அசோக்.. நான்.." அவள் எதோ சொல்ல வர, அவளை பேசவிடாமல் நான் எரிச்சலுடன் சொன்னேன்.

"அதான் சொல்றேன்ல..? இன்டர்வியூலாம் முடிஞ்சு போச்சு.. எந்திரிச்சு போ..!!"

"அப்போ அவ்ளோதானா..?"

"ஆமாம்.. அவ்ளோதான்..!! கெளம்பு..!!"

வைஷூ கடுப்பானாள். என் முகத்தையே கொஞ்ச நேரம் வெறுப்பாக பார்த்தாள். அப்புறம் டேபிளில் இருந்த பைலை எடுத்து தன் தலையில் 'பட்.. பட்.. பட்..' என்று அடித்துக் கொண்டாள். அடித்துக்கொண்டே 'அய்யோ.. அய்யோ.. அய்யோ..' என்றாள். எழுந்து நடந்து சென்று கதவை திறந்தவள், வெளியேறும் முன் என்னை திரும்பி பார்த்தாள். நானும் அவளை 'என்ன..?' என்பது போல பார்க்க, அவள் எரிச்சலான குரலில்

"உன்னலாம் போய் லவ் பண்ணுனேன் பாரு.. என் புத்தியை.." என்றவள்,

"த்தூ...!!" என்று என் முகத்தை நோக்கி, காற்றில் துப்பிவிட்டு சென்றாள். நான் பட்டென முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

அப்புறம் எழுந்து ரிஷப்ஷன் வந்தேன். காத்திருந்தேன். ஒரு பத்து நிமிடங்களிலேயே ஆஃபர் லெட்டர் வந்து சேர்ந்தது. பிரித்து ஒவ்வொரு பக்கமாக படித்துப் பார்த்தேன். அடுத்த வாரத்தில் ஒருநாள் ஜாயின் பண்ண சொல்லியிருந்தார்கள். திருப்தியாக இருந்தது. ரிஷப்ஷன் விட்டு வெளியே வந்து, லிப்ட் பட்டனை அழுத்தியபோது என் செல்போன் அலறியது. எடுத்துப் பார்த்தேன். வைஷூதான்..!! பிக் செய்து காதில் வைத்தேன்.

"ம்ம்.. சொல்லுடி.!!"

"என்னடா.. கொடுத்துட்டாங்களா..?"

"ம்ம்.. கொடுத்துட்டாங்க..!!"

"எப்ப ஜாயின் பண்ணனும்..?"

"அடுத்த வாரம்..!!"

"எல்லாம் ஓகேதான..?"

"ம்ம்.. எல்லாம் ஓகேதான்..!! ஆனா.. பேக்கேஜ்தான் கம்மியா கொடுத்திருக்காங்க வைஷூ.. மூணு எதிர்பார்த்தேன்.. ரெண்டரைதான் கொடுத்திருக்காங்க..!!"

"ம்க்க்கும்.. உன் அறிவு மசுருக்கு அதுவே அதிகம்..!!"

"ஒய்.. என் அறிவுக்கு என்ன..?? நாங்கல்லாம்.." நான் ஆரம்பிக்கும் முன்பே, அவள் பட்டென

"போதும்.. பொத்து..!! அப்டியே கெளம்பிடாத.. வெளிய வெயிட் பண்ணு்..!!" என்றாள்.

"எதுக்கு..?"

"எங்கயாவது வெளில போலாம்டா..!!"

"வெளிலயா..?" நான் அதிர்ந்தேன்.

"அதுக்கெதுக்கு ஷாக் ஆகுற நீ..?"

"இல்ல வைஷூ.. சந்துரு வெளில வெயிட் பண்ணிட்டு இருக்கான்..!!"

"ப்ச்..!! அவனை எதுக்கு கூட்டிட்டு வந்த..? அறிவே கெடையாது உனக்கு..!! போய் மொதல்ல அவனை கெளப்பி விடு.. போ..!! நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..!!"

"ஏய்.. அவன்.. பாவ.."

"மூடிட்டு போய் நான் சொன்னதை செய்.. போ..!!"

அவ்வளவுதான்..!! காலை கட் செய்துவிட்டாள். அவள் சூடாக உதிர்த்த வார்த்தைகளில் எனக்கு காதில் புகை வரும்போல் இருந்தது. லிப்ட் வந்ததும் நான் கீழே வந்தேன். அந்த பில்டிங்கை விட்டு வெளியேறினேன். காம்பவுண்டை ஒட்டியே, கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த பெட்டிக்கடையை நோக்கி நடந்தேன். தூரத்தில் செல்கையிலேயே வாயில் சிகரெட்டோடு, புகை சூழ சந்துரு காட்சியளித்தான். நான் அவனை நெருங்கி, அவனது வாயில் இருந்த சிகரெட்டை பிடுங்கி, எனது வாயில் வைத்துக்கொண்டு,

"டீ சொல்லு மாப்ள..!!" என்றேன். சொல்லிவிட்டு கடைக்கு வெளியே கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டேன்.

"அண்ணா.. இன்னொரு டீ கொடுண்ணா.."

சொல்லிவிட்டு சந்துருவும் வந்து எனக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்துகொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாக என் வாயில் புகைந்த சிகரெட்டையே ஏக்கமாக பார்த்தான். அப்புறம் மெல்ல கையை நீட்டி, அதை பறித்தபடி கேட்டான்.

"என்னடா மச்சான் ஆச்சு..?"

"ரெண்டரை லட்சம்..!!" நான் ஆஃபர் லெட்டரை ஆட்டிக்கொண்டே சொன்னேன்.

"மச்சான்...!!!! கங்க்ராட்ஸ்டா..!! எப்படிடா..?? ரெண்டு வருஷம் சும்மா தெண்டத்துக்கு ஊரை சுத்திட்டு.. அட்டன்ட் பண்ணின மொத இன்டர்வியூவ்லேயே.. ஆஃபர் லெட்டர் வாங்கிட்ட..?? மச்சம்டா மச்சான்..!!"

"மச்சமா..? மண்டை நெறைய மூளை வேணும்டா அதுக்குலாம்..!! மசுரு..!!"

சொல்லிக்கொண்டே கடைக்காரன நீட்டிய டீயை வாங்கிக் கொண்டேன். வாயில் வைத்து ஒரு சிப் சிப்பியவன், 'த்தூ..!!' என்று துப்பினேன். எரிச்சலாக சந்துருவிடம் சொன்னேன்.

"என்னடா.. உங்க ஊர்ல டீ கூட இவ்வளவு கேவலமா இருக்கு.. மாட்டுக்கு வைக்கிற கழனி தண்ணி மாதிரி.." நான் சொல்ல சொல்ல டீக்கடைக்காரன் முறைப்பதை, ஓரக்கண்ணால் என்னால் உணர முடிந்தது.

"த்தா.. மூடிட்டு குடிடா..!!" எரிச்சலாக சொன்னான் சந்துரு. நான் அட்ஜஸ்ட் செய்து அந்த டீயை குடித்தேன். சற்றே கிண்டலான குரலில் சந்துருவிடம் கேட்டேன்.

"அப்புறம் மாப்ள.. நைட்டு என்ன ப்ளான்..?"

"நீதான் சொல்லணும்..?"

"நானா..?"

"ஆமாம்.. ஆஃபர்லாம் வாங்கிருக்க.. வந்து ட்ரீட் வை..!! ஓசில தண்ணியடிச்சு ரொம்ப நாள் ஆச்சு..!!"

"தண்ணியா...? ச்சீச்சீ.. தள்ளி உக்காரு..!! பேட் பாய்..!!"

"அடிங்ங்ங்... உன்னை விட்டா.. ஒயின்ஷாப்ல இருக்குற மொத்த சரக்கையும்.. ஒரே நாள்ல முடிச்சுடுவ.. நீ என்னை பேட் பாய்னு சொல்றியா..? நேரம்டா..!!"

"சரி விடு..!! நான் குடிப்பேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. அதுக்காகலாம் உனக்கு தண்ணி வாங்கித் தர முடியாது..!!"

"மச்சான்.. காலைல இருந்து உன் டார்ச்சரை ரொம்ப அனுபவிச்சுருக்கேன்டா.. அதுக்காகவாவது வாங்கிக் கொடுடா ப்ளீஸ்..!!" இப்போது அவன் குரல் சற்று பரிதாபமாக ஒலித்தது.

"என்னடா.. ரொம்ப ஓவரா பேசுற..? அப்டி என்ன பண்ணிட்ட..?"

"என்ன பண்ணிட்டனா..? நீ மெட்ராஸ் வர்றேன்னு.. நான் தங்கி இருந்த வீட்டுல.. உனக்குன்னு ஒரு ரூம் ஒதுக்கி.. அதை தொடைச்சு கிளீன் பண்ணிருக்கேன்..!! காலங்காத்தால எந்திரிச்சு.. உன்னை வந்து ரயில்வே ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிருக்கேன்..!! ஹாட் வாட்டர் போட்டுக் கொடுத்திருக்கேன்..!! ஆபீசுக்கு லீவ் போட்டு.. இன்னைக்கு பூரா உன் கூட பைக்ல சுத்திருக்கேன்..!! அதுலாம் கூட பரவால்ல..!! எல்லாத்துக்கு மேல.. நீ இன்டர்வியூ போனப்புறம்.. இந்த இத்துப்போன கடைல.. இரண்டு மணி நேரம் உக்காந்திருந்திருக்கேன்..!!"

சந்துரு சீரியஸாக பேசிக்கொண்டிருக்க, நான் மெல்ல திரும்பி டீக்கடைக்காரனை பார்த்தேன். அவன் இப்போது முன்பை விட அதிகமாக முறைத்தான்.

"சரி மாப்ள.. ஓகே.. ட்ரீட்தான..? தர்றேன்.. ஆனா.. இன்னைக்கு இல்லை.. நாளைக்கு..!!"

"ஏன்.. இன்னைக்கு என்ன..?"

"இன்னைக்கு நான் கொஞ்சம் பிஸி..!!"

"பி..பிஸியா..?" அவன் எதோ கேட்க கூடாததை கேட்டவன் மாதிரி முகத்தை சுளித்தான்.

"எஸ்.. பிஸி..!! நான் நைட்டு ரூமுக்கு வந்துர்றேன்.. இப்போ நீ கெளம்பு..!!"

"கெளம்பவா..? எங்க போற நீ.. நான் இல்லாம..?"

"எங்கயோ போறேன்.. உனக்கு என்ன..? டீக்கு காசு கொடுத்துட்டு கெளம்பு..!!"

"ம்ஹூம்.. எங்க போறேன்னு சொல்லு.. அப்போத்தான் கெளம்புவேன்..!!"

"ப்ச்.. சொன்னா கேளு.. அதுலாம் உனக்கு தேவையில்லாதது.. கேட்டா நீ ரொம்ப கஷ்டப்படுவ..!!"

"பரவால்ல.. சொல்லு..!!"

"கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?"

"ஆமாம்.. சொல்லு..!!"

அவன் பிடிவாதமாக சொல்ல, நான் கொஞ்ச நேரம் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தேன். அப்புறம் கண்ணை சிமிட்டியவாறு, மெல்லிய குரலில் சொன்னேன்.

"உன் அக்கா வர்றேன்னுருக்கா..!! ரெண்டு பெரும் வெளில போறோம்..!!"

"அக்காவா..???? என்னடா சொல்ற..????" அவன் பலமாக அதிர்ந்தான்.

"தமிழ்லதான சொன்னேன்.. புரியலையா..?"

"நீ.. நீ மெட்ராஸ் வர்றது அவளுக்கு தெரியுமா..?"

"ஹாஹ்ஹாஹ்ஹ.. இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கியே மாப்ள..!! ஹையோ ஹையோ..!! என்னைய மெட்ராஸ் வர சொல்லி நச்சரிச்சது.. இந்த கம்பெனில என் ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினது.. எனக்கு இன்டர்வியூ எடுத்தது.. இந்த ஆஃபர் லெட்டர் வாங்கித் தந்தது.. எல்லாமே சாட்சாத் உன் அக்கா வைஷூவேதான்..!!"

நான் சொல்ல சொல்ல, அவன் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரி மாறியது. மிகவும் பரிதாபமான குரலில் சொன்னான்.

"மச்சான்.. நீங்க ரெண்டு பேரும் பண்றது.. கொஞ்சம் கூட நல்லால்லடா..!!"

"என்ன நல்லால்ல..?"

"அவ உனக்கு அக்கா மாதிரிடா..!!"

"அடிங்.. கொய்யால..!! அப்டியே போட்டன்னா.. உனக்கு அக்கான்னு சொல்லு.. அதென்ன எ்னக்கு அக்கான்னு சொல்றது..? அவ எனக்கு மொறைப்பொண்ணுடா..!!"

"உன்னை விட அவ ரெண்டு வயசு மூத்தவடா..!!"

"அதுக்கு..???" நான் பட்டென கேட்க, அவன் திணறினான்.

"அ..அதுக்கு.. அதுக்கு.. அதானால அவளை நீ அக்கா மாதிரி நெனைக்கலாம்ல..?"

"அப்டிலாம் ஒரு மசுரும் என்னால நெனைக்க முடியாது.. வேற ஏதாவது இருந்தா சொல்லு..!!"

"அப்போ.. உண்மைலேயே அவளை லவ் பண்றியா..?"

"இல்லை.. ஊர் சுத்திட்டு.. அப்டியே உன் அக்காவை கழட்டி விட்ரலாம்னு இருக்கேன்..!! கேள்வியைப் பாரு.. சீரியஸா லவ் பண்றேண்டா..!! உன் அக்கா என்னை விட ரொம்ப சீரியஸ்..!! தெரியுமா..?"

"மச்சான்.. ப்ளீஸ்டா.. சொன்னா கேளுடா..!! இந்த மெட்ராஸ்ல எக்கச்சக்கமான பொண்ணுக இருக்காளுக..!! எவளாவது ஒருத்தியை கரெக்ட் பண்ணிக்கோ.. என் அக்காவ மட்டும் விட்ருடா ப்ளீஸ்..!!"

"ஏன்..?"

"எங்க வீட்ல அவளுக்கு நல்ல டீசண்டான மாப்ளையா பாக்குறாங்கடா..!!"

"ங்கொய்யால.. அப்டியே அப்பிருவேன்.. அப்போ நாங்க டீசன்ட் கெடயாதா..?"

"ச்சே.. நான் அப்டி சொல்லலடா..!! உங்க வீட்லயும் சரி.. எங்க வீட்லயும் சரி.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்க மாட்டாங்கடா..!!"

"ஒத்துக்கலைன்னா.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவோம்.. உனக்கு என்ன வந்துச்சு..?"

"அப்போ வேற வழியே இல்லையாடா..?" அவன் மிகவும் பரிதாபமாக கேட்டான்.

"வண்டியை எடுத்துட்டு மொதல்ல கெளம்பு.. அதான் ஒரே வழி..!! உன் அக்கா வர்ற நேரம் ஆயிடுச்சு.. அவ வர்றதுக்குள்ள உன்னை கெளப்பி விடுறேன்னு சொல்லிருக்கேன்.. உன்னை இப்போ இங்க பார்த்தான்னா.. அப்டியே டென்ஷன் ஆயிடுவா..!! கெளம்பு..!!"

"என்னடா இப்படி வெரட்டுற..? சின்ன வயசுல இருந்து எவ்ளோ பழகிருக்கோம்.. என்னை விட என் அக்காதான் உனக்கு முக்கியமா போயிட்டாளாடா..?"

அவன் கேட்க, நான் கொஞ்ச நேரம் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தேன். அப்புறம்
அவனுடைய தோளில் கை போட்டேன். சாந்தமான குரலில் சொன்னேன்.

"மாப்ள.. எனக்கு உன்னை பிடிக்கும்..!! நீ ரொம்ப நல்லவன்..!! ஆனா நான்.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு.. குடும்பம் நடத்தி.. கொழந்தை பெத்துக்க முடியுமா..? சொல்லு..!! அதனால.. உன்னை விட உன் அக்காதான்டா எனக்கு ரொம்ப முக்கியம்..!!"

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, எங்கள் முன்னால் அந்த ரெட் கலர் ஸ்கூட்டி பெப் வந்து நின்றது. வைஷூதான்..!! ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றியவள், எடுத்ததுமே தன் தம்பியை ஏறிட்டு சீறினாள்.

"நீ என்னடா பண்ணிட்டு இருக்குற இங்க..? ஆபீஸ் போகலையா..?"

"இ..இல்லக்கா.. போனேன்..." சந்துரு ஒரு மாதிரி நடுங்கியபடி சொன்னான்.

"அப்புறம் என்ன இந்தப்பக்கம்..?"

"அது.. அது.. இவன்தான் அட்ரஸ் கண்டு பிடிக்க கஷ்டமா இருக்கும்னு என்னை கூட்டிட்டு வந்தான்..!!"

"ம்ம்ம்.. அட்ரஸ்தான் கண்டுபிடிச்சாச்சுல..? கெளம்ப வேண்டியதுதான..??"

"இ..இந்தா.. கெளம்புறேன்..!!"

"ம்ம்ம்..!!! வீட்ல போய் இதுலாம் சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..?" தன் தம்பியை எச்சரித்தவள், என்னிடம் திரும்பி சொன்னாள்.

"உக்காரு அசோக்..!!"

நான் சந்துருவை நக்கலாக பார்த்துக்கொண்டே, வண்டியின் பின்னால் அமர்ந்து கொண்டேன். ஒரு கையை அவளுடைய தோளிலும், ஒரு கையை அவளுடைய இடுப்பிலும் வைத்துக் கொண்டேன். சந்துரு என்னையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது வைஷூ தன் தம்பியை பார்த்து கேட்டாள்.

"என்னடா.. அப்டியே பாவமா பாக்குற..?"

"அது ஒன்னும் இல்ல வைஷூ.. எனக்கு வேலை கெடைச்சதுல..? உன் தம்பிக்கு தண்ணி வாங்கித் தரணுமாம்.." நான் ரொம்ப கூலாக சந்துருவை அவன் அக்காவிடம் போட்டுக் கொடுத்தேன்.

"என்னது...?? தண்ணியா..?? தண்ணியடிக்கிறியா நீ..??" வைஷூ அவன் தம்பியை உக்கிரமாக முறைக்க,

"ஐயோ.. அதுலாம் ஒன்னுல்லக்கா.. அவன் சும்மா சொல்றான்..!!" அவன் பதறினான்.

"ம்ம்ம்ம்.. இந்த தண்ணியடிக்கிறது.. தம்மடிக்கிறதுலாம் உன்னோட வச்சுக்கோ.. அசோக்கை கெடுத்திடாத.. புரியுதா..?"

சொல்லிக்கொண்டே வைஷூ வண்டியை ஸ்டார்ட் செய்ய, சந்துரு வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு தெளிவாக கேட்டது.

"ஆமாமாம்.. இவனை நான் கெடுக்குறனா.. இப்போதான வந்திருக்கான்.. இன்னும் கொஞ்ச நாள்ல பாரு.. மெட்ராசையே இவன் கெடுத்துடுவான்.."

அவன் முணுமுணுத்துக்கொண்டு இருக்கும்போதே, வைஷூ ஆக்சிலரேட்டரை முறுக்க, ஸ்கூட்டி சீறிக்கொண்டு பறந்தது. நான் இப்போது இரண்டு கையாளும் வைஷூவின் இடுப்பை வளைத்துக் கொண்டேன். அவளுடைய பின்னங்கழுத்தை மூக்கால் உரசினேன். சூடாக மூச்சு விட்டேன். அவள் மீதிருந்து, வியர்வையும் பெர்ஃப்யூமும் கலந்து அடித்த அந்த வாசனையை ஆழமாக நுகர்ந்தேன். ஆர்வத்தை அடக்க முடியாமல் அவளது தோள்ப்பட்டையில் 'இச்ச்ச்..' என்று என் இதழ்கள் பதித்தேன்.

"வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடா நாயி ..!!" தோளை நெளித்தபடி அவள் எரிச்சலாக சொல்ல,

"எங்கடி கூட்டிட்டு போற என்னை..?" அவள் காதோரமாய் நான் கேட்டேன்.

"ம்ம்ம்ம்.. உனக்கு வேலை வாங்கிக் கொடுத்த எனக்கு.. நீ ட்ரீட் கொடுக்கப்போற எடத்துக்கு..!!"

"அடச்சீய்.. அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி இருக்குறீங்கடி..!! உன் தம்பிக்கு வோட்கா புடிக்கும்.. உனக்கு என்ன.. விஸ்கியா ப்ராண்டியா..?"

"த்தூ.. கருமம்..!! ஏதாவது நல்ல ஹோட்டல் போலாம்.. சாப்பாடு வாங்கிக் கொடு.."

"சாப்பாடுதான..? வாங்கித்தர்றேன்..!! பில் மட்டும் நீ பே பண்ணிடு..!!"

"ஏன்..? நீ பண்ண மாட்டியா..?"

"கைல காசு இருந்தாத்தான பே பண்றதுக்கு..? ஊர்ல இருந்து கொண்டு வந்ததே நூறு ரூபா.. அதுலயும் இப்போ அம்பதுதான் மிச்சம் இருக்கு..!!"

"நூறு ரூபாயா..? அடப்பாவி... ஒத்தை நூறு ரூபாயை கைல புடிச்சுட்டு மெட்ராஸ்க்கு பொழப்பு தேடி வந்திருக்கியே.. உனக்குலாம் எவ்ளோ தைரியம்..?"

"ம்ம்ம்ம்... எல்லாம் நீயும் உன் தம்பியும் இருக்குற தைரியந்தான்..!!"

"ஓஹோ..? அப்போ நான்தான் இன்னைக்கு பலியாடா..?" அவள் சலிப்பாக சொன்னாள்.

"ஒய்.. என்ன.. ரொம்பதான் சலிச்சுக்குற..? எல்லாம் அக்கவுண்ட்ல வச்சுக்கம்மா.. அப்புறமா செட்டில் பண்ணிர்றேன்..!!"

"அக்கவுண்டா..? உனக்கு என்ன அக்கவுன்ட் இருக்கு.. எங்கிட்ட..!!"

"ம்ம்ம்ம்... நான் உன்னை கட்டிக்கிறதுக்கு.. எனக்கு வரதட்சணை கொடுக்கணும்ல..? அதுல கழிச்சுக்கோ..!!"

"ஹாஹா.. உனக்குலாம் பொண்டாட்டியா வந்து இம்சை அனுபவிக்கிறதுக்கு.. நீதாண்டா எனக்கு வரதட்சணை கொடுக்கணும்..!!"

நுங்கம்பாக்கம் ஹைரோடில் இருந்தது அந்த ரெஸ்டாரன்ட். பளிச்சிடும் இரவு விளக்குகளோடு, பளபளப்பாய் கம்பீரமாய் நின்றிருந்தது. சற்றே காஸ்ட்லியான ரெஸ்டாரன்ட்தான். நான்தான் மெனுகார்டின் ப்ரைஸ் காலத்தை பார்த்து வாயைப் பிளந்து கொண்டிருந்தேன். வைஷூ மிகவும் கேஷுவலாக அதைப் புரட்டி, எனக்கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்தாள்.

ஆர்டர் செய்த ஐட்டங்கள் வரும் வரை, அவ்வப்போது.. அருகில் இருப்பவர்கள் கவனியாத போது.. எனது கன்னம், கழுத்து, காது, உதடுகள் எல்லாம்.. காதலாக 'இச்.. இச்.. இச்..' செய்து எச்சிலாக்கினாள். அவளது ஆர்வம் எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. நீண்ட நாளுக்கப்புறம் என்னை பார்ப்பதால், அவளும் சற்று வேகமாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆர்டர் செய்தவைகள் வெண்ணிற பீங்கான் ப்ளேட்டுகளில் வந்து சேர்ந்தன. எல்லாம் எங்கள் ஊரில் நான் சாப்பிடும் ஆடு, கோழி, மீன்தான்..!! ஆனால்.. வித்தியாசமான விதத்தில், வித்தியாசமான சுவையில் தயாரிக்கப் பட்டிருந்தன. நானும், வைஷூவும் பொறுமையாக.. ஊர்க்கதைகளை பேசிக்கொண்டு.. காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டு.. கண்களால் காதலாய் பார்த்துக்கொண்டு.. சாப்பிட்டு முடித்தோம். முடித்ததும் என் செல்போன் அடித்தது. சந்துரு..!!!!

"சொல்லுடா மாப்ள.." செல்போனை காதில் வைத்தபடி நான் சொன்னேன்.

"எங்கடா இருக்குற..?"

"ஏன் கேக்குற..?"

"அக்கா பக்கத்துல இருக்காளா..?"

"ம்ம்.. ஆமாம்.. பக்கத்துலதான் இருக்குறா..?" சொல்லிக்கொண்டே நான் அவன் அக்காவின் தோளில் கைபோட்டு, அவளை என்னோடு இறுக்கிக் கொண்டேன்.

"ஒரு ஹெல்ப் பண்றியா எனக்கு..?"

"என்ன..?"

"நான் அவகிட்ட ஒரு மெட்டீரியல் கேட்டிருந்தேன்.. வர்றப்போ அதை வாங்கிட்டு வந்துர்றியா..?"

"அடிங்.. உனக்கு கொரியர் வேலை பாக்கத்தான்.. நான் மெட்ராஸ் வந்தனா..?"

"த்தா.. வந்ததுல இருந்து எனக்கு ஊர்ப்பட்ட டார்ச்சர் கொடுத்திட்ட.. அட்லீஸ்ட் உருப்படியா இதையாவது செய்டா.. ப்ளீஸ்.. அந்த மெட்டீரியல் எனக்கு உடனே தேவைப்படுது மச்சான்..!!" அவன் சற்றே கெஞ்சலாக சொல்ல,

"சரி சரி.. விடு.. ரொம்ப கெஞ்சாத.. வாங்கிட்டு வர்றேன்.."

"தேங்க்ஸ்டா.. அப்டியே வர்றப்போ.. கைல ரெண்டு பீர் புடிச்சுட்டு வா.."

"த்தா.. எங்கிட்ட காசுலாம் இல்லை.."

"அக்காட்ட கேளு மச்சான்.. நீ கேட்டா.. கண்டிப்பா கொடுப்பா..!!"

"நான்லாம் கேட்க மாட்டேன்.. இந்தா.. போனை அவகிட்ட கொடுக்குறேன்.. நீயே கேட்டு.."

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சந்துரு காலை கட் செய்தான். நான் புன்னகையுடன் வைஷூவை ஏறிட, அவள் சற்றே எரிச்சலான குரலில் கேட்டாள்.

"என்னவாம்..?"

"உன்கிட்ட எதோ மெட்டீரியல் கேட்டிருந்தானாமே..?"

"ஆமாம்.."

"அது உடனே வேணும்கிறான் ..!! வாங்கிட்டு வர சொல்றான்..!!"

"ஓஹோ..? ம்ம்ம்ம்ம்ம்.... அப்போ ஒன்னு பண்ணலாம்.. நேரா என் ரூமுக்கு போலாம்.. மெட்டீரியல் எடுத்து தர்றேன்..!! வாங்கிட்டு.. அங்க இருந்து.. நீ ஒரு ஆட்டோ புடிச்சு அவன் ரூமுக்கு போயிடு.. சரியா..?"

"ம்ம்.. ஓகே.."

நானும் வைஷுவும் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பியபோது மணி எட்டை நெருங்கி இருந்தது. மீண்டும் ஸ்கூட்டியில் பயணம். தெருவிளக்குகள் வெளிச்சத்தை அள்ளித் தெளித்திருந்த தார் ரோட்டில், ஆள் நடமாட்டமில்லாத ஏரியாவில் பயணித்தபோது, நான் அவளை பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொண்டேன். அடித்த குளிருக்கு அந்த அணைப்பு இதமாக இருந்தது. வைஷூவும் இப்போது என் சில்மிஷங்களை தடுக்கவில்லை. அனுமதித்தாள்..!!

வாலஸ் கார்டனில் இருக்கிறது அவள் தங்கியிருக்கும் அறை. வாலஸ் கார்டன் முதல் தெருவில் கொஞ்ச தூரம் சென்று, பின்பு இடப்புறமாக திரும்பி, அந்த குறுகிய சாலையில் வண்டியை செலுத்தினாள். குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பொறுமையாக சென்ற ஸ்கூட்டி, கையில் பெரிய சூட்கேசுடன் எதிரே வந்த அந்த பெண்ணை பார்த்ததும், ப்ரேக் அடித்து நின்றது.

"என்னடி அதுக்குள்ள கிளம்பிட்ட..? 11'O க்ளாக்தான ட்ரெயின்..?" வைஷூ ஹெல்மட்டை கழட்டிக்கொண்டே அந்த பெண்ணிடம் கேட்டாள்.

"ஆமாண்டி.. போரடிச்சது..!! நீ வேற இல்ல.. அதான்.. ஸ்டேஷன்லயாவது போய் இருக்கலாம்னு கெளம்பிட்டேன்..!!"

"ஓ..!! ம்ம்ம்ம்.. அப்புறம்... இது.. அசோக்.. சொல்லிருக்கேன்ல..? என் அத்தை பையன்..!! அசோக்.. இது என் ரூம் மேட்.. வனிதா.."

வைஷூ அவளிடம் என்னை அறிமுகம் செய்து வைக்க, அவள் "ஹாய்.." என்று ஒரு புன்னகையை வீசினாள். நானும் ஒரு ஹாய் சொன்னவாறே அவளை மேலும் கீழும் அளந்தேன். அவள் மீண்டும் வைஷூவின் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள். கேஷுவலான குரலில் கேட்டாள்.

"அப்புறம்டி.. என்ன சொல்ல.. உன் உயிர்த்தொழிட்ட..?"

"காட்.. மறந்தே போயிட்டேன் பாரு.. நல்லவேளை.. நான் சீக்கிரம் வந்ததும் நல்லதா போச்சு.. இந்தா.. இந்த கிஃப்டை அவகிட்ட கொடுத்திடு..!! மேரேஜுக்கு வரமுடியலை.. நான் சொன்னேன்னு.. ஆயிரம் ஸாரி சொல்லிரு அவகிட்ட.."

சொல்லிக்கொண்டே வைஷூ தன் ஹேன்ட்பேக்கை திறந்து அந்த குட்டி கிப்ட் பார்சலை எடுத்துக் கொடுக்க, அதை அந்த வனிதா புன்னகையுடன் வாங்கி தன் ஹேன்ட் பேக்குக்குள் திணித்துக் கொண்டாள்.

"அப்புறம்..?? சார் இன்னைக்கு நைட்டு இங்கதான் தங்க போறாரா..?" அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் வைஷுவோ பதறிப் போய் பதில் சொன்னாள்.

"ஐயையோ.. இல்லைடி.. இப்போ கெளம்பிருவான் ..!! என் தம்பி ஒரு மெட்டீரியல் கேட்டு விட்டுருக்கான்.. ஜஸ்ட் அதை எடுத்துட்டு.. கெளம்பிருவான் ..!!"

"ஓகேடி.. யூ கேரி ஆன்.. நான் கெளம்புறேன்.."

"ஸ்டேஷன் எப்டி போகப் போற..?"

"மெயின்ரோட் போய்.. ஏதாவது ஆட்டோ புடிச்சுக்குறேன்..!! பை..!!"

சொல்லிவிட்டு அவள் பெட்டியை கைமாற்றிக் கொண்டு, மெயின்ரோட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் போவதையே கொஞ்ச நேரம் வெறித்த வைஷூ, அப்புறம் ஹெல்மட்டை அணிந்து கொள்ளாமலே, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். ஸ்டார்ட் செய்த பத்தாவது வினாடியே வண்டி மீண்டும் நின்றது. வீடு வந்துவிட்டது..!!

வைஷு வண்டியை பார்க் செய்து விட்டு வந்தாள். கேட்டை திறந்து உள்ளே நுழைந்தோம். வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டை அடைந்து அவள் மேலே ஏற, நான் அவளை பின்தொடர்ந்தேன். சற்றே கிண்டலான குரலில் வைஷூவிடம் கேட்டேன்.

"பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்குறா..? உன்கூட வந்து எப்டி சேர்ந்தா..?"

"யாரை சொல்ற..?"

"அவதான்.. அந்த வனிதா.. உன் ரூம் மேட்..!!"

"ஓஹோ..? அவ நல்ல பொண்ணா..? எதை வச்சு அவ நல்ல பொண்ணுன்னு சொல்ற..?"

"அடக்க ஒடுக்கமா ட்ரெஸ் பண்ணிருக்கா.. அமைதியா பேசுறா.. பக்கத்துலையே இவ்ளோ பெர்சனாலிட்டியா.. ஹீரோ மாதிரி நான் ஒருத்தன் இருக்குறேன்.. என்னை சைட் அடிக்கவே மாட்டேன்றா..!! ஏய்.. மொறைக்காத..!! அப்புறம்.. எல்லாத்துக்கும் மேல.. ஒரு பொண்ணு மூஞ்சியை பார்த்தாலே தெரியாதா..? அவ நல்ல பொண்ணா இல்லையான்னு..? எனக்கும் மூளைன்னு ஒன்னு இருக்குல..?"

"ஓஹோ..? மூளைலாம் இருக்கா உனக்கு..? உன் மூளையை கொண்டு போய்.. முனியாண்டி விலாஸ்ல குடு..!!" அவள் எரிச்சலாக சொல்ல,

"என்னடி இவ்ளோ கேவலமா சொல்லிட்ட..?" நான் பரிதாபமாக கேட்டேன்.

"பின்ன..? அவளை பத்தி என்ன தெரியும் உனக்கு..? அவ இதுவரை ஏழு பேரை லவ் பண்ணிருக்கா.. நாலு பேர் கூட செக்ஸ் வச்சிருக்கா..!! இதுலாம் எனக்கு தெரிஞ்ச கணக்கு.. தெரியாம எத்தனையோ..? இப்போ கூட.. பதினோரு மணி ட்ரெயினுக்கு.. மூணு மணி நேரம் முன்னாடியே கெளம்பி போறா..!! என்ன திருட்டு வேலை பண்ண போறான்னு.. ஃபால்லோ பண்ணி பாத்தாத்தான் தெரியும்..!!" அவள் சொல்ல சொல்ல நான் ஷாக் ஆகிக் கொண்டிருந்தேன்.

"நெஜமாவா வைஷூ.. பாத்தா அப்டி தெரியலையே..?"

"பாக்குறதுக்கு கொழந்தை மாதிரி இருக்காள்ல..? அந்த கொழந்தை என்னென்ன வேலை பண்ணிருக்கு தெரியுமா..? பொறந்த நாளைக்கு விஷ் பண்ணலைன்னு.. ஒரு பாய்பிரண்டை மாத்திருக்கா..!! இன்னொருத்தன்.. வேலண்டைன்ஸ் டேக்கு கிஃப்ட் கொடுக்கலை.."

"ம்ம்.. அப்புறம்..?"

"அப்புறம் என்ன..? அடுத்த நாள்.. வேற ஒருத்தனோட இவ வேலண்டைன்ஸ்டே கொண்டாடினா..!!"

"அடிப்பாவி..!!"

"பச்சைப்புள்ளை மாதிரி இருப்பா.. பண்ற வேலைலாம்.. பயங்கரமா இருக்கும்..!! செக்ஸ் விஷயத்துல ரொம்.....ப ஆர்வம்.. அலைஞ்சான் கேஸூ..!! அவளை போய் நா கூசாம.. நல்லவன்னு சொல்ற நீ..!! பொண்ணுகளைலாம் சும்மா பார்வையாலேயே எடை போட்டுடாத.. பலப்பல டேஞ்சர் பார்ட்டிங்கல்லாம் இருக்குதுங்க..!! உனக்குலாம் என்னை மாதிரி டீசண்டான பொண்ணு கெடைச்சதுக்கு.. நீள்லாம் எனக்கு கோயில் கட்டி கும்பிடனும்..!! உள்ள வா..!!"

வைஷூ சொல்லிக்கொண்டே கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். ஹேன்ட் பேக்கை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். நானும் அமைதியாக அவளுக்கு அருகே சென்று அமர்ந்தேன். அவள் அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவி ஆன் செய்தாள். எதுவும் பிடிக்காமல் ஒவ்வொரு சேனலாக தாவிக் கொண்டிருந்தவளையே நான் கொஞ்ச நேரம் வெறித்தேன். அப்புறம் என் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தவாறே கேஷுவலான குரலில் அவளிடம் கேட்டேன்.

"வைஷூ.. அந்த வனிதாவோட நம்பர் கொஞ்சம் சொல்லேன்..? ஸேவ் பண்ணிக்கிறேன்..!!"

இப்போது வைஷூ டிவியில் இருந்த பார்வையை எடுத்தாள். திரும்பி என்னை பார்த்து மிகவும் உக்கிரமாக ஒரு முறை முறைத்தாள்.

"ஏண்டி முறைக்கிற..?"

"அவ நம்பர் எதுக்கு உனக்கு..? அஞ்சாவது ஆளா.. அவளை அனுபவிக்க அடி போடுறதுக்கா..?"

"சேச்சே.. அதுக்குலாம் இல்லடி..!!"

"அப்புறம்..?"

"நமக்கு தெரிஞ்ச பொண்ணா போயிட்டா.. எதோ.. நம்மால முடிஞ்ச அட்வைஸை அவளுக்கு சொல்லலாமேன்னு.."

"ஒரு மசுரும் சொல்ல வேணாம்..!! மவனே.. நான் இல்லாம.. வேற எவளையாவது தொட்டுப் பாக்கலாம்னு.. கனவுல கூட நெனச்சுடாத..!! கொன்னேபுடுவேன்..!!" அவள் என் சட்டையை கொத்தாக பற்றி எச்சரிக்க, நான் இப்போது சற்று பம்மினேன் .

"என்ன வைஷூம்மா.. என்னை இப்டி சந்தேகப்படுற நீ..? லட்டு மாதிரி என் லவ்வர் நீ இருக்குறப்போ.. நான் ஏன் கண்ட நாயையும் தொட நினைக்கப் போறேன்..?" என்று கொஞ்சலாக சொன்னவாறு அவளது இடுப்பில் கைபோட்டு இழுத்து அணைத்தேன்.

"ச்சீய்.. விடு.. இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை..!!"

"வேற எதுல கொறைச்சலாம்..? ம்ம்ம்.. ம்ம்ம்..." நான் சிணுங்கிக் கொண்டே அவளது கழுத்தில் என் உதடுகளை பதித்து முத்தமிட்டேன்.

"ம்ம்ம்ம்.. ஹையோ... விடுடா..!! கோவம் வர்றப்போ.. இப்டி கொஞ்சி கொஞ்சியே என்னை ஆஃப் பண்ணிடு..!!"

இப்போது அவளது முகத்தில் கோபம் முற்றிலும் மறைந்து காதல் மிளிர்ந்தது. அவளுடைய உதட்டின் வழியே அவள் அடக்க முயன்று தோற்ற புன்னகை மெல்ல வெளியே சிந்தியது. நானும் அவளை புன்னகையும், காதலுமாய் பார்த்தேன். கொஞ்ச நேரம் என் முகத்தையே ஆசையாக பார்த்த வைஷூ, பின் பட்டென்று என் கன்னத்தில் கை வைத்தாள். அதே நேரம் பட்டென்று என் உதடுகளில் தன் உதடுகளை வைத்தாள். உறிஞ்சினாள். இரண்டு மூன்று வினாடிகள் மட்டுமே நீடித்த அவசர, ஆனால் சற்றே ஆவேசமான முத்தம்..!!

"ம்ம்.. ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க.. ஏதாவது சாப்பிடுறியா..?" உதடுகளை எடுத்தவாறே கேட்டாள்.

"என்ன வச்சிருக்க வீட்டுல..?" நான் சற்று நக்கலாகவே கேட்டேன்.

"காபி.. டீ.. ஹார்லிக்ஸ்.."

"ம்ம்ம்ம்... ஹார்லிக்ஸ்..!!"

"ஓகே.. கொஞ்ச நேரம் இரு.. நான் ஃப்ரெஷ்-அப் பண்ணிட்டு வர்றேன்.. வந்து என் செல்லத்துக்கு ஹார்லிக்ஸ் போட்டு தர்றேன்.. ஓகேவா..?"

அவள் என் கன்னத்தை ரெண்டு பக்கமும் பிடித்து அசைத்து, கொஞ்சியபடி சொன்னாள். பின் எழுந்து உள்ளறையை நோக்கி நடந்தாள்.

"ஏய்.. உன் தம்பி எதோ மெட்டீரியல் கேட்டானே..?"

"அந்த செல்ஃப்ல பாரு.. அனலாக் சர்க்யூட்ஸ்னு ஒரு புக் இருக்கும்..!! அதான்..!!"

சொல்லிவிட்டு அவள் உள்ளறைக்குள் மறைந்தாள். நான் எழுந்து செல்ஃப் நோக்கி சென்றேன். அடுக்கடுக்காக அழகாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களில் அனலாக் சர்க்யூட்ஸ்-ஐ தேடினேன். ஐந்தாறு வினாடிகளிலேயே சிக்கியது. ஆனால் ஒன்றல்ல..!! இரண்டு..!! வேறு வேறு ஆத்தர்கள் எழுதிய புத்தகங்கள்..!! இரண்டில் எது என்று தெரியவில்லையே..?? அவளிடமே கேட்டுவிடலாம் என நினைத்தேன். அவளுடைய அறையை நோக்கி நடந்து, சாத்தியிருந்த கதவை தள்ளினேன்.

உள்ளே பார்வையை வீசினேன். பளீரென்று என் கண்களை மின்னல் தாக்கியது போல இருந்தது. எதோ பேச வாயெடுத்தவன் மூர்ச்சையானது மாதிரி அப்டியே திகைத்துப் போய் நின்றேன். உள்ளே வைஷூ உடை மாற்றிக் கொண்டிருந்தாள். நான் வந்ததை கவனிக்கவில்லை. உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நின்றிருந்தாள். நோ நோ.. ஒரே ஒரு பேண்டீ அணிந்திருக்கிறாள்..!! நோ நோ.. அதையும் இப்போது கழற்றிக் கொண்டிருக்கிறாள்..!!

ஷ்ஷ்ஷ்ஷ்.... ப்பா...!!!!!!!!!!!!! என்ன ஒரு அழகுடா சாமி..????? மேனியில் மெழுகு பூசிக்கொண்ட சிலை மாதிரி வடிவாக நின்றிருந்தாள். வைஷூவிடம் எல்லாமே நான் எதிர்பார்த்ததை விட சற்று எக்ஸ்ட்ரா சைசில் இருந்தன. கொழு கொழுவென்று மேலே ரெண்டு..!! வழுவழுவென்று பின்னால் ரெண்டு..!! மொழுமொழுவென்று அடியில் ஒன்று..!! அம்சமாக இருந்தாள்..!! என் ஆண்மையை சிலிர்த்தெழ செய்தாள்..!!

எனக்கு குப்பென்று வியர்த்துப் போனது. இதயத்துடிப்பு தறிகெட்டு எகிறியது. விரல்கள் நடுங்கின. இன்ப அதிர்ச்சியில் 'ஓ' வென்று திறந்த வாய், மூட மறுத்து அப்படியே நின்றது. ஒருமாதிரி பித்துப்பிடித்தவனாய் நின்றிருந்தவன், என்ன செய்வது என்று எதுவும் புரியாமல்.. முட்டாள்தனமாய் அவளுடைய பெயரை சொல்லி அழைத்து விட்டேன்.

"வ்..வை..வைஷூ..!!"

அவ்வளவுதான்..!! வைஷு பட்டென என்னை நிமிர்ந்து பார்த்தாள். பக்கென்று அதிர்ந்து போனாள். 'ச்ச்சீய்ய்ய்ய்..!!!!!!!!!!' என்று கத்தியவாறு, பாய்ந்து சென்று மெத்தையில் கிடந்த பெட்ஷீட்டை அள்ளி, தன் உடலில் சுற்றிக் கொண்டாள்.

"யூ... யூ... ஸ்டுபிட்..!!!! அறிவில்ல..???? கதவை தட்டிட்டு வரணும்னு மேனர்ஸ் இல்ல..????"

ஆத்திரத்துடன் கத்தியவாறு தன் கையிலிருந்த எதையோ என் முகத்தை நோக்கி எறிந்தாள். அது என் முகத்தில் வந்து அப்பிய பின்தான்.. அது.. சற்று முன் கழட்டிய அவளுடைய பேண்டீ என்பது புரிந்தது. அவளுடைய கோபத்தில் நான் நிஜமாகவே மிரண்டு போனேன். முகத்தில் அப்பியிருந்த அவளது பேண்டீயை கையில் எடுத்து கீழே போட்டேன். உளறிக் கொட்டினேன்.

"ஸா..ஸாரி வைஷூ.. நீ.. நீ.. சொன்ன புக்ல ரெண்டு செல்ஃப் இருந்தது.. ரெண்டுல எதுன்னு தெ..தெரியலை.. அதான் உன்கிட்டே கேக்கலாம்னு..." நான் உளறிக்கொண்டு இருக்கும்போதே, அவள் தன் முஷ்டியை மடக்கி பற்களால் கடித்து அலறினாள்.

"ஆஆஆஆஆ...!!!!! கெட் லாஸ்ட்..!!!!!!!!!!!!"

அதன் பிறகும் அங்கே நின்று.. அவள் கையால் அடிபட்டு சாவதை நான் விரும்பவில்லை. பட்டென வெளியேறினேன். நல்ல பிள்ளை மாதிரி சோபாவில் வந்து அமர்ந்து கொண்டேன். என் கண்களுக்கு முன், வைஷூவின் வழுவழு உடலே நெளிந்து கொண்டிருந்தது. சரக்கடித்த மாதிரி தலை 'கிர்ர்ர்ர்....' என்று இருந்தது. வைஷூவுடைய அறையின் மூடிய கதவையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

ஒரு ஐந்து நிமிடமாவது இருக்கும். அந்த கதவு திறக்கவே இல்லை. அப்புறம் மெல்ல திறந்தது. தலையை மட்டும் மெல்ல வெளியே நீட்டி, வைஷூ எட்டிப் பார்த்தாள். சோபாவில் அமர்ந்திருந்த என்னை பார்த்ததும், முகத்தை ஒருமாதிரி சுளித்தாள். சற்றே எரிச்சலான குரலில் கேட்டாள்.

"இன்னும் கெளம்பலையா நீ..???"

"இ...இல்லை வைஷூ.. நீ வந்ததும் சொல்லிட்டு கெளம்பலாம்னு..!!"

வைஷூ முறைத்தாள். அப்புறம் மெல்ல நடந்து என்னை நோக்கி வந்தாள். இப்போது வேறொரு வெள்ளை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். பொறுமையாக வந்தவள், எனக்கருகே சோபாவில் வந்து அமர்ந்தாள். என் முகத்தை பார்க்க துணிவில்லாமல், வேறெங்கோ பார்த்தாள். எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.

"ஸா..ஸாரி வைஷூ..!!" என்றேன்.

"பரவால்ல.."

"நான் வேணுன்னே பண்ணலை வைஷூ.. நீ புக் பேர் சொன்ன மாதிரி.. ஆத்தர் பேரும் சொல்லிட்டு போயிருந்தா.. உன்னை அந்த கோலத்துல.. நான் பார்க்க வேண்டி வந்திருக்காது..!!"

"சரி... விடு..." அவள் இப்போது சற்றே கடுப்பாக சொன்ன மாதிரி இருந்தது.

"உள்ள நீ ட்ரெஸ் மாத்திட்டு இருப்பேன்னு நான் நெனைக்கவே இல்லை வைஷூ.. அப்டியே ட்ரெஸ் மாத்தினாலும்.. இப்டி.. ஒடம்புல ஒட்டுத்துணி கூட இல்லாம நீ நிப்பேன்னு.. நான் சத்தியமா நெனைக்கவே இல்லை...!!! ஸாரி வைஷூ..!!"

"ப்ச்.. இட்ஸ் ஓகே அசோக்.. விடு..!!"

"இல்லை வைஷூ.. நான் தப்பு பண்ணிட்டேன்.. அப்டி பண்ணிருக்க கூடாது.. கதவை தட்டிட்டு வந்திருக்கணும்..!! உள்ள.. நீ.. அப்டி மொழுமொழுன்னு நிப்பேன்னு.." நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

"ஆஆஆஆஆ............வ்....!!" என்று அவள் ஆத்திரத்துடன் கத்த, நான் அப்படியே நிறுத்தினேன். அவள் என்னை
கூர்மையாக பார்த்து, முஷ்டியை மடக்கி முறைத்தபடி கத்தினாள்.

"உன்னை இப்போ கொல்லப் போறேன் பாரு.. நானே கடுப்புல இருக்கேன்.. நீ வேற.. அதேயே திரும்ப திரும்ப சொல்லி காட்டிட்டு இருக்குற..? விடுன்னா விட்டுத் தொலையேன்..!!!"

"ஸாரி வைஷூ.. ரொம்ப எம்ப்ராஸிங்கா இருக்கா உனக்கு..?" நான் இப்போது பரிதாபமாக கேட்க, அவளும் சகஜமானாள்.

"ப்ச்.. அப்டிலாம் இல்லை..!! நீ பாத்துட்டேன்னு தெரிஞ்சதும்.. கொஞ்ச நேரம் அப்டி இருந்தது..!! வெளில வர்றதுக்கே வெக்கமா இருந்தது.. அப்புறம் ஒன்னு தோணுச்சு.. மனசு பட்டுன்னு ரிலாக்ஸ் ஆயிடுச்சு..!!"

"ஓஹோ..? அப்டி என்ன தோணுச்சு..?"

"ம்ம்ம்ம்... என்னைக்கா இருந்தாலும் ஒருநாள்.. இதெல்லாம் நீ பாக்கத்தான போற..? எல்லாம் பொத்தி பொத்தி வளக்குறதே உனக்காகத்தான..? ஸோ.. இப்போ நீ பாத்ததால ஒன்னும் பரவால்லன்னு தோணுச்சு...!!"

அவள் நாணத்துடன் தலையை குனிந்தபடி அமைதியாக சொல்ல, எனக்கு உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை பரவியது. அவள் மீது காதலும், காமமும் சரிவிகிதத்தில் என் நெஞ்சுக்குள் குபுகுபுவென கொப்பளிக்க ஆரம்பித்தது. எனது வலது கையை அவள் தோள் மீது போட்டேன். அவளது புஜத்தை மென்மையாக தடவினேன். கொஞ்சம் கிண்டலான குரலில் சொன்னேன்.

"ஆனா ஒன்னு வைஷூ.."

"என்ன..?"

"உனக்கு.. அப்டி இருக்கும்.. இப்டி இருக்கும்.. அப்டின்னு.. எப்டி எல்லாமோ நான் நெனச்சிருந்தேன்..!! ஆனா.. அதெல்லாம்.. எப்டியும் இல்லாம.. எப்டி எப்டியோ இருந்தது..!!"

"ச்சீய்ய்ய்ய்... போடா..!!" அவள் வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள்.
"அங்க கூட.. முடி இல்லாம.. சுத்தமா.. பளிச்சுன்னு.. பளீர்னு..."

"ஐயோ... போதும்.. வாயை மூடுடா.. பொறுக்கி..!! எனக்கு வெக்கமா இருக்கு..!!"

வைஷூ சிணுங்கலாக சொல்லிக்கொண்டே என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். நானும் அவளை என்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளுடைய நெற்றியில் இச்சென்று ஈரமாக இதழ் பதித்தேன். அவளுடைய பருத்த மார்புகள் என் நெஞ்சில் நச்சென்று அழுந்தியிருந்தன. டி-ஷர்ட்டுக்குள் அடங்காமல் வெளியே கொஞ்சம் பிதுங்கியபடி காட்சியளித்தன. டாப் ஆங்கிளில் இருந்த பார்த்த என் கண்களுக்கு, அவளது மார்புப்பிளவு தெளிவாக மிக ஆழமாக தெரிந்தது.

எனக்கு பட்டென்று ஒரு காம உணர்ச்சி உடலெங்கும் உற்சாகமாய் ஓட ஆரம்பித்தது. தலைக்கேறிய அந்த உணர்ச்சி என் மூளை நரம்புகளை எல்லாம் முறுக்கேற்றி விட்டது. நான் மிக மிக போதையான குரலில் வைஷூவை அழைத்தேன்.

"வைஷூ.."

"ம்ம்ம்.."

"வைஷூம்மா..."

"சொல்லு..!!!!!!!!!"

"எனக்கு ஒரு ஆசை.. சொன்னா தப்பா எடுத்தக்க கூடாது..?"

"என்ன..?"

"எனக்கு... மறுபடியும் உன்னை அந்த மாதிரி பாக்கணும் போல இருக்கு..!!"

"வாட்...??????" அவள் பலமாக அதிர்ந்து போய் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

"நீதான சொன்ன.. என்னைக்கா இருந்தாலும்.. இதெல்லாம் நான் பாக்கத்தான் போறேன்னு..!! எனக்கு இன்னைக்கே இன்னொரு தடவை பாக்கணும் போல இருக்கு..!!"

"உதை விழும் அசோக்..!!"

"ப்ளீஸ் வைஷூ..!! அப்போ.. அவசரத்துல எதையும் சரியா பாக்க முடியலை.. இன்னொரு தடவை நீ அந்த மாதிரி போஸ் கொடுத்தா.. நான் எல்லாம் தெளிவா பாத்துக்குவேன்..!!"

"வெளையாடத அசோக்..!!"

"வெளையாடலை.. சீரியஸாத்தான் சொல்றேன்..!!"

"ம்ஹூம்.. நான் மாட்டேன்பா.. என்னால முடியாது..!!"

"ப்ளீஸ் வைஷூ..!! ஒன்ஸ்மோர் ப்ளீஸ்..!!" நான் கெஞ்சினேன்.

"அசோக்.. அப்டியே அறைஞ்சுடுவேன்..!! நோவே..!! நீ மறுபடியும் பார்த்தா.. எனக்கு ரொம்ப டேஞ்சர்.. உன் மூட் மாறிடும்..!!"

"மறுபடியும் பாக்காமலேயே இங்க மாறிப் போயிடுச்சு.. அதான மறுபடியும் பாக்கனும்னு சொல்றேன்..!!"

"என்ன..???? புரியலை..!!!!"

"என்ன வைஷூ நீ..? செக்ஸ் குயின் வனிதாவோட ரூம் மேட்டா இருந்துக்கிட்டு இது கூட புரியலையா..?"

"ம்ஹூம்..!! புரியலை..!!"

"ம்ம்ம்... உன் ரூம் மேட் நாலு தடவை பண்ணிப் பாத்ததை.. நாம ஒரு தடவை பண்ணிப் பாக்கலாமான்னு கேக்குறேன்..!!"

"செருப்பு பிஞ்சுடும் அசோக்..!! ஒழுங்கா இந்த புக்கை எடுத்துக்கிட்டு கெளம்பு..!!" அவள் இரண்டு புக்கில் ஒன்றை என் கையில் திணித்தவாறே கோபத்துடன் சொன்னாள்.

"புக் கெடக்கட்டும் வைஷூ.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...!!"

"செருப்பு பிஞ்சுடும்னு ஏற்கனவே பதில் சொல்லியாச்சு..!!"

"என்ன வைஷூம்மா இப்டி சொல்ற..?"

"பின்ன எப்டி சொல்ல சொல்ற..? கல்யாணத்துக்கு முன்னாடி.. எனக்கு இதெல்லாம் புடிக்காது அசோக்..!! நான் பாக்கத்தான் மாடர்னா இருப்பேன்.. உள்ளுக்குள்ள இன்னும் நம்ம பட்டிக்காட்டு பொண்ணுதான்..!!"

"ப்ளீஸ் வைஷூ..!! ஒரே ஒருதடவை.. அப்புறம் நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன்.. ஓகேவா..? எனக்கு உடனே பண்ணிப் பாக்கணும் போல இருக்குடி.. ஒடம்புலாம் ஒருமாதிரி முறுக்கிட்டு வருது.. செம மூட் ஆயிடுச்சு..!!!"

"உனக்கு மூட் ஆச்சுனா.. அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற..? வெளில போ மொதல்ல..!!"

"ஒய்.. என்ன சவுண்டு விடுற..? நான் என்ன எங்கயோ போய்.. மேட்டர் படம் பாத்தா மூட் ஆகி வந்தேன்..? உன் மேட்டர்லாம் பாத்துத்தான மூட் ஆனேன்..? உன்னை யாரு எல்லாத்தையும் அவுத்துப் போட்டு என் முன்னால நிக்க சொன்னது..??"

"ம்ம்ம்ம்.. அவுத்து போட்டு உன் முன்னால நிக்கனும்னு எனக்கு வேண்டுதல்..!! தெறந்த வீட்டுக்குள்ள எதோ நொழையுற மாதிரி வந்து எல்லாத்தையும் பாத்துட்டு.."

"ஓஹோ..? நாய்னு சொல்றியா என்னை..? சரி.. ஓகே.. அப்டியே பாத்தாலும்.. வீட்டை தொறந்து போட்டது.. நாயோட குத்தமா.. இல்ல வீட்டுக்காரி குத்தமா..?"

"இங்க பாரு.. உன்கிட்ட ஆர்க்யூ பண்ணலாம் எனக்கு இப்போ மூட் இல்லை..!!"

"அப்போ முடிவா என்னதான் சொல்ற..?"

"ம்ம்ம்ம்... மூடிட்டு கெளம்புன்னு சொல்றேன்..!!"

அவள் பட்டென சொல்ல நான் பயங்கர கடுப்பானேன். மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தேன். வைஷூவின் அசத்தல் அழகில், எப்போதுமே எனக்கு ஒரு கிறக்கம் உண்டு. இன்று அவளை முழுதாய் பார்த்த பிறகு அந்த கிறக்கம், கொடிய காம ஏக்கமாக மாறியிருந்தது. அதான் வாய்விட்டு கேட்டுவிட்டேன். என்ன செய்வது..? அதுதான் முடியாது என்கிறாளே கல் நெஞ்சக்காரி..!! கொஞ்ச நேரம் அவளையே முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அவளும் அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்புறம் நான் பட்டென சோபாவில் இருந்து எழுந்தேன். அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் முகத்தை ஏறிடாமலேயே, விறுவிறுவென வாசலை நோக்கி நடந்தேன். அவசர அவசரமாய், காலில் ஷூவை அணிந்து கொண்டேன். கதவை திறந்து வெளியேற முற்பட்டபோது, பின்னால் இருந்து வைஷூவின் குரல் கேட்டது.

"ஏய்.. நில்லு..!!"

"என்ன..?"

நான் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளை திரும்பி பார்த்தேன். வைஷூ இப்போது சோபாவில் இருந்து எழுந்தாள். மெல்ல என்னை நோக்கி நடந்து வந்தாள். அவளுடைய முகத்தில் இப்போது கோபம் முற்றிலும் காணாமல் போயிருந்தது. எக்கச்சக்கமாய் காதல் வந்து குடியேறியிருந்தது. உதட்டிலும், கண்களிலும் ஒருவித குறும்பு கொப்பளித்தது. என்னை நெருங்கியவள், என் கன்னத்தை தன் வலது கையால் தாங்கிப் பிடித்தவாறு சிணுங்கலாக கேட்டாள்.

"கோவமா..?"

"ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுல்ல.."

"ம்ம்ம்ம்.. கோவந்தான்.. பாத்தாலே தெரியுது..!!"

"அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..? கையை எடு.."

நான் எரிச்சலாக சொல்லிக்கொண்டே அவளுடைய கையை தட்டிவிட்டேன். அவள் இப்போது என்னை குறும்பாக பார்த்து சிரித்தபடி என் நெஞ்சில் சாய்ந்தாள். ஒரு கையால் என் இடுப்பை வளைத்துக் கொண்டவள், இன்னொரு கையால் என் மார்பை தடவினாள். பின்பு, ஷர்ட் பட்டன்களின் கேப்பில் அந்த கையை விட்டு தேய்த்தபடி, சிணுங்கலாக சொன்னாள்.

"ஏண்டா செல்லம் என்னை புரிஞ்சுக்க மாட்டேன்ற..?"

"என்ன புரிஞ்சுக்கலை..?"

"சும்மா சும்மா கோவப்படாதடா.. நீ கோவப்பட்டா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா..?"

"உனக்கு என்ன கஷ்டம்..? எனக்குத்தான் கஷ்டம்..!! எதோ ஆசைல.. புத்தி இல்லாம கேட்டுட்டேன்.. நீதான் மூஞ்சில அடிச்ச மாதிரி இல்லைன்னு சொல்லிட்டில..? பரவால்ல விடு.. நான் மட்டும் ஆசைப்பட்டு என்ன பண்றது..?"

"ப்ச்..!! உனக்கு மட்டுந்தான் ஆசையா..? எனக்கு இல்லையா..? எனக்குந்தான் ஆசையா இருக்கு..!!" அவள் குழந்தை மாதிரி குழைந்து கொண்டே சொல்ல,

"ஆசை இருக்குல..? அப்புறம் என்ன..:?" இப்போது நானும் குழைந்தேன்.

"இப்போ வேணாண்டா.. கல்யாணத்துக்கு அப்புறம்.."

"ஓஹோ..? அப்போ என் மேல நம்பிக்கை இல்லை.. அப்டித்தான..?"

"ச்சீய்.. அப்டிலாம் இல்லை..!!"

"அப்புறம்..???"

"எனக்கு ஒரு மாதிரி இருக்குடா.. என்னைப் பத்தி நீ தப்பா நெனச்சுப்பியோன்னு..?"

"தப்பாவா..? உன்னைப் பத்தி என்ன தப்பா நெனைக்க போறேன்..?"

"என்னடா இவ கூப்பிட்டவுடனே வந்துட்டாளேன்னு..??"

"ச்சீய் லூசு.. நான் ஏன் அப்டிலாம் நெனைக்க போறேன்..? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா..?"

"ம்ம்ம்ம்ம்ம்.... ம்ஹூம்.. வேணாண்டா..!! ப்ளீஸ்டா குட்டி..!! என்னை தப்பா எடுத்துக்காத.. இப்போ வேணாம்..!! சரியா..?" அவள் அதன் பிறகும் மறுக்க, நான் இப்போது எரிச்சலானேன்.

"சரி விடு.. நான் கெளம்புறேன்..!! உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை..!!"

சொல்லிக்கொண்டே, நான் அவளை விலக்கிவிட்டு நகர முயல, அவள் மறுபடியும் என்னை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.

"இருடா..!!!"

சொன்னவள் தலையை குனிந்து கொண்டாள். ஒரு மாதிரி அவஸ்தையாக அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். கட்டை விரலை வாயில் வைத்து நகத்தை கடித்து துப்பினாள். அப்புறம் தலையை நிமிராமலே மெல்லிய குரலில் சொன்னாள்.

"சரி... ஒரே ஒரு தடவைதான்..!! அடுத்து.. கல்யாணத்துக்கு அப்புறந்தான்..!! ஓகேவா..?"

"வைஷூ.. நெஜமாவா சொல்ற..?" நான் ஆச்சரியமும், சந்தோஷமுமாய் கேட்டேன்.

"ம்ம்.. ஆமாம்.. நீதான் ரொம்ப கெஞ்சுறியே.. பாக்குறதுக்கு ரொம்ப பாவமா இருக்கு.. அதான்..!!" அவள் குறும்பு புன்னகையுடன் சொன்னாள்.

"ஓஹோ..? அப்போ உனக்கு இன்ரஸ்ட் இல்ல..??"

"ம்ஹூம்..!!"

"அப்போ வேணாம் போ.. இன்ரஸ்ட் இல்லாமலாம் ஒன்னும் நீ ஒத்துக்க வேணாம்...!!" சொல்லிவிட்டு நான் நகர, அவள் என்னை இழுத்தாள்.

"அப்பா...!!!!! உடனே மூக்குக்கு மேல கோவம் வந்துடும்.. எல்லாம் இருக்கு வா..!!"

"என்ன இருக்கு..?"

"ம்ம்ம்... இன்ரஸ்ட்..!!"

"இன்ரஸ்ட் இருக்குனு வாயால சொன்னா பத்தாது..? என் வாயில சொல்லணும்..!!"

"என்னது..????"

"என்னை கிஸ் பண்ணி சொல்லணும்..!!"

சொல்லிவிட்டு நான் கண்ணாடிக்க, வைஷூ அழகாக புன்னகைத்தாள். பட்டென என் மீது சாய்ந்தாள். அவளது இரண்டு கைகளையும் என் கழுத்தில் மாலை மாதிரி கோர்த்துக் கொண்டாள். நான் ஆர்வமாக என் உதடுகளை அவளுடைய உதடுகள் நோக்கி நகர்த்த, அவள் பட்டென்று விலகிக்கொண்டு சிரித்தாள். உடனே என் முகம் ஏமாற்றத்தில் சுருங்க, அடுத்த நொடியே ஆவேசமாக வந்து என் உதடுகளை கவ்விக் கொண்டாள். ஆசையாக உறிஞ்சினாள். நான் அவளுடைய உதடுகளை என் உதடுகளுக்குள் வைத்து அழுத்தமாக லாக் செய்து கொண்டே, அவளை அலாக்காக தூக்கினேன்.

அவள் கைகளால் என் கழுத்தை வளைத்துக்கொண்டு, என் உதடுகளை சுவைத்துக்கொண்டே வர, நான் பொறுமையாக அவளை உள்ளறைக்குள் தூக்கி சென்றேன். இறக்கிவிட்டேன். எங்கள் உதடுகள் இன்னும் பிரிய மனமில்லாமல், பின்னிக்கொண்டே கிடந்தன. மேலும் கொஞ்ச நேரம் அந்தமாதிரி முத்தம் சுவைத்துவிட்டு, உதடுகள் பிரித்துக் கொண்டோம்.

"ம்ம்ம்.. சொல்லு.. என்ன பண்ணனும் உனக்கு..?" ஆர்வமும் வெட்கமும் ஒரு சேர வைஷூ கேட்டாள்.

"எனக்கு.. எனக்கு.. உன்னை மறுபடியும் அந்த மாதிரி பாக்கணும்..!!"

"ஓஹோ..? சரி.. வா..!!"

என் கையை பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமரவைத்தாள். முகத்தில் புன்னகையுடன் என் முகத்தையே ஆசையாக கொஞ்ச நேரம் பார்த்தாள். 'ம்ம்ம்ம்ம்ம்....' என்று நான் கெஞ்சலாக அவளை அவசரப் படுத்த, 'இரு.. இரு...' என்று சிணுங்கினாள். அப்புறமும் வெட்கம் முழுமையாக விலகாமல், மெல்ல தன் உடைகளை களைய ஆரம்பித்தாள்.

கழுத்து வழியாக டி-ஷர்ட்டை கழட்டி வீசினாள். ஸ்கர்ட்டை கட்டி வைத்திருந்த முடிச்சை, பட்டென ரிலீஸ் செய்தாள். அவ்வளவுதான்..!! மொழுமொழுவென முழு நிர்வாணமாய் என் முன் நின்றாள். உள்ளே உள்ளாடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை அவள். தங்கமுலாம் பூசிக்கொண்ட மாதிரி தகதகவென அவள் உடல் ஜொலிக்க, நான் மறுபடியும் வாய் பிளந்தேன். என்னையுமறியாமல் எழுந்து நின்றேன். வைஷூ வெட்கமும் குறுகுறுப்புமாய் கேட்டாள்.

"என்னடா.. அப்டி பாக்குற..?"

"உ..உள்ளலாம் எதுவும் போடுற பழக்கம் இல்லையாடி..?"

"வீட்ல இருக்குறப்போ போட மாட்டேன்..!!"

"ஹப்பா...!!!! முடியலைடி.. மூச்சடைக்கிற மாதிரி இருக்கு.. செம அழகா இருக்குறடி..!! ட்ரஸ்ஸை விட ட்ரஸ் இல்லாமத்தான் நீ ரொம்ப அழகா இருக்குற வைஷூ..!!"

"ச்சீய்... பொறுக்கி..!!"

"எனக்கு கைலாம் ஒருமாதிரி பரபரக்குது.. இதை புடிச்சுக்கவா..?" நான் அவளது மார்புகளை நோக்கி கையை நகர்த்த, அவள் தடுத்தாள்.

"அதை புடிக்கிறது அப்புறம்..? மொதல்ல.. நீயும் உன் ட்ரஸ்ஸை கழட்டு..!! எனக்கும் உன்னை முழுசா பாக்கணும் போல இருக்கு..!!" அவள் நாணத்துடன் தலையை கோணியபடி சொல்ல,

"ஐயோ.. நான் மாட்டேன்ப்பா..!! எனக்கு வெக்கமா இருக்கு..!!" நான் நிஜமாகவே வெட்கத்துடன் சொன்னேன். வைஷூ உடனே பயங்கர கடுப்பானாள்.

"ஒய்.. என்ன வெளையாடுறியா..? பொண்ணு நானே எல்லாத்தையும் அவுத்து போட்டுட்டு நிக்கிறேன்.. தடிமாடு உனக்கு என்ன வெக்கம்..? கழட்டுடா..!!"

"ப்ளீஸ் வைஷூ.."

"ஒதை விழும்.. ஒழுங்கா கழட்டிடு.."

"சரி.. லைட்டை ஆஃப் பண்ணு.. கழட்டுறேன்..!!"

"என்னது..???? நீ மட்டும் வெளிச்சத்துல பளிச்சுன்னு பார்ப்ப.. நான் மட்டும் இருட்டுல தடவி தடவி பாக்கணுமா..? முடியாது.. எனக்கும் எல்லாத்தையும் வெளிச்சத்துல பாக்கணும்..!!"

"போடீ.. நான் மாட்டேன்..!!"

சொல்லிக்கொண்டே நான் ஓட முயல, அவள் எட்டி என் சட்டையை கொத்தாக பற்றினாள். என் சட்டைப் பட்டன்கள் எல்லாம் 'பட்.. பட்.. பட்..' என தெறித்து ஓட, இப்போது என் சட்டை தனியாக கழன்று அவள் கையோடு சென்றது. நான் பேலன்ஸ் இழந்து, மெத்தை மீது பொத்தென்று விழுந்தேன். திரும்பி வைஷூவை பார்த்து சீறினேன்.

"அய்யோ.. என் ஆலன் ஸோலி ஷர்ட் போச்சு.. சனியனே..!!"

அவள் அதை கண்டுகொள்ளாமல், புன்னகையுடன் என் மீது பாய்ந்தாள்.

"இப்போ நீயா கழட்டுரியா..? இல்ல.. எல்லாத்தையும் நான் கிழிச்சு வீசவா..?" சொல்லிக்கொண்டே அவள் என் பேன்ட் மீது கைவைக்க, நான் பட்டென அவள் கையை தட்டிவிட்டேன்.

"இருடி.. கழட்டுறேன்..!! பேன்ட்டையும் கிழிச்சுடாத..!!"

நான் வேறு வழியில்லாமல், என் பேன்ட்டை கழட்ட ஆரம்பித்தேன். வைஷூ என் தொடையில் படுத்துக்கொண்டு, முகத்தை என் இடுப்புக்கு வெகு அருகில் வைத்திருந்தாள். எனக்கு நிஜமாகவே பயங்கர வெக்கமாக இருந்தது. ஆனால் அவளோ பயங்கர ஆர்வத்தில் இருந்தாள். அவளது பார்வை முழுவதும், ஜிப் மூடியிருந்த இடத்தையே ஆசையாக, கூர்மையாக வெறித்தது.

வைஷூவுக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லை. நான் பேன்ட் பட்டனை கழட்டியதுமே, பட்டென அதைப் பிடித்து கீழே இழுத்தாள். பேண்ட்டோடு சேர்ந்து எனது ஜட்டியும் கீழே இறங்கிக் கொள்ள, இப்போது எனது விறைத்த ஆண்மை சரக்கென வெளியே வந்தது. உடனே நான் இரண்டு கைகளாலும் அதை மூடிக்கொள்ள முயல, வைஷூ 'அடச்சீய்.. கையை எடு...' என்று என் கைகளை தட்டிவிட்டாள். அவளது பட்டுக்கையால் என் ஆணுறுப்பை தடவியவள், 'வாவ்...!!!!!!!!!!!!!!' என்று வாய்பிளந்தாள்.

"என்ன வாவ்..????" நான் வெட்கத்துடன் கேட்டேன்.

"செம அழகா இருக்குதுடா..!!"

"உன் கண்ணுக்கு இது அழகா தெரியுதா..?"

"பின்ன..? நல்லா நீளமா.. தடியா.. சாக்கோ பார் மேல செர்ரிப்பழம் வச்ச மாதிரி...!!"

"ச்சீய்.. போடீ...!!"

"நரம்புலாம் புடைச்சுக்கிட்டு.. யார் கூடவோ சண்டை போட போற மாதிரி நிக்குது..!!" சொல்லிக்கொண்ட வைஷூ அந்த நரம்புகளின் விறைப்பை தடவிப் பார்த்தாள்.

"ம்ம்ம்.. அது எதுகூட சண்டை போட போகுதுன்னு உனக்கு தெரியாதா..?"

"ஐயோ.. அதை நெனச்சாத்தான் பயமா இருக்குது..!!"

"பயமா..?"

"ம்ம்.. எப்டி இவ்ளோ பெருசை தாங்கப் போறோனேன்னு.." சொல்லிவிட்டு வைஷூ குறும்பாக கண்ணடித்தாள்.

"புடிச்சிருக்கா..?" நான் குழைவான குரலில் கேட்டேன்.

"சூப்பரா இருக்கு.. ரொம்ப பிடிச்சிருக்கு..!! இதை பாத்தாலே எப்டி இருக்கு தெரியுமா..?"

"எப்டி இருக்கு..?"

"ம்ம்ம்ம்... இப்டி கிஸ் பண்ணி வைக்கணும் போல இருக்கு..!!"

சொன்னவள் சற்றும் தாமதியாமல் 'இச்.. இச்.. இச்...' என்று என் ஆண்மையில் தன் ஈர இதழ்களை பதித்தாள். ஜிலீரென்று ஏற்பட்ட அந்த இன்ப அதிர்வில் நான் துடித்துப் போனேன். பதறிப்போய் அவளது தலையை தள்ளிவிட்டேன்.

"ஏய்.. ச்சீய்.. போடீ... அதுல போய் கிஸ் பண்ணிக்கிட்டு...!!"

"ஏன்.. பண்ணினா என்ன..? போடா... எனக்கு பண்ணனும் போல இருக்கு.. நான் பண்ணுவேன்..!!"

சொல்லிக்கொண்டே அவள் என் ஆண்மைத்தண்டு முழுக்க முத்தமிட ஆரம்பித்தாள். எனது முரட்டு ஆயுதத்துக்கு, தனது பட்டு உதடுகளால் இதமாக ஒத்தடம் கொடுத்தாள். ஒவ்வொரு முத்தத்துக்கும் 'சுருக்.. சுருக்.. சுருக்..' என ஒரு சுக மின்சாரம் ஹை-வோல்டேஜில் என் உடலுக்குள் பாய்ந்தது. சுகத்தில் துடித்துப் போனேன். அவளை தடுக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் தடுக்க சென்ற கைகள், அவளது முத்த சுகத்துக்கு கட்டுப்பட்டு, தடுமாறிப் போய் நின்றன.

எனது கண்கள் சுகத்தில் செருகிக்கொண்டன. எனது கைகள் வலுவில்லாமல் வைஷூவின் தலையை பிடித்திருந்தன. செர்ரித்துண்டுகள் மாதிரியான என் வைஷூவின் செவ்விதழ்கள், எனது கருத்த ஆயுதத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் ஊர்ந்தன. எனது சிவந்த நுனிமொட்டில், அவள் 'இச்ச்ச்சச்..' என்று ஈரமாக இதழ் பதிக்கும்போதும் நான் சிலிர்த்துப் போவேன். எனது முறுக்கி கொண்டிருக்கும் ஆண்மை நரம்புகளில், அவளது பட்டு உதடுகள் படர்ந்து நகருவது, சொல்லமுடியா சுகமாக இருந்தது. கொஞ்ச நேரம் அந்த சுகத்தை அனுபவித்தவன், அதற்குமேலும் தாங்க முடியாமல், காமபோதை ஏறிய கண்களுடனே சொன்னேன்.

"ஹேய்.. வைஷூ.. போ...போதுண்டி.. விடு..."

"ஏன்..?" கேட்டுக்கொண்டே அவள் முத்தம் தருவதை தொடர்ந்தாள்.

"ம்ஹூம்... ஒரு மாதிரி இருக்கு... விடுடி..."

"மாதிரி இருக்கா...? எனக்கு நல்லா இருக்கு.. உனக்கு எப்டி இருக்கு...?" கேட்டுவிட்டு குறும்பாக கண் சிமிட்டினாள்.

"ரொம்ப சொகமா இருக்குடி.. தாங்க முடியலை.. விடுடி.. ப்ளீஸ்..!!"

"ம்ஹூம்.. நான் மாட்டேன்பா.. எனக்கு இன்னும் நெறைய கிஸ் கொடுக்கவேண்டியது பாக்கி இருக்கு...!!"

"ஏய்.. ச்சீய்.. விடு..."

"முடியாது போடா.. திஸ் இஸ் மை ப்ராப்பர்ட்டி..!!" அவள் சொல்லிவிட்டு முன்பை விட ஆவேசமாக என் ஆண்மையில் தன் அதரங்களை பதிக்க, நான் இப்போது வெறியானேன்.

"சொன்னா கேட்க மாட்டேல்ல..? உன் ப்ராப்பர்ட்டியா..? இப்போ என் ப்ராப்பர்ட்டியை நான் என்ன பண்றேன் பாரு.."

சொல்லிக்கொண்டே நான் அவளை அப்டியே மெத்தையில் புரட்டிப் போட்டேன். 'ஏய்.. ச்சீய்.. எருமைமாடு...' என்றுஅவள் திணறிக் கொண்டு இருக்கும்போதே, முரட்டுத்தனமாய் அவள் மீது படர்ந்தேன். அவளது தொடைகளை இரண்டு புறமும் பற்றி இழுத்தவன், அந்த தொடைப்பிளவில் என் முகத்தை புதைத்துக் கொண்டேன். பொன்னிறத்தில் பன்னு மாதிரி புடைத்துக் கொண்டிருந்த அவளது மன்மத மேடெங்கும், என் உதடுகளை பதித்து முத்தமிட ஆரம்பித்தேன்.

வைஷூ உடலை நெளித்து துள்ளினாள். இடுப்பை உயர்த்தி திமிறினாள். நானோ அவளை அசைய விடாமல் இறுக்கிப் பிடித்து, அவளது இனிய அந்தரங்கத்தில் எனது இதழ்களை பதித்துக் கொண்டே இருந்தேன். வைஷூ 'டேய்.. அசோக்.. ச்சீய்... நாய்...' என்று திட்டிப் பார்த்தாள். 'ப்ளீஸ்டா.. செல்லம்ல.. அம்முல.. புஜ்ஜுல.. விடுடா..' என்று கெஞ்சிப் பார்த்தாள். அப்புறம் அவளது அந்தரங்க வெடிப்பை, நான் அப்படியே கவ்வி 'சர்ர்ர்ரர்....' என ஒரு உறிஞ்சு உறிஞ்ச, 'ஹ்ஹ்ஹ்ஹஹா...!!!!!!!!' என சுகத்தில் முனகியவாறே அடங்கிப் போனாள். அவளது வெட்கத்தை சுகம் தின்றுவிட.. அகலமாக கால்களை திறந்து காட்டியபடி.. அப்படியே சோர்ந்து போய் கிடந்தாள்.

நான் அவளது பெண்ணுறுப்பை சுவை பார்த்துக் கொண்டிருந்தேன். லேசாக மேடிட்டிருந்த அவளது வயிறையும், சற்றே பெரிய சைஸில் வட்டமாக இருந்த அவளது தொப்புளையும், எனது கைகளால் இதமாக தடவிக் கொடுத்துக் கொண்டே, அவளது தொடையிடுக்கு புடைப்பை, எனது நாவால் தடவினேன். எனது கருவிழியை மேலே உயர்த்தி, வைஷூவின் முகத்தை பார்த்துக் கொண்டே, கீழே எனது நாக்கையும், உதடுகளையும் அவளது உறுப்பில் விளையாட விட்டேன். நாக்கை ஷார்ப்பாக்கி அவளது பெண்மை வெடிப்பில் விட்டு இழுக்கும்போது, அவளது முகம் என்ன பாவனை செய்கிறது என்று கவனித்துப் பார்த்தேன்.

வைஷூ சுகத்தில் திளைத்துப் போய் கிடந்தாள். கண்கள் பாதி செருகி மூடிக்கொள்ள, வாய் பாதி திறந்து 'ஓ' வென பிளந்திருந்தன. 'ஹ்ஹா... ஷ்ஷ்ஷ்ஷ்... ம்ம்ம்ம்....' என வினோத ஒலிகளை வெளியிட்டுக் கொண்டிருந்தாள். கீழே எனது நாக்கின் ஒவ்வொரு அசைவுக்கும், மேலே அவளது முகம் உணர்ச்சியை அப்படியே கொப்பளித்து தீர்த்தது. எனது தலை முடியை மென்மையாக கோதி விட்டாள். அவ்வப்போது தன் தலையை நிமிர்த்தி, எனது நாக்கு அவளது பெண்மையில் ஆடும் காம நடனத்தை பார்ப்பாள். பின் மீண்டும் தலையை சாய்த்துக் கொண்டு, கண்கள் செருக என்ஜாய் செய்வாள்.

கொஞ்ச நேரம் அந்த மாதிரி...!!!!!!! ஆசையாகவும், ஆர்வமாகவும் சுவைத்துக் கொண்டிருந்த நான், திடீரென எனது முகத்தை அவளது பெண்மையில் வைத்து தேய்த்தேன். முகத்தில் முள் முள்ளாய் வளர்ந்திருந்த எனது தாடியும், மீசையும் அவளது பட்டு உறுப்பை கீற, அவள் 'ஆஆஆஆஆஆ...!!!!!!' என கத்திக்கொண்டே, என் தலைமயிரை பற்றி மேலே இழுத்தாள். இழுத்த வேகத்தில் என் இதழ்களில் அவளது இதழ்களை பதித்து ஆவேசமாக உறிஞ்சினாள்.

எங்களது உதடுகள் ஒன்றோடொன்று சண்டையிட்டன. எனது மார்பு அவளது மார்புகளை அழுத்தி நசுக்கியது. அவளது கைகள் என் முதுகை தடவின. அவ்வப்போது அப்படியே கீறின. எங்களது அந்தரங்க உறுப்புகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டு இருந்தன. எங்களது உடல்கள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்து கொண்டு கிடந்தன. ஆவேச முத்தம் முடிந்ததுமே, வைஷூ குறும்பு கொப்பளிக்கும் கண்களுடன் சொன்னாள்.

"என்ன வேலைலாம் பண்ற நீ.. நாயி...!!"

"ஹ்ஹா.. நாயா நான்..?"

"ஆமாம்.. நாய்தான் கண்ட எடத்துலயும் வாய் வைக்கும்..!!"

"நீ மட்டும் வாய் வச்ச..?"

"நான் வைப்பேன்.."

"அப்போ.. நானும் வாய் வைப்பேன்.." சொல்லிக்கொண்டே நான் மீண்டும் கீழே நகர முயல, அவள் என்னை பிடித்து இழுத்தாள்.

"ஏய்... ச்சீய்.. வாடா..!! போதும்..!!"

"போதுமா..?" நான் சற்றே அதிர்ச்சியாய் கேட்க,

"போதும்னா.. அது போதும்.."

"எது போதும்..?"

"ம்ம்ம்ம்... வாய் வச்சது போதும்.. வேற ஏதாவது பண்ணு...!!" அவள் வெட்கத்துடன் சொல்ல,

"வேற என்ன பண்ணனும்..?" நான் குறும்பாக கேட்டேன்.

"தெரியாதா உனக்கு..?"

"தெரியும்..!!"

"அப்புறம் என்ன..?"

"அப்போ விடவா..?"

"ம்ம்..!!! விடு..!!!"

"ஹாஹா.. ஓகே.."

"ஏய்.. உள்ள விடுறதுலாம் சரி.. கரெக்டா லிக்விட் வர்றப்போ.. வெளில எடுக்கணும்.. மறந்திடாத..!!"

"ஹாஹா.. ஓகே.. ஓகே.."

நான் என் ஆண்மையை அவளது பெண்மைக்குள் திணித்தேன். வைஷூ பயந்த மாதிரி அவளுக்குள் நுழைவது சற்று சிரமமாகவே இருந்தது. அவள் உதடுகளை பற்களால் கடித்து வலி பொறுக்க, நான் இடுப்பை பொறுமையாக அசைத்து அசைத்து, முழுவதுமாக அவளுக்குள் இறங்கினேன். நிதானமாக இயங்க ஆரம்பித்தேன்.

முதல் அடி விழுந்ததுமே, வைஷூ 'ஹ்ஹ்ஹா...' என்றவாறு நெஞ்சை நிமிர்த்தினாள். குபுக்கென்று குன்றுகள் மாதிரி, என் முகத்துக்கெதிரே நின்றிருந்த அவளது மாங்கனிகள் ரெண்டையும் கொத்தாக பற்றினேன். ஒன்றை கையால் கசக்கினேன். இன்னொன்றை வாயால் சுவைத்தேன். அதே நேரம் என் இடுப்பை அசைத்து, என் இரும்புத்தடியை அவளது இறுக்கமான உறைக்குள், இழுத்து இழுத்து சொருகிக் கொண்டிருந்தேன்.

"அசோக்.."

"ம்ம்ம்..."

"முடியலைடா.. ஹ்ஹ்ஹ்ஹா..."

"என்னாச்சு வைஷூம்மா..?"

"ரொம்ப நல்லா இருக்குடா.. "

"பிடிச்சிருக்கா...?"

"ம்ம்ம்ம்.. சூப்பரா இருக்கு..!! ஹ்ஹ்ஹ்ஹா... வனிதா அடிக்கடி சொல்வா..!!"

"என்ன..?"

"இதுல இருக்குற சொகமே தனி-ன்னு சொல்வா..!! அப்போ எனக்கு புரியலை.. இப்போ புரியுது...!!"

"ஹ்ஹாஹஹா...!!"

நான் சிரித்தபடியே என் இயக்கத்தை தொடர்ந்தேன். எனது ஆண்மை வைஷூவின் பெண்மைக்குள் புகுந்து, எங்கள் உடலெங்கும் இன்பத்தை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தது. நான் அவளது மார்பு, மார்புக்காம்பு, கழுத்து, கன்னம், உதடுகள் என முத்தங்களை அள்ளித் தெளித்தபடி, அவளது அடியில் எனது இடிகளை இறக்கிக் கொண்டிருந்தேன். வைஷூ தனது கைகளை எனக்கு பின்னால் செலுத்தி, என் முதுகை பிசைந்தாள். என் நெற்றியில் காதலாக முத்தமிட்டாள். எங்கள் முகங்கள் அருகருகே இருக்க, ஒருவர் அடுத்தவருக்கு கொடுக்கும் சுகத்தின் விளைவை, உடனடியாய் அடுத்தவரின் முகத்தில் பார்த்து தெரிந்து கொண்டோம்.

"அம்மூ...!!!!!!!!!!!!!" வைஷூ மிகவும் காதலாக இருக்கும்போதுதான் என்னை அப்படி அழைப்பாள். இப்போது அழைத்தாள்.

"ம்ம்ம்...?"

"எனக்கு ஒரு ஆசைடா..!!"

"சொல்லுடா செல்லம்..?" நானும் கொஞ்சினேன்.

"சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது..."

"ம்ஹூம்.. சொல்லு.."

"எனக்கு..."

"ம்ம்ம்...?"

"எனக்கு உன் மேல ஏறி பண்ணனும்னு ஆசையா இருக்கு..!! நல்லாருக்கும்னு நெனைக்கிறேன்..!!"

"ஹாஹா..!! இதுவும் வனிதாதான் சொன்னாளா..?"

"இல்லை.. இது.. நாங்க ஒரு இங்க்லீஷ் மூவி பார்த்தோம்.. அதுல அப்டி பண்ணுவாங்க..!! எனக்கு அப்போதிருந்தே ஆசை..!! பண்ணிக்கவா..?"

"ம்ம்ம்ம்... பண்ணிக்கோ.. வா..!!"

நான் வைஷூவை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அப்படியே மெத்தையில் புரண்டேன். எனது உறுப்பு அவளது உறுப்புக்குள் அப்படியே இருக்க, இப்போது நான் கீழே.. அவள் மேலே..!! நான் கட்டிலில் சற்றே சாய்ந்து படுத்துக் கொண்டேன். வைஷூ என் முகத்தை பிடித்து இழுத்து, என் உதடுகளை கவ்வி சுவைத்தாள். ஒரு ஐந்தாறு வினாடிகள் ஆசையாக சுவைத்தவள், பின்பு தன் புட்டத்தை அசைத்து இயங்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் கட்டுப்பட்டிருந்த சுகம், இப்போது உடலெங்கும் கட்டறுந்து ஓட ஆரம்பித்தது. நான் அவளது மார்புப் மூட்டைகளுக்குள் என் முகத்தை புதைத்துக் கொண்டேன்.
வைஷூவின் கைகள் என் கழுத்தை வளைத்திருந்தன. எனது கைகள் அவளது இடுப்பை வளைத்திருந்தன. அவள் அவ்வப்போது அவளது கைகளை கீழிறக்கி என் முதுகை பிசைய, நான் அடிக்கடி என் கைகளை கீழிறக்கி, அவளது பின்புற சதைகளை பிசைந்து கொடுத்தேன். அவளது பெண்ணுறுப்பு என் ஆணுறுப்பை அடிக்க, அவளது மார்புப்பந்துகள் என் முகத்தை அறைந்தன. இரண்டு அடிகளுமே எனக்கு இதமாக இருந்தன. நான் அவளது மார்புக்காம்புகளில் மாறி மாறி முத்தமிட்டேன். அவள் என் நெற்றியில் இதமாக இதழ் பதித்துக் கொண்டே, என் ஆயுதத்தில் இறுக்கமாய் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள்.

"வைஷூம்மா..!!"

"ம்ம்ம்ம்..."

"நீயும் வெறில இருந்துட்டுதான்.. இவ்ளோ நேரம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தியா..? திருடிடி நீ..!!"

"ச்சீய்.. போடா..!!" வைஷூ அழகாக வெட்கப் பட்டாள்.

"சூப்பரா சவாரி பண்றடி..!! நீ பாத்தது இங்க்லீஷ் மூவியா..? இல்ல பலான மூவியா..?"

"அய்யோ... நார்மல் இங்க்லீஷ் மூவிதான்..!!"

"இல்ல.. பண்ற வேலைலாம் ட்ரிப்பில் எக்ஸ் மேட்டரா இருக்கே... அதான் கேட்டேன்..!!"

"ம்ம்ம்ஹஹ்ஹ்ம்ம்... நல்லாருக்கா நான் பண்றது..?" அவள் என் முகத்தை நிமிர்த்தி காதலாக கேட்டாள்.

"ம்ம்ம்ம்... செமையா இருக்குது.. அப்டியே உக்காந்துக்கிட்டு.. எந்த வேலையும் பண்ணாமலேயே.. எல்லா சுகமும் கெடைக்குதே.."

"மேரேஜுக்கு அப்புறம் இந்த மாதிரி.. மேல ஏறி பண்ண விடுவியா டெயிலி..??"

"ம்ம்.. மேரேஜுக்கு முன்னாடி கூட ஓகே எனக்கு...!!"

"ச்சீய்.. பொறுக்கி..!!" அவள் சிணுங்கலாக சொன்னாள்.

நேரம் ஆக ஆக, வைஷூவின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எனது உடலுக்குள்ளும் ஏகத்துக்கும் சுகம் ஏறிப்போய் கிடந்தது. வைஷூவின் வேகம் சிலநேரம் எனது ஆண்மையில் வலியை ஏற்படுத்தியது. அவளுக்காக பொறுத்துக் கொண்டேன். அவளது மார்பகங்களை மாறி மாறி சுவைத்துக்கொண்டே, என் ஆண்மை மீது அவள் ஆடித்தீர்க்க அனுமதித்தேன். சுக அதிர்வுகளில் இருவரும் நெடுநேரம் கட்டுண்டு கிடந்தோம். அப்புறம் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தோம்.

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து…

நானும் வைஷூவும் இறுக்கி அணைத்தபடி மெத்தையில் கிடந்தோம். இன்னும் ஆடை அணியாமல் பிறந்த மேனியாகத்தான் இருந்தோம். அவள் என் மார்பு மயிர்களை பிடித்து இழுத்தபடி, என் முகத்தையே காதலாக பார்த்துக் கொண்டிருக்க, நானும் அவளது முதுகை இதமாய் தடவியபடி ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தேன். என் செல்போன் சிணுங்கி, பார்வையால் நாங்கள் பேசிய காதல் கதையை கலைத்தது. சந்துருதான் கால் செய்திருந்தான். நான் எடுத்து பேசினேன்.

"சொல்லு மாப்ள.." என்றேன்.

"ஏய்.. மணி பத்தரை ஆகப் போகுது... எங்கடா சுத்திட்டு இருக்குற..?"

"எங்கயும் சுத்தலை.. ஹாயா படுத்திருக்கேன்..!!"

"படுத்திருக்கியா..? எங்க..?"

"லேட்டாயிடுச்சுன்னு உன் அக்கா கூடவே தங்கிட்டேன் மாப்ளை..!!"

"டேய்... என்னடா சொல்ற...?" அவன் அடுத்த முனையில் டென்ஷனாவதை என்னால் தெளிவாக உணர முடிந்தது.

"உன் அக்கா கூடன்னா.. அவ வீட்ல..!! அவ வேற ரூம்ல.. நான் வேற ரூம்ல..!! நைட்டு இங்க தங்கிட்டு.. காலைல வந்துர்றேன்..!!"

"டேய்... நீங்க ரெண்டு பெரும் பண்ற அட்டகாசம்.. கொஞ்சம் கூட நல்லால்லைடா..!! நான் நாளைக்கே வீட்டுல போட்டுக் கொடுக்க போறேன்..!!"

"த்தா.. என்ன வெளையாடுறியா..? எல்லாத்துக்கும் காரணமே நீதான்.. நான் பாட்டுக்கு ஹோட்டல்ல சாப்பிட்டு கெளம்பி வந்திருப்பேன்..!! நீதான்.. மெட்டீரியல் வேணும்.. மசுரு வேணும்னு அவ கூட போக சொன்ன..!! வந்த எடத்துல என்னென்னவோ ஆகி.. கொஞ்சம் லேட்டாயிப் போச்சு.. என்ன பண்ண சொல்ற..?" இப்போது நான் டென்ஷனாக, அவன் பம்மினான்.

"ஸாரி மச்சான்... நெஜமாவே வேற ஒன்னும் பண்ணலைல..??"

"ஏய்.. ஒன்னும் பண்ணலைடா உன் அக்காவை..!! போதுமா..? நம்புடா..!!"

சொல்லிக்கொண்டே நான் அவன் அக்காவை இங்கே அணைத்துக் கொண்டேன். வைஷூ தன் தம்பியை நினைத்து தலையில் அடித்துக் கொண்டாள். என் மார்பில் முகத்தை ஊன்றி, நாங்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

"ப்ச்.. நம்புறதா..? உன்னையவா..? உன்னையும் நம்ப முடியாது.. அவளையும் நம்ப முடியாது..!! கிரிமினல்ஸ்டா ரெண்டு பேரும்..!!"

"த்தா.. பொலம்பாம.. பொத்திக்கிட்டு தூங்கு.. காலைல வந்து சொல்றேன்..!!"

நான் சொல்லிவிட்டு காலை கட் செய்தேன். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, திரும்பி வைஷூவை பார்த்து கண்ணடித்தேன். நக்கலான குரலில் கேட்டேன்.

"என்னடி.. இன்னொரு இன்னிங்க்ஸ் ஆடலாமா..?"

"ச்சீய்… போடா பொறுக்கி...!!!"

"பொறுக்கியா..? அப்போ வேணாமா..?"

"ம்ம்ம்.. பொறுக்கின்னுதான சொன்னேன்..!! வேணான்னா சொன்னேன்..??"

வைஷூ குறும்பாக சொல்லிவிட்டு கண்ணடித்தாள்.

( முற்றும் )

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Excellent! You are a super writer. Why dont you join Kamalogam and publish your stories there also.

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...