Social Icons

ப்ரேக்கிங் பாய்ன்ட்



எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.. என்னுடைய ஆசைக்காக எழுதுகிறேன்..!! சமீபத்தில் ஒரு நண்பர்.. க்ரைமுடன் செக்ஸ் கலந்து எழுத சொன்னார்.. இன்னொரு நண்பர்.. கணவன் மனைவி உறவு பற்றி எழுத சொன்னார்..!! இந்த மூன்று விஷயங்களையும் இணைத்து யோசித்தபோது தோன்றிய கதைதான் இது..!! பிரேக்கிங் பாயின்ட்..!!

'எல்லா மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் உண்டு..!!' என்று குருதிப்புனலில் நாஸர் சொல்வார். இந்தக்கதைக்கு பொருத்தமாக இருந்ததால்.. அங்கிருந்து உருவிக் கொண்டேன்.!! கதை நன்றாக வளர்ந்து வருகிறது. என்னுடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்த கதையை கருதுகிறேன். உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்


நான்: அசோக்

வானம் சல்லடையாய் மாறிவிட்டது போல, மழை வெளியே 'ச்ச்ச்சோ'வென கொட்டிக்கொண்டிருந்தது. 'பளிச் பளிச்' என மின்னல் ஒளியும், 'திடும் திடும்' என இடி ஒலியும் சீரான நேர இடைவெளியில், விட்டு விட்டு வந்து கொண்டிருந்தன. காற்றும் பலமாக வீசியது. அடித்த காற்றில் ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொள்ள, நான் சென்று ஜன்னலை சாத்தி கொக்கியிட்டேன். மணிக்கட்டை ஒருமுறை திருப்பி மணி பார்த்துக் கொண்டேன். மீண்டும் டேபிளுக்கு வந்து, பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தேன்.


ஒரு இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே, அகல்யா பாத்ரூம் கதவு திறந்து வெளியே வந்தாள். உடலில் ஒற்றை டவலை மட்டும் சுற்றியிருந்தாள். ஈரம் சொட்டும் அந்த உடையில், இன்னும் அழகாக தெரிந்தாள்.. இருமடங்கு செக்ஸியாக காட்சியளித்தாள்..!! புன்னகையுடன் வெளியே வந்தவள், அவளது புடவையை நான் அயர்ன் செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் பதறிப் போனாள்.

"ஐயோ.. என்னப்பா நீ..? இந்த வேலைலாம் போய்.. நீ பாத்துக்கிட்டு..??"

"ஏன்... பாத்தா என்ன...? வேலை இல்லாம.. வீட்ல சும்மா வெட்டியாத்தான இருக்குறேன்..?"

"ப்ச்.. அதுக்காக..? பொண்டாட்டி பொடவையை அயர்ன் பண்ணனுமா..? கொண்டா.."

"இதுல என்ன இருக்கு..? நான் வேலைக்கு போறப்போ.. எத்தனை நாள் நீ என் ட்ரெஸ்லாம் அயர்ன் பண்ணி கொடுத்திருப்ப..? ஒரு நாள் என் பொண்டாட்டிக்காக இந்த வேலைலாம் நான் பண்ண கூடாதா..?"

நான் அமைதியாக சொல்ல, அகல்யா இப்போது என்னை காதலாக பார்த்தாள். என் அருகில் வந்து என் கன்னத்தை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். பின்பு குரலில் ஒருவித குறும்பையும், போதையையும் குழைத்தபடி சொன்னாள்.

"பொண்டாட்டிதான் இந்த வேலைலாம் பண்ணனும்.. புருஷன் பண்ண கூடாது..!!"

"நான் பண்ணுவேன்..!!"

"பண்ணக்கூடாது..!!!!!" அவள் கோபமாக சொல்ல,

"பண்ணுவேன்..!!!!!!" நான் உறுதியாக சொன்னேன்.

"உன்னை...." என்று அவள் பல்லை கடித்தாள்.

"என்ன பண்ணப் போற..?"

"ம்ம்ம்ம்.. அப்டியே கிஸ் அடிக்கப் போறேன்...!!"



எதோ அடித்து உதைக்கப் போகிறவள் மாதிரி அப்படி சொன்னவள், சற்றும் தாமதியாமல் சொன்னதை செயல் படுத்தினாள். அவளது கைகளை என் கழுத்தில் மாலையாக போட்டுக் கொண்டு, அவளது மார்புத் திரட்சியால் என் நெஞ்சை கூர்மையாக குத்திக் கொண்டு, என் உதடுகளை கவ்வியிருந்தாள். கண்களை செருகிக்கொண்டு, காதலாக முத்தமிட்டாள். கொஞ்ச நேரம் அந்த மாதிரி ஆசையாக என் உதடுகளை உறிஞ்சியவள், பின்னர் அவளுடைய உதடுகளை விலக்கியவாறே சொன்னாள்.

"வேலை போச்சுன்னு ரொம்பலாம் ஃபீல் பண்ணாத அசோக்.. இப்போதான் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்ல..? எல்லாம் நான் பாத்துக்குறேன்..!! நீ கொஞ்ச நாள் எதைப் பத்தியும் நெனைக்காம.. நிம்மதியா இரு.. கூடிய சீக்கிரம் உனக்கும் நல்ல வேலை கெடைக்கும்.. சரியா..?"

"ம்ம்.. சரிடி.."

"சரிப்பா.. ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்.. நீ வெளில இரு..!!"

"ஏன்..? என் முன்னாடி பண்ணகூடாதா..?"

"ச்சீய்.. எனக்கு வெக்கமா இருக்கும்..!!" அகல்யா அழகாக வெட்கப்பட்டாள்.

"கட்டுன புருஷன்ட்ட என்ன வெக்கம்..?"

"ம்ம்ம்.. அது அப்படித்தான்.. வெளில போ..!!"

"ம்ஹூம்.. மாட்டேன்..!!"

"ப்ச்.. போன்னு சொல்றேன்ல.. போ..!!"

அவள் என் கையை பிடித்து இழுத்து, அறைக்கு வெளியே தள்ளினாள். நான் திரும்பி தலையை குனிந்து, அவள் முகத்தை கூர்மையாக பார்த்தேன். அவள் அதன் அர்த்தம் புரியாமல் கேட்டாள்.

"ஏன் அப்டி பாக்குற..?"

"இல்ல.. நைட்டுலாம் இல்லாத வெக்கம்.. பகல்ல மட்டும் எங்க இருந்து வருதுன்னு பாக்குறேன்..!!" சொல்லிவிட்டு நான் கண்ணடிக்க,

"ச்சீய்...!!!!!!!!!"

அகல்யா வெட்கத்துடன் சொன்னவாறே என்னை வெளியே தள்ளினாள். கதவை சாத்திக் கொண்டாள். அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் சிரிப்பும், மலர்ச்சியுமாய் இருந்த என் முகம் பட்டென மாறியது. ஒரு வித சீரியஸ்னஸ் வந்து குடிகொண்டது. இன்ஸ்டன்டாய் சுறுசுறுப்பானேன். அடுத்த ரூமுக்கு சென்று.. பீரோ திறந்து.. என் வாட்ச், மோதிரம், செயின், பாக்கெட்டில் இருந்த தேவையான, தேவையற்ற காகிதங்கள் எல்லாம் அள்ளி உள்ளே போட்டு மூடினேன். சில நூறு ரூபாய்கள் எடுத்து பர்ஸில் வைத்துக் கொண்டேன். பர்ஸை பின்புற பேன்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன். அலமாரி சென்று தூக்க மாத்திரைப் பட்டை தேடி, நான்கைந்தை பிய்த்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். ஹேங்கரில் தொங்கிய ரெயின் கோட் எடுத்து அணிந்து கொண்டேன்.

சேரை நகர்த்திப் போட்டு ஏறி, மேலே கை விட்டு, ஸ்லாபில் இருந்து அந்த காட்டன் பாக்ஸை எடுத்தேன். நேற்று பாண்டிபஜாரில் ரோட்டோர கடையில் வாங்கிய அந்த புது ஷூவை, அந்த பாக்ஸில் இருந்து எடுத்தேன். அவசரமாக அணிந்து கொண்டேன். பின்பு, அகல்யா இருந்த அறையை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு, அந்த காட்டன் பாக்சுக்குள் கைவிட்டு அந்த கத்தியை எடுத்தேன். அரையடிக்கு சற்று அதிகமான நீளத்தில், பளபளவென்று கூர்மையாக மின்னியது. இதுவும் நேற்று பாண்டி பஜாரில் வாங்கிய ஐட்டம்தான். உடலில் பாய்ந்து.. உயிரை பறிக்கும்.. உலோக எமன்..!! கத்தியை உறைக்குள் போட்டு, காலுக்கு பக்கவாட்டில் சாக்சுக்குள் செருகினேன்.

"என்னப்பா.. வெளில கெளம்பிட்டியா..?" திடீரென அகல்யாவின் குரல் கேட்டு நான் சற்று அதிர்ந்து போனேன்.

"ஆ..ஆமாண்டா ..!!" என்றேன் சமாளித்தவாறு.

"இன்டர்வியூவா..?"

"இல்லை.. என் ஃப்ரண்ட் அன்பு இருக்கான்ல.. அவனை பாக்க போறேன்..!!"

"ஓஹோ..? எப்போ வருவ..?"

"நைட்டு ஆயிடும்னு நெனைக்கிறேன்..!!"

"சரிப்பா.. பத்திரமா போயிட்டு வா..!!"

கனிவுடன் சொன்ன என் மனைவியையே நான் கொஞ்ச நேரம் காதலாக பார்த்தேன். அப்புறம் பட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன். அவளது நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். என் கண்களில் ஒரு துளி நீர் துளிர்த்தது. அதை அவளுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டேன். அவளுடைய காதோரமாக மெல்லிய குரலில் சொன்னேன்.

"ஐ லவ் யூ டி அம்மூ..!!"

"ஐ லவ் யூ ப்பா..!!"

வீட்டை விட்டு வெளியே வந்தேன். மழையில் அதிகம் நனைந்து விடாமலே, ஆட்டோ ஒன்று கிடைத்தது. அன்புவின் வீடு மதுரவாயலில் இருக்கிறது. வளசரவாக்கம் வாட்டர் டேங்கில் இருந்து கிளம்பிய ஆட்டோ, ஆலப்பாக்கம் வழியாக மதுரவாயலை அடைய கால் மணி நேரம் பிடித்தது. அன்பு எனக்காக காரில் காத்திருந்தான். ஆட்டோவில் இருந்து அவனுடைய காருக்கு மாறினேன். அன்பு காரை ஓட்டினான். மழையில் மெல்ல ஊர்ந்துகொண்டிருந்த காரை, மதுரவாயல் ஃப்ளை ஓவர் ஏறி, பூந்தமல்லி சாலையில் செலுத்தியதும் விரட்டினான். வேலப்பன் சாவடியை நெருங்கும்போது..

"ட்ரிங்க்ஸ் சாப்பிடனும் போல இருக்குடா அன்பு..!! சாப்பிடலாமா..?" என்றேன் நான்.

"ஹாஹா.. தண்ணியடிக்கிறதுக்கு நான் என்னைக்கு நோ சொல்லிருக்கேன்.. போலாம்..!!"

அவன் நோ சொல்லமாட்டான் என்று எனக்கு நன்றாக தெரியும். அன்பு ட்ரிங்க்ஸ் சாப்பிடுவது எனது திட்டத்தின் மிக முக்கியமான எலிமன்ட்..!!! பூந்தமல்லிக்குள் என்டர் ஆகும் முன்பே, ஹைவேயில் காட்சியளித்த அந்த பாருக்குள் நுழைந்தோம். நான் ஒரு பீர் மட்டும் வாங்கிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் சிப்பினேன். அன்பு விஸ்கி வாங்கி தொண்டைக்குள் சரித்துக் கொண்டான். நான் குடிப்பது முக்கியமல்ல.. அவன் நன்றாக குடிக்க வேண்டும்..!! இரண்டாவது ரவுண்டு முடிந்தபோது, அவனிடம் இருந்து வார்த்தைகள் குழறலாய் வெளிப்பட்டன.

"பூ...பூந்தமல்லில சைக்யாட்ரி சி..சிம்போஸியம் நடக்குறது.. நீ சொல்லி எனக்கு தெரியுது பாரு.."

"ந்யூஸ் பேப்பர்ல பாத்தேன்.. நீ அட்டன்ட் பண்ண ஆசைப்படுவேன்னு தோனுச்சு.. அதான் சொன்னேன்.."



"தேங்க்ஸ் அசோக்.. ஆனா.. எனக்கு ரொம்பலாம் இ..இன்ட்ரஸ்ட் இல்லடா..!!"

"இன்ட்ரஸ்ட் இல்லையா..? அப்புறம் எதுக்கு வந்த..?"

"சும்மா.. உன்கூட கொஞ்சம் வெளில சுத்தலாமேன்னு..!! வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடக்க ரொம்ப போரடிக்குதுடா..!!"

சொல்லிவிட்டு அவன் சோகமாக தலையை கவிழ்த்துக் கொண்டான். அவனுடைய சோகத்தின் அர்த்தம் எனக்கு புரியும். நான் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தேன். பின்பு அவனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

"டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணி.. அவ மூஞ்சில விட்டெறிஞ்சிட்டேன்..!!"

"ஓ.. எப்போ..?"

"ரெண்டு நாளாச்சு..!! இனிமேயும் அவ திருந்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல.. போய்த்தொலைன்னு விட்டுட்டேன்..!!"

"ம்ம்.. குட்.. அதுவும் நல்லதுக்குத்தான்..!! ஆனா.. அதையே நெனச்சுட்டு இருக்காத அன்பு.. வேற ஏதாவது..."

"எப்டிடா நெனைக்காம இருக்க முடியும்.. கோர்ட்ல வச்சு.. என்னை எவ்ளோ கேவலப் படுத்தினான்னு உனக்கு தெரியும்ல..? அப்டியே நாக்கை புடுங்கிட்டு சாகலாம் போல..."

"டேய்..." நான் சற்று அதட்ட,

"எப்டிடா நெனைக்காம இருக்க முடியும்..? கண்ணை மூடினா.. அந்த தே.. அவதான் வந்து நிக்கிறா..!! அவளை எவ்ளோ லவ் பண்ணினேன்னு தெரியுமா அசோக்..? எவ்ளோ ஆசை ஆசையா மேரேஜ் பண்ணிக்கிட்டேன் தெரியுமா..? எல்லாமே போச்சு..!!!!"

அவன் சொல்லிவிட்டு உடைந்து போய் அழ ஆரம்பித்தான். நான் அவனை தடுக்கவில்லை. அழட்டும் என விட்டுவிட்டேன். கொஞ்ச நேரம் விசும்பினான். அப்புறம் மூன்றாவது லார்ஜ் விஸ்கியை, மிக்சிங் கலக்காமல் அப்படியே வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டான். திடீரென சத்தமாக சொன்னான்.

"மனைவி அமைவதெல்லாம்... இறைவன் கொடுத்த வரம்...!!!!!!"

"ஏய்.. அன்பு.. உனக்கு ஓவராயிடுச்சு.. உளற ஆரம்பிச்சுட்ட.."

"இது உளறல் இல்லை அசோக்.. உண்மை..!! நல்ல பொண்டாட்டி அமைய.. எந்த ஆம்பளையும் கொடுத்து வச்சிருக்கனும்டா.. என் விஷயத்துல கடவுள் காலை வாரிட்டான்... என் வாழ்க்கையே நாசமா போயிடுச்சு..!! ஆனா.. ஆனா... நீ அந்த விஷயத்துல ரொம்ப அதிர்ஷ்டசாலிடா.."

"டேய்.."

"நெஜமா அசோக்..!!! என் மனசுல பட்டதை சொல்றேன்.. அகல்யா.. தேவதை மாதிரி ஒரு பொண்ணுடா.. அந்த மாதிரி ஒரு பொண்ணு பொண்டாட்டியா அமையுறதுக்கு.. நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. அவளை நல்லா வச்சுக்கோ அசோக்..!! அவளுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்கோ..!!"

அப்புறம் அவன் எதுவும் பேசவில்லை. 'அவளுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்கோ..!!' என்று அன்பு சொன்ன வார்த்தைகள் என் மனதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தன. நான் பொறுமையாக அந்த பீரை முடித்தேன். நடுவில் அவன் டாய்லட் சென்ற போது, அந்த நாலாவது லார்ஜ் விஸ்கியில் இரண்டு தூக்க மாத்திரைகளை பொடி செய்து போட்டேன். ஸ்டிர் செய்து விட்டேன். திரும்ப வந்து அவன் அதை எடுத்து குடித்ததும், அங்கிருந்து கிளம்பினோம். இப்போது நான் காரை ஓட்டினேன். அவன் அருகில் அமர்ந்து புலம்பிக் கொண்டே வந்தான்.

ஒரு பத்து நிமிடத்தில், மனோதத்துவ கருத்தரங்கு நடக்கும் அந்த ஆடிட்டோரியத்தை அடைந்தோம். காரை பார்க்கிங் செய்துவிட்டு, நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். பெரிய ஆடிட்டோரியம். ஆனால் காத்தாடிக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். நாங்களும் ஒரு மூலையில் சென்று அமர்ந்தோம்.

கொஞ்ச நேரத்திலெல்லாம் கருத்தரங்கு ஆரம்பமானது. வெள்ளை நிற தாடியில் இருந்த, புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர் ஒருவர் உரையாற்ற ஆரம்பித்தார். 'இல்லற வாழ்க்கையில் மனோதத்துவம்' என்ற தலைப்பில் பேசினார். எடுத்ததுமே 'கணவன் மனைவி உறவு.. ஒரு புனிதமான உறவு...!!!' என்று ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் அவருடைய பேச்சை சுவாரசியமாக கேட்ட நான், அப்புறம் பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். அன்பு தூங்க ஆரம்பித்திருந்தான். அவனுடைய தோளை குலுக்கி.. மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்திருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமே என்னை கவனியாத ஒரு தருணத்தில், மெல்ல நழுவி ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தேன். மழை இப்போது ஓரளவு ஓய்ந்திருந்தது. மெலிதான தூறல் மட்டும்..!! நான் செல்போனை எடுத்து அந்த நம்பரை தட்டினேன். பிக்கப் செய்யப்பட்டதும்,

"ரெடி.. எங்க வரணும்..?" என்றேன்.

"திருவள்ளூர் ஹை-ரோட் ஜங்க்ஷன் தெரியுமா..?" கேட்டது மறுமுனை குரல்.

"ம்ம்.."

"அங்க வந்துடு.. இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள நான் அங்க இருப்பேன்..!!"

அவ்வளவுதான்..!! காலை கட் செய்தேன். இப்போது நான் பேசி முடித்தது அழகு நாயகத்திடம்..!! என்னுடைய பழைய கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர். அவருடைய கம்பெனியில்தான் ஐந்து வருடங்களாக ஃபைனான்ஸ் டிப்பார்ட்மன்ட்டில் வேலை செய்தேன். இரண்டு வாரங்கள் முன்பு, அழகு நாயகம் என் வேலையை பறித்தார். எனக்கு வேலை போன விஷயம் மட்டுந்தான், அகல்யாவுக்கு தெரியும். அதன் பின்னணியில் இருக்கும் சூழ்ச்சியும், சதியும் அவளுக்கு தெரியாது.

அவர் வர சொன்ன இடத்துக்கு பஸ்சிலேயே சென்றேன். ஹை-ரோட் ஜங்க்ஷனை அடைந்த போது, அவ்வளவு நேரம் அமைதியாயிருந்த வானம், மீண்டும் அடித்து ஊற்ற ஆரம்பித்தது. யார் கண்ணிலும் படாதவாறு, ஓரமாக ஒதுங்கி நின்றேன். நான் சென்ற பத்து நிமிடத்திற்கெல்லாம், தூரத்தில் அவருடைய காரை பார்க்க முடிந்தது. என்னை நோக்கி வந்த கார், வேகம் குறைந்து என் முன் ப்ரேக் அடித்து நின்றது. நான் முன்பக்க கதவை திறந்து உள்ளே ஏறினேன். டிரைவர் சீட்டில் இருந்த அழகு நாயகம், நான் அமர்வதற்குள்ளாகவே சற்று குழப்பமாக கேட்டார்.

"என்ன அசோக்.. நீ மட்டும் வந்திருக்க..?"

"ஆமாம்.. நான் மட்டுந்தான் வந்திருக்கேன்..!!"

"அப்புறம் ஏன் என்னை வர சொன்ன..?"

"உங்க கூட கொஞ்சம் பேசணும்.. அதான்..!! இங்க வேணாம்.. காரை எடுங்க..!!"



அவர் இப்போது எரிச்சலானார். என் முகத்தையே வெறுப்பாக பார்த்தார். தலையை இப்படியும் அப்படியுமாய் ஒருவித ஏமாற்றத்துடன் அசைத்தார். அப்புறம் கியரை மாற்றி, ஆக்சிலரேட்டரை அழுத்த, கார் நேஷனல் ஹை-வேயில் சீறியது. கொஞ்ச நேரம் அமைதியாக கார் ஓட்டியவர், சற்றே கடுப்பான குரலில் கேட்டார்.

"இன்னும் பேசுறதுக்கு என்ன இருக்கு அசோக்..?"

"கடைசியா உங்ககிட்ட கொஞ்சம் கெஞ்சிப் பாக்கலாம்னு தோணுச்சு..!!"

"ப்ச்.. இத்தனை நாள் கெஞ்சாததையா இப்போ கெஞ்சப் போற..? நீ கெஞ்சுறதை கேட்டு மனசு மாறுற அளவுக்கு.. நான் நல்லவன் கெடையாது அசோக்..!! அதான் அன்னைக்கே சொன்னேனே.. உனக்கு மூணே ஆப்ஷன்தான் இருக்கு.. ஒன்னு.. கம்பெனில திருடுன முப்பது லட்ச ரூபா பணத்தை திருப்பிக் கொடுத்துடு.."

"நான் அஞ்சு பைசா திருடலை..!!" பட்டென்று சொன்னேன்.

"சரி.. நான்தான் திருடுனேன்.. ஆனா.. நீ திருடுன மாதிரி பக்காவா செட்டப் பண்ணினேன்..!! இதுலாம் நம்ம ரெண்டு பேருக்குந்தான தெரியும்..? நான் ஒரு கம்ப்ளயின்ட் கொடுத்தா போதும்.. என்கொயர் பண்ண வர்றவங்க.. நீதான் அந்த பணத்தை திருடிருக்கேன்னு.. சந்தேகமே இல்லாம சத்தியம் பண்ணி சொல்லுவாங்க..!! அந்த தேர்ட்டி லக்சை கொடுத்திட்டு.. யூ கேன் வாக் அவே ஹேப்பிலி..!!"

"என்னால.. அவ்வளவு பணம்.. சத்தியமா முடியாது..!!"

"அப்போ ஒரு அஞ்சாறு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வா.." அவர் நக்கலாக சொல்ல, நான் ஆத்திரமானேன்.

"அஞ்சு நிமிஷம் கூட என்னால ஜெயில்ல இருக்க முடியாது.. செய்யாத தப்புக்கு நான் எதுக்கு ஜெயிலுக்கு போகணும்..? அதில்லாம.. என் அகல்யா.. அவ.. அவ.. என்னை நம்பி.. எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்தவ.. நான் ஜெயிலுக்கு போனா.. அவ நெலமை என்ன ஆகும்னு கூட.. என்னால நெனச்சு பாக்க முடியலை..!!"

"ம்ம்ம்.. அப்போ நான் சஜஸ்ட் பண்ண மாதிரி.. மூணாவது ஆப்ஷன் போ..!! உன் பொண்டாட்டியை ஒருநாள் எனக்கு அனுபவிக்க கொடு..!!"

அந்த ஆள் கூலாக சொல்லிவிட்டு சிரிக்க, எனக்கு நாடி, நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டன. நாளங்களில் ஓடிய குருதியின் வெப்பம், குப்பென அதிகரித்தது. அவருடைய கழுத்தை நெறித்துவிடும் ஆத்திரம், என் உச்சந்தலை வரை சுர்ரென ஏறியது. பற்களை கடித்து அடக்கிக் கொண்டேன். அவர் என் முகத்தை பார்த்து புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தார். அப்புறம் கொஞ்ச நேரம் அவர் மட்டுமே பேசினார். நான் அமைதியாக இருந்தேன். கார் மிதமான வேகத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை நெருங்க, காரின் வைப்பர் எழுப்பிய 'தடக் தடக்..' சத்தம் மட்டும் சீரான நேர இடைவெளியில் கேட்டுக் கொண்டிருந்தது.

"என்ன அசோக்.. மூஞ்சி ஒருமாதிரி ஆயிடுச்சு..? இந்த மாதிரி பேச்சை கேக்குறது கஷ்டமா இருக்கா..? ஆனா.. எனக்கு எவ்ளோ ஜாலியா இருக்கு தெரியுமா..?"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"உன் பொண்டாட்டி அவ்ளோ அழகா இருந்திருக்க கூடாது அசோக்.. அப்டியே இருந்திருந்தாலும்.. என் கண்ணுல நீ காட்டிருந்திருக்க கூடாது.. அப்டியே காட்டிருந்தாலும்.. புருஷனோட பாஸ்னு அவளும் அப்படி சிரிக்க சிரிக்க என்கிட்டே பேசிருந்திருக்க கூடாது..!!"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ஒரு வருஷம் அசோக்.. ஒரு வருஷம்..!!!! ஒரு வருஷமா.. உன் பொண்டாட்டி.. என் மூளைக்குள்ள உக்காந்து.. கொடை கொடைன்னு கொடைஞ்சுக்கிட்டு இருக்கா தெரியுமா உனக்கு..? எந்த நேரமும் அவ நெனப்புதான் எனக்கு..!!!"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"அவளை பாத்த அன்னைக்கே.. அவளை அனுபவிச்சே ஆகணும்னு எனக்கு வெறி வந்துடுச்சு அசோக்..!! ம்ம்ம்ம்ம்ம்... ஒரு வருஷமா ப்ளான் பண்ணி... கொஞ்சம் கொஞ்சமா காய் நகர்த்தி.. இதோ.. இப்போ நான் நெனச்சதை சாதிக்க போறேன்.. உன் பொண்டாட்டியை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு அசோக்..!! எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா நான்..?"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ஹ்ஹஹாஹ்ஹா.... இதுவரை எத்தனை பொண்ணுகளை அனுபவிச்சுருக்கேன் தெரியுமா அசோக்..? எல்லாருமே.. நம்ம அகல்யா மாதிரி சின்ன சின்ன பொண்ணுங்க.. எல்லாருமே புதுசா கல்யாணம் ஆன பொண்ணுங்க.. எல்லாரையுமே என் மூளையை யூஸ் பண்ணி அனுபவிச்சுருக்கேன்.. ஹ்ஹஹாஹ்ஹா.... எல்லாரையுமே.. அவளுக புருஷனை பாக்க வச்சே அனுபவிச்சுருக்கேன்.. ஹ்ஹஹாஹ்ஹா.... ஹ்ஹஹாஹ்ஹா...."

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ஆனா.. ஆனா.. எவளுமே உன் பொண்டாட்டி அளவுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணினதில்ல அசோக்..!! நெறைய பேர் செம அழகா இருப்பாளுக.. நெறைய பேர் செம செக்ஸியா இருப்பாளுக..!! சில பேர்தான் ரெண்டும் மிக்ஸ் ஆகி இருப்பாளுக.. உன் பொண்டாட்டி அந்த மாதிரி ஒரு பொண்ணு..!! என்னை பைத்தியமாக்கிட்டா அசோக்.. உன் பொண்டாட்டி..!!"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ம்ம்ம்ம்... அகல்யாவை எப்டிலாம் அனுபவிக்கனும்னு நெனச்சு வச்சிருக்கேன் தெரியுமா..? இப்போலாம் அந்த கற்பனைதான் எனக்கு..!! சொல்றேன் கேளு.. அவ ட்ரெஸ்லாம் உருவி.. அம்மணமாக்கி.. உன் மடில போட்டு.. அவளை..."

"ஸ்டாப் இட்...!!!!!!!!!!!!!!!!!!"

நான் பொறுமை இழந்து கத்தினேன். ஆத்திரத்துடன் அவரை முறைத்தேன். அந்த ஆள் சிரித்தார்.

"ஓகே அசோக்.. ஓகே.. கூல்... இப்போ எதுக்கு இப்டி எமோஷன் ஆகுற..? சும்மா நான் சொல்ற போதே.. இப்டி டென்ஷன் ஆகுற.. நாளைக்கு நெஜமாவே பண்றப்போ... ஹஹ்ஹாஹ்ஹ்ஹா.. அந்த நேரத்துல.. உன் பொண்டாட்டியோட எக்ஸ்ப்ரஸனை விட.. உன் எக்ஸ்ப்ரஸன்தான் ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே..? ஹாஹா...!! ம்ம்ம்ம்ம்.. இன்னைக்கு அவளை அனுபவிக்க போறேன்னு ரொம்ப ஆசையா வந்தேன் அசோக்.. ப்ச்.. ஏமாத்திட்ட..!! இட்ஸ் ஓகே.. நாளைக்குத்தான் உனக்கு லாஸ்ட் டே..!! அகல்யாவை நாளைக்கு அரேஞ் பண்ணலைன்னா.. நாளான்னிக்கு உன் மேல.. ஃபார்மலா ஒரு கம்ப்ளெயின்ட் ஃபைல் பண்ண போறேன்..!! சரியா..?"

"ப்ளீஸ்.. கடைசியா ஒருதடவை.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. நாங்க எந்த தப்பும் பண்ணலை.. எங்களை விட்டுருங்க..!! எங்ககிட்ட பெருசா பணம் இல்ல.. பெருசா எந்த ஆசையும் இல்ல..!! அமைதியா.. நிம்மதியா.. ஒரு ஆர்டினரி லைஃப் வாழணும்னு ஆசைப்படுறோம்.. அவ்வளவுதான்..!! அதை கெடுத்திடாதீங்க ப்ளீஸ்..!! எங்களை விட்டுருங்க..!! உங்க கால்ல வேணா கூட விழறேன்.." நான் மானம், வெட்கம் எல்லாம் விட்டு கெஞ்ச,

"நான் முடியாதுன்னு சொன்னா..???"

அழகு நாயகம் இரக்கமே இல்லாமல் கேட்டார். என் முகத்தை பார்த்து குரூரமாய் புன்னகைத்தார். நான் கொஞ்ச நேரம் வெறுப்பாய் அந்த மிருகத்தையே பார்த்தேன். அப்புறம் முகத்தை திருப்பி கார் கண்ணாடியில் சிதறி விழும் மழை நீரையே பார்த்தேன். மெல்லிய குரலில் எந்திரம் போல சொன்னேன்.

"நான் நாலாவது ஆப்ஷனை ச்சூஸ் பண்ண வேண்டி இருக்கும்..!!"

"ஹ்ஹஹாஹ்ஹா.. நாலாவது ஆப்ஷனா..? அது என்ன நாலாவது ஆப்ஷன்..?" அவர் கனைத்தார்.

நான் முகத்தை திருப்பாமலே, சாலையை வெறித்தபடியே, என் வலது கையை கீழே நகர்த்தி, காலுக்கு கொண்டு சென்று, உறையில் இருந்த கத்தியை எடுத்து அவருக்கு காட்டினேன். உடனே கார் சரக்க்க்க்.... என்று சடன் ப்ரேக் அடித்து நின்றது. நான் இப்போது திரும்பி அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் அதிர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஒருவித எள்ளல் புன்னகைதான் பரவி இருந்தது.

"ஓஹோ.. என்னை கொல்றதுதான் அந்த நாலாவது ஆப்ஷனா..? இருக்குறதுலேயே ரொம்ப பேட் ஆப்ஷன் இதுதான் அசோக்..!! என்னவோ.. அஞ்சு நிமிஷம் கூட ஜெயில்ல இருக்க முடியாதுன்னு கெடந்து துடிச்ச.. என்னை கொலை பண்ணினா.. ஆயுசுக்கும் ஜெயில்லதான் கெடக்கணும்..!!"

"அது.. போலீஸ்ல மாட்டினா.."

"கண்டிப்பா மாட்டிப்ப..!! என் செல்போனுக்கு வந்த கால்லாம் ட்ரேஸ் பண்ணினாலே போதும்.. கடைசியா என்கூட பேசினதே நீதான்... போலீஸ் மொதல்ல உன்கிட்டதான் ஓடி வரும்..!!"

"ஸோ வாட்..? வருவாங்க.. விசாரிப்பாங்க.. கடைசியா நீங்க என்கூட பேசுனது மட்டுந்தான் அவங்களுக்கு தெரியும்.. என்ன பேசிக்கிட்டோம்னு அவங்களுக்கு தெரியாது..!!"

"ஸோ வாட்..? உனக்கும் எனக்கும் ஆகாதுன்னுதான் எல்லாருக்குமே தெரியுமே..? ஆபீஸ்ல அத்தனை பேர் முன்னாடி என்கூட சண்டை போட்டிருக்க..? என்னை கொன்னுடுவேன்னு ஊருக்கே கேக்குற மாதிரி சொல்லிருக்க.. போலீசுக்கு வாக் ஆன் த கேக் மாதிரி.. நேரா வந்து உன் கழுத்தை கப்புன்னு புடிச்சு நெறிப்பாங்க..!! சொல்றதை கேளு அசோக்.. நைஃபை உள்ள வச்சுட்டு.. உன் வொய்ஃபை கரெக்ட் பண்ற வழியை பாரு..!!"

"என் வொய்ஃபோட நெழலை கூட உன்னை டச் பண்ண விட மாட்டேன் அழகு நாயகம்..!!" ஆத்திரமாக சொல்லிக்கொண்டே நான் கத்தியை ஓங்க, அவரிடம் இப்போது லேசான பதற்றம் தெரிந்தது.

"அ..அசோக்.. மு..முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத..!! அப்புறம் ஜென்மத்துக்கும் இதை நெனச்சு நீ ஃபீல் பண்.."

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, நான் ஓங்கிய கத்தியை சரக்கென அவருட மார்புப் பிரதேசத்தில் இறக்கினேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அலறக்கூட அவகாசம் இன்றி, 'ஆஆஆஆஹ்ஹ்ஹ்க்க்..' என்ற முனகலுடன் அப்படியே சரிந்தார். நல்ல வலுவான குத்து...!! கத்தியின் முக்கால் பாகத்துக்கு மேல் அவருடைய உடலுக்குள் சென்றிருக்க, அது ஏற்படுத்திய துளை வழியாக, குபுகுபுவென ரத்தம் சிவப்புக்கலரில் சீறியது.

நான் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தேன். அழகு நாயகத்தின் சலனமற்ற முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கார் வைப்பர் இன்னும் ஓயாமல், 'தடக் தடக்.. தடக் தடக்..' என துடித்துக் கொண்டே இருந்தது. நான் ஒரு கொலை செய்துவிட்டேன் என்பதை நம்புவதற்கு எனக்கே கடினமாக இருந்தது. அழுகை வரும்போல் இருந்தது. தலையை கவிழ்த்துக் கொண்டு அழுதேன்.

ஓரிரு நிமிடங்கள் அந்த மாதிரி அழுதிருப்பேன். அப்புறம் பட்டென எழுந்தேன். பரபரப்பானேன். அவருடைய பாக்கெட்டை தடவினேன். அவருடைய செல்போனை தேடினேன். மேல் பாக்கெட்டில்.. பேன்ட் பாக்கெட்டில்.. கார் டேஷ் போர்டில்..

"எ..என் செ..செல்போன் தேடுறியா அசோக்..?"

அழகு நாயகம் உயிர் விடும் தருவாயில் ஈனஸ்வரத்தில் முனகினார். நான் திரும்பி அவர் முகத்தை வித்தியாசமாக பார்த்தேன், 'இன்னும் நீ சாகவில்லையா..?' என்பது போல..!! அப்புறம்,

"ம்ம்ம்.." என்றேன் மெல்லிய குரலில்.

"உ..உனக்கு ரொம்ப பேட் லக் அசோக்.. உன் பொ..பொண்டாட்டி நெனப்புலேயே வந்தனா.. செல்போனை ஆ..ஆபீஸ்லேயே மறந்துட்டேன்..!! நீ.. நீ.. மாட்டிக்க போற அசோக்.. போ..போலீஸ்ல.."

"நோ..!!!!"

"யெ..யெஸ்... இ...இன்னைக்கே மாட்டிப்ப.."

"நோ..!!!! இங்க பாரு.. இது என்னனு தெரியுதா..?" நான் என் பர்ஸில் இருந்து அந்த ஆடிட்டோரிய என்ட்ரன்ஸ் டிக்கெட்டை எடுத்து, அவர் முகத்துக்கு முன்னால் காட்டியபடி சொன்னேன்.

"என்னைப் பொறுத்தவரை.. இப்போ.. நானும் என் ப்ரண்டும் இந்த சிம்போஸியம் அட்டன்ட் பண்ணிட்டு இருக்குறோம்..!! நான் கூட இருந்ததா.. நாளைக்கு என் ப்ரண்ட் சாட்சி சொல்வான்.. அது ஒன்னு போதும்.. நான் தப்பிக்க..!! உன்னைப் பொறுத்தவரை.. உன்னை யாரோ.. பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை பண்ணிட்டாங்க..!!"

சொல்லிக்கொண்டே, நான் அவருடைய பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை உருவினேன். கத்தையாய் இருந்த பணத்தை அள்ளி, என் பர்ஸில் திணித்துக் கொண்டேன். மீண்டும் என் பர்ஸை பேன்ட் பாக்கெட்டில் வைக்க சென்ற போது, அழகு நாயகம் தன் வலது கையை உயர்த்தி காட்டினார். நான் புரியாமல், 'என்ன..?' என்பது மாதிரி அவரை பார்க்க, அவர் திக்கித்திணறி சொன்னார்.

"இ..இதுதான்.. ப..பணத்துக்காக கொலை பண்றவனுக்கும்.. உ..உனக்கும் இருக்குற வித்தியாசம்.. பணத்துக்காக கொலை பண்றவன்.. எ..எதையும் விட்டுட்டு போக மாட்டான்..!!"

நான் ஓரிரு வினாடிகள் அவரை முறைத்தேன். அப்புறம் அவருடைய வலது கை நடுவிரலில் மின்னிய அந்த வைர மோதிரத்தை உருவி, என்னுடைய பர்ஸில் போட்டேன். பர்ஸை பேன்ட் பின் பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன். அவர் வேறேதும் நகை அணிந்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

"மு..முடியலை அசோக்.. முடிச்சுடு...!!" அழகு நாயகம் திணறினார். அவருடைய மார்பில் செருகியிருந்த கத்தியை நான் எடுக்க போக, உடனே பதறினார்.

"க..கத்தி வேணாம் அசோக்.. வ..வலிக்குது..!!"

எனக்கு முதன்முறையாக அவர் மீது ஒரு சின்ன பரிதாபம் வந்தது. என் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்தேன். அந்த கர்சீப்பால் அவருடைய முகத்தை மூடும் முன், உதட்டில் ஒருவித உலர்ந்த புன்னகையுடன் அழகு நாயகம் சொன்னார்.

"நா..நான் ஆசைப்பட்ட பொண்ணுகள்ளயே.. உன் பொண்டாட்டி ரொம்ப கொடுத்து வச்சவ..!! நல்ல புருஷன் கெடைச்சிருக்கான் அவளுக்கு..!!"

நான் அவருடைய மூச்சை நிறுத்தினேன். அவருடைய மார்பில் செருகியிருந்த கத்தியை உருவினேன். ரத்தத்தை அவருடைய சட்டையிலேயே துடைத்து விட்டு, சாக்சுக்குள் செருகினேன். அணிந்திருந்த ரெயின் கோட்டில், அழகு நாயகத்தின் ரத்தம் திட்டுத்திட்டாய் சிதறி இருந்தது. கோட்டை கழட்டி, உள்பக்கம் வெளியே வருமாறு மீண்டும் அணிந்துகொண்டேன். கர்சீப் எடுத்து, எனது கைரேகை கிடைக்க கூடிய இடங்களை துடைத்தேன். கதவை திறந்து காரை விட்டு வெளியே வந்தேன்.

கார்க்கதவின் கைப்பிடியையும் கர்ச்சீப்பால் துடைத்துவிட்டு, சாலையை க்ராஸ் செய்து, எதிர் திசையில் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன். மழை இன்னும் நின்றபாடில்லை. அவ்வப்போது வாகனங்கள் பெரும் சப்தத்துடன், நீரை வாரி தெளித்தவாறு என்னை கடந்து சென்றன. நான் கைகாட்டியதை பொருட்படுத்தாமல், சில ஆட்டோக்கள் சிட்டாய் பறந்தன. அப்போதுதான்.. எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அந்த சிவப்பு நிற கார், சரக்கென்று என் முன்னால் வந்து ப்ரேக் அடித்து நின்றது. டிரைவர் சீட்டில் இருந்து எட்டிப்பார்த்த அந்த ஆள் கத்தினான்.

"ஹாய் ப்ரண்ட்.. யூ வான்ன லிஃப்ட்..?"

"நோ.. யூ கேரி ஆன்.."

"இட்ஸ் ஓகே.. கமான்.. கெட் இன்..!!"

நான் ஓரிரு வினாடிகள் தயங்கினேன். அப்புறம் அந்த காரில் செல்லலாம் என முடிவு செய்தேன். நடந்து சென்று நான் காரின் முன்பக்க கதவை திறக்க போக, அவன் தடுத்தான்.

"பின்னால ஏறிக்குங்க ப்ரண்ட்.."

நான் குழப்பத்துடனே சென்று, பின்பக்க கதவை திறந்து உள்ளே ஏறினேன். உள்ளே அந்தப்பெண் அமர்ந்திருந்தாள். பாலிவுட் நடிகை மாதிரி.. வெள்ளை வெளேர் என்று.. மெலிந்த உடல்வாகுடன்..!! வெள்ளை நிறத்தில் ஒரு ஸ்லீவ்லஸ் பனியனும், அரையடி நீளத்துக்கு ஒரு டைட் ஜீன்ஸ் ஷாட்சும் அணிந்திருந்தாள். கழுத்தில் ப்ளேட் வடிவிலான ஒரு டாலர் தொங்கியது. உதட்டில் எக்கச்சக்கமாய் சிவப்பு சாயமும், சிகரெட்டும்..!! கண்களை அகல விரித்து என்னையே விழுங்கி விடுவது மாதிரி பார்த்தாள். எதோ.. இப்போதுதான் முதன்முதலாய் ஒரு ஆண் மகனை பார்ப்பவள் போல..!!

"மை நேம் இஸ் அனுஜ்.. ஷீ இஸ் மை வொய்ஃப் அம்ரிதா..!!" அந்த ஆள் காரை படுவேகத்தில் விரட்டிக்கொண்டே சொன்னான்.

"என் பேரு அரவிந்த்.."

பொய்யான பெயரை சொல்லிக்கொண்டே நான் அவனை நோக்கி கைநீட்ட, அந்த அம்ரிதா இடையில் புகுந்து, என் கையை பிடித்து குலுக்கினாள். நான் பதறிப்போய் அவளுடைய கையை உதறினேன். அனுஜ் சிரித்தான். அவளோ ஒரு மாதிரி கேலியாய் புன்னகைத்தாள். ஏற இறங்க என்னையே ஏக்கமாக பார்த்தாள். அவளுடைய பார்வை அவ்வளவு யோக்கியமானதாய் இல்லை. எனக்கு அவளது செய்கைகள் மிக மிக வித்தியாசமாக தெரிந்தன. என்னையே கூர்மையாக பார்த்தவள், தனது வெளுத்த தொடையில் கை வைத்து தடவிக் காட்டினாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

"க்ளைமேட் சூப்பரா இருக்குல..?"

அவள் கைகள் ரெண்டையும் உயர்த்தி, மார்புப்பந்துகளை குபுக்கென்று முன்னே தள்ளி, சோம்பல் முறித்தவாறே செக்ஸியான வாய்சில் கேட்டாள். பின்பு, உயர்த்திய கையை அப்படியே என் தொடையில் வைத்தாள். நான் பட்டென அவள் கையை தட்டிவிட்டேன். அவளை பார்த்து முறைத்தேன். அவள் கண்டுகொள்ளவில்லை. அதே கையால் என் முகத்தை தடவியவாறே சொன்னாள்.

"நல்லா.. மேன்லியா இருக்குற மேன் நீ.. ஐ லைக் யூ..!! டு யூ லைக் மீ..?"

"ம்ம்..?"

"யூ வான்ன ஃபக் மீ..?"

"வாட்..?????" நான் அதிர்ந்து போய் கேட்க,

"ஹாஹாஹாஹா... என்னை ஃபக் பண்ண ஆசைப்படுறியான்னு கேட்டேன்..?" அவள் சிரித்தபடி சொன்னாள்.

"வாட் நான்சென்ஸ்.. மிஸ்டர் அனுஜ்..."

"அவரை ஏன் கூப்பிடுற..? ஹீ லைக்ஸ் இட்.. ஹீ லைக்ஸ் ஹிஸ் வொய்ஃப் டு பி ஃபக்ட் பை சம்படி எல்ஸ் (He likes his wife to be fucked by somebody else)..!! இல்லையா டியர்..??" அவள் கேட்க,

"யா... யா... ஐ லைக் இட்..!!"

அனுஜ் பின்னால் திரும்பி பார்த்து இளித்தான். நான் இப்போது மிகவும் கலவரமாக அவர்களை மாறி மாறி பார்த்தேன். என்ன மாதிரி கணவன் மனைவி இவர்கள்..? நிஜமாகவே கணவன் மனைவிதானா..? பார்த்தால் தமிழ் தம்பதிகள் மாதிரி இல்லை. பேச்சில் வேறு வட இந்திய வாடை..!! நோ..!!!! இவர்கள் சரி கிடையாது..!! தெரியாத்தனமாய் இவர்கள் காரில் வந்து ஏறிவிட்டேன்.

"மிஸ்டர் அனுஜ்.. காரை கொஞ்சம் ஸ்டாப் பண்ணிக்குங்க.. நான் இறங்கிக்கிறேன்..!!"

"ஏன்..? என்னாச்சு..? என்னை ஃபக் பண்ண உனக்கு விருப்பம் இல்லையா..?" அவள் அவசரமாக கேட்டாள்.

"இல்லை.."

"ஏன்..?"

"எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.."

"ஹ்ஹஹாஹ்ஹா.. எங்களுக்குந்தான் கல்யாணம் ஆயிடுச்சு..!!"

"நான் உங்களை மாதிரி கெடயாது.. என் வொய்ஃபை தவிர.."

"ஒவ்.. புல்ஷிட்..!!!!!!!!!!" அவள் முகத்தை சுளித்தாள்.

"ப்ளீஸ் மிஸ்டர் அனுஜ்.. ஸ்டாப் தி கார்..!!" நான் இப்போது குரலை உயர்த்தி கத்தினேன்.

"வெயிட் வெயிட்.. என்ன அவசரம் மிஸ்டர் அரவிந்த்..? நான் ஒன்னு சொல்றேன்.. அது உனக்கு புடிச்சிருக்கான்னு பாரு.." என்றாள் அம்ரிதா.

"என்ன..?" நான் அவளை வெறுப்பாக பார்த்தபடி கேட்க,

"எங்க வீடு அண்ணா நகர்ல இருக்கு.. நல்ல பெரிய வீடு..!! ஸ்விம்மிங் பூல்லாம் இருக்கு..!! நாம மூணு பேரும் இப்போ நேரா அங்க போறோம்.. நல்லா ட்ரிங்க்ஸ் சாப்பிடறோம்.. அப்புறம் என் ஹஸ்பண்ட் முன்னாடி.. நீ என்னை ஃபக் பண்ற.. இன்னைக்கு ஃபுல்லா ஜாலியா இருக்குறோம்.. ஹவ் இஸ் இட்..?"

"நீங்க ரெண்டு பெரும் என்ன லூசா..?" நான் கடுப்புடன் கேட்க,

"ஹ்ஹ்ஹா.. லூசுலாம் இல்லையே.. எல்லாம் செம டைட்டுதான்..!! வேணுன்னா.. புடிச்சு பாரு..!!" அவள் சொல்லிக்கொண்டே என் கையை எடுத்து, படாரென்று அவளுடைய மார்பு உருண்டையில் வைத்துக் கொண்டாள். அழுத்தினாள்.

"ஏய் ச்சீய்.. கையை விடு.." நான் கையை உதற முயல, அவள் விட மறுத்தாள்.

"நீதான லூசான்னு கேட்ட..? நல்லா புடிச்சு பாரு.. லூசா டைட்டான்னு..?"

"விடுறின்றேன்ல..?" சொல்லிக்கொண்டே நான் கையை உருவிக்கொள்ள, அவள் சிரித்தாள்.

"ஹாஹா.. வெயிட் வெயிட்.. என் பூப்ஸ் பாத்தா.. நீ இப்டிலாம் பேச மாட்டேன்னு நெனைக்கிறேன்.."

சொல்லிக்கொண்டே அவள் பட்டென தன் பனியனை லூசாக்கி, கீழே தள்ளினாள். பளிச்சென அவளது வெளுத்த மார்புகள் வெளியே வந்து குலுங்கின. நான் பொறுமை இழந்தேன். பளாரென அம்ரிதாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டேன். காரை ஓட்டிக் கொண்டிருந்த அனுஜின் சட்டையை கொத்தாக எட்டிப் பிடித்தேன். எச்சரித்தேன்.

"இப்போ காரை நிறுத்தப் போறியா.. இல்லையா..? ஐ ஸே ஸ்டாப் இட்..!!!!!!!!!!!"

நான் பெருங்குரலில் இரைந்ததும், அவன் காரை ப்ரேகிட்டான். அவர்கள் இருவரையும் மாறி மாறி ஒருமுறை முறைத்துவிட்டு, நான் காரை விட்டு கீழிறங்கினேன். கார்க்கதவை அறைந்து சாத்தினேன். அம்ரிதா வெளியே எட்டிப் பார்த்தாள். முகத்தில் டன் டன்னாய் கோபத்துடன் கத்தினாள்.

"யு மிஸ்ட் த புஸ்ஸி... யூ மதர் ஃபக்கர்..!!"

சொல்லிவிட்டு அவளது வலது கையின் நடுவிரலை தவிர, எல்லா விரலையும் மடக்கி என்னிடம் காட்டினாள். கார் பட்டென வேகம் எடுத்து பறந்தது. கொஞ்ச நேரம் நடந்ததை எல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை. இப்படிப்பட்ட புருஷன் பொண்டாட்டியும் இந்த ஊரில் இருக்கிறார்களா..? ச்ச்சே...!!!!

அடுத்த பத்தாவது நிமிடம் நான் ஆடிட்டோரியத்தில் இருந்தேன். யார் கண்ணிலும் படாமல் நழுவி, நல்ல பிள்ளை மாதிரி அன்புக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். அவன் இன்னும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பினேன். நான் அங்கேயேதான் அமர்ந்திருப்பது மாதிரி அவனுக்கு காட்டிக் கொண்டேன். கொஞ்ச நேரம் தூக்க கலக்கத்துடன் பேசிவிட்டு, மறுபடியும் அவன் உறக்கத்தில் ஆழ்ந்தான். நான் அமைதியாக கருத்தரங்கில் பேசுபவர்களின் உரையை கேட்க ஆரம்பித்தேன்.

கருத்தரங்கு மேலும் ஒரு மணி நேரம் நீடித்தது. அன்பு தூக்கத்தில் இருந்து விடுபட மிகவும் கஷ்டப்பட்டான். பின்னர் இருவரும் அங்கிருந்து காரில் கிளம்பினோம். மதுரவாயல் ஃப்ளை ஓவர் அருகே நான் இறங்கிக் கொண்டேன். சாலையை கடந்து எதிர்ப்புறம் சென்று ஒரு ஆட்டோ பிடித்தேன். வளரவாக்கம் என்றுவிட்டு, கண்களை மூடி தலையை சீட்டில் சாய்த்துக் கொண்டேன்.

இதயம் இன்னும் 'திடும்.. திடும்..' என ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தது. துணிச்சலாக கொலை செய்தாயிற்று. இனிதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும். பதட்டத்தை முகத்தில் காட்டவே கூடாது. அடுத்து என்னென்ன செய்வது என்று மனதுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தேன்.

அழகு நாயகம் சொன்னது போல, போலீஸ் முதலில் என்னைத்தான் தேடி வரும். எனக்கும், அழகு நாயகத்துக்கும் தகராறு என்று மட்டுந்தான் எல்லோருக்கும் தெரியும். என்ன தகராறு என்று யாருக்கும் தெரியாது. அது எனக்கு சாதகமான விஷயம்..!!

அன்புதான் என் ட்ரம்ப் கார்ட்..!! அவன்தான் என்னை போலீசின் பிடியில் இருந்து மீட்டுக் கொண்டுவர போகிறான். அவனுக்கு என் மீது எந்த சந்தேகமும் வரவில்லை. எனக்கு ஆதரவாக ஸ்ட்ராங்காக சாட்சி சொல்வான். அகல்யாவுக்கும் எந்த சந்தேகமும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதலில் இந்த உடைகள், ஷூ எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கவேண்டும். அப்புறம் அவரிடம் பறித்த பணம், மோதிரம்...!! வெயிட்.. வெயிட்...!!! நான் பட்டென்று ஞாபகம் வந்தவனாய், பேன்ட் பின் பாக்கெட்டை தொட்டுப் பார்க்க.. பர்ஸை காணோம்..!!!!

அதிர்ந்து போனேன்..!! தலையை குனிந்து ஆட்டோ சீட்டுக்கு அடியில் தேடினேன். கிடைக்கவில்லை. நூறு சதவீதம் காணாமல் போயிருந்தது...!!! மை காட்..!!!!!!!!! எங்கே தொலைத்தேன்...? அந்த லூசு ஜோடிகளின் காரிலா..? ஆடிட்டோரியத்திலா..? வெயிட்.. வெயிட்..!!! சற்று முன் அன்புவுடைய காரில் இருந்து இறங்கும் போது தொட்டுப் பார்த்தேனே..? இருந்ததே..? அப்படியானால்.. இப்போது நடந்து வரும்போதுதான் யாராவது அடித்திருக்க வேண்டும்..!!

பர்ஸ் நிறைய பணம்.. ஆடிட்டோரிய என்ட்ரன்ஸ் டிக்கெட்.. சைட் ஜிப்பிற்குள் அழகு நாயகத்தின் வைர மோதிரம்.. எல்லாவற்றையும் விட என்னுடைய டிரைவிங் லைசென்ஸ்..!! யாராவது அந்த பர்ஸை கொண்டு சென்று போலீசில் கொடுத்தால், அப்படியே லட்டு மாதிரி கவ்விக் கொள்வார்கள்..!! ச்ச்சே.. எவ்வளவு கேர்லசாக இருந்திருக்கிறேன்..?? தலையை பிடித்துக் கொண்டேன்..!!

படபடவென இதயம் துடிக்க.. கொஞ்சம் பொறுமையாக யோசிக்க ஆரம்பித்தேன். பர்ஸ் காணாமல் போனது பெரிய விஷயந்தான்.. ஆனால் பயப்பட தேவையில்லை என்று தோன்றியது. பர்ஸை எடுத்தவர்கள், போலீசில் சென்று அதை ஒப்படைக்க கூடிய வாய்ப்பு மிக மிக குறைவாக இருப்பதாகவே தோன்றியது. எடுத்தவர்கள் அதை அப்படியே வைத்துக் கொள்ளட்டும்.. போலீசில் மட்டும் ஒப்படைத்து விட கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அன்று இரவு எட்டுமணி..

அகல்யா தரையில் அமர்ந்தபடி டிவி பார்க்க, நான் அவள் மடியில் தலை வைத்து படுத்திருந்தேன். அவள் இதமாக என் தலை கோதி விட்டுக் கொண்டிருந்தாள். நான் இன்னும் ஏன் போலீஸ் வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டிஸ்போஸ் செய்ய வேண்டிய ஐட்டங்களை எல்லாம் செய்தாயிற்று. இனி போலீஸ் விசாரணையை பதட்டம் இல்லாமல் எதிர் கொள்ள வேண்டும். காத்திருந்தேன்..!!

போலீஸ் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்கவில்லை. கொஞ்ச நேரத்திலேயே வந்து சேர்ந்தார்கள். எங்கிருந்து வருகிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டவர்கள், சுற்றி வளைக்காமல் நேரடியாகவே மேட்டருக்கு வந்தனர். அகல்யா என்ன நடக்கிறது என்று புரியாமல், மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்க, நான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதட்டமில்லாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன்.

"மிஸ்டர் அழகு நாயகம் உங்க எம்.டி தான..?"

"எஸ்.. பழைய எம்.டி..!!"

"அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னைன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..?"

"பெருசாலாம் ஒன்னும் பிரச்னை இல்லை.. அக்கவுண்ட்ஸ்ல ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன்.. அதுக்கு போய்.. அசிங்கமா திட்டிட்டாரு.. நானும் கை நீட்டிட்டேன்.. அவளோதான்..!! ஏன் சார் கேக்குறீங்க..?"

"சொல்றேன்..!! ம்ம்ம்... அவரை கொன்னுடுவேன்னு சொன்னீங்களா..?"

"அது.. அப்போ.. எதோ ஆத்திரத்துல சொன்னது.."

"கடைசியா அவர்கிட்ட எப்போ பேசுனீங்க..?"

"இன்னைக்கு மதியம் பேசினேன்.."

"என்ன பேசுனீங்க..?"

"மறுபடியும் வேலைக்கு சேர்த்துக்குங்கன்னு அவர்கிட்ட கெஞ்சினேன்.. அவரும் பாக்கலாம்னு சொன்னார்..!! ப்ளீஸ் ஸார்.. எதுக்கு இதெல்லாம் விசாரிக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்..!!"

"அழகு நாயகம் இப்போ உயிரோட இல்ல மிஸ்டர் அசோக்.. அவரை யாரோ கொலை பண்ணிட்டாங்க..!!"

"வாட்..????????" நான் அதிர்வது போல நடிக்க, அகல்யா நிஜமாகவே அதிர்ந்தாள்.

"எஸ்..!! இன்னைக்கு மதியம் ரெண்டு மணில இருந்து நாலு மணி வரை.. நீங்க எங்க இருந்தீங்க..?"

"ம்ம்ம்ம்ம்ம்... பூந்தமல்லில ஒரு சைக்யாட்ரி சிம்போஸியம் நடந்தது.. அதை அட்டன்ட் பண்ணிட்டு இருந்தேன்.."

"எங்க நடந்தது அது..?"

"சென்ட் ஜார்ஜ் ஆடிட்டோரியம்..!!"

"என்ட்ரி எப்டி..? ரெஜிஸ்ட்ரேஷன் உண்டா..?"

"இல்ல.. இட்ஸ் ஓப்பன் டூ ஆல்.. யார் வேணா என்ட்ரன்ஸ் டிக்கெட் வாங்கிட்டு.. அட்டன்ட் பண்ணலாம்..!!"

"அந்த ஆடிட்டோரிய என்ட்ரன்ஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா..?"

"ஸாரி ஸார்... வெளில வந்ததுமே.. தூக்கி போட்டுட்டேன்..!!"

"ஓஹோ..? ம்ம்ம்ம்... ஓகே மிஸ்டர் அசோக்.. நீங்க என்கூட கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன் வரணும்..!! வர்றீங்களா..? " அவர் சொன்னதை கேட்டு நான் அதிர, அகல்யா பதறினாள்.

"ஸார்... என் ஹஸ்பண்டை சந்தேகப் படுறீங்களா..? கொலை பண்ற அளவுக்கு.. என் ஹஸ்பண்ட்.."

"இங்க பாருங்கம்மா.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல.. உங்க புருஷன் எந்த தப்பும் பண்ணலைன்னா.. நீங்க வொர்ரி பண்ணிக்க தேவையே இல்லை..!! சந்தேகத்தின் பேர்லதான் கூட்டிட்டு போறோம்.. விசாரணை முடிச்சுட்டு.." இப்போது நான் அவரை இடைமறித்து பேசினேன்.

"ஸார்.. நீங்க சந்தகப்படுறதுல அர்த்தமே இல்ல.. நான் அந்த டயத்துல.. அந்த சிம்போஸியம் அட்டன்ட் பண்ணிட்டு இருந்தேன்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும்.. என் பிரண்ட்டும் என் கூட அட்டன்ட் பண்ணினாரு..!!"

"ஓ.. இஸ் இட்..??? உங்க ப்ரண்ட் என்னவா இருக்காரு..?"

"ஹீ இஸ் எ டாக்டர்.. சைக்கியாட்ரிஸ்ட்..!!"

"ஓ..!!!!! ம்ம்ம்ம்... ஓகே.. அவருக்கு கால் பண்ணி வர சொல்லுங்க..!! அவர் வந்து சொன்னா.. நீங்க ஸ்டேஷன் வர வேண்டி இருக்காது..!!"

"ஓகே ஸார்.."

நான் சொல்லிவிட்டு என் செல்போனை எடுத்தேன். அன்புவின் நம்பருக்கு டயல் செய்தேன். செல்போனை காதுக்கு கொடுத்துவிட்டு, 'சீக்கிரம் எடுடா அன்பு...' என்று மனதுக்குள் சொன்னவாறு, கால் பிக் செய்யப்படும்வரை காத்திருந்தேன்.

*********************************************************************

நான்: அன்பு செழியன்

மதுரவாயல் ஃப்ளை ஓவர் வந்ததும் அசோக் இறங்கிக் கொண்டான். நான் காரை ஓரம் கட்டினேன். மதியம் தண்ணியடித்ததில் இருந்தே, ஒரே சோர்வாக இருந்தது. தலை வலித்தது. டீ சாப்பிட்டால் தேவலாம் போல தோன்றியது. காரை நிறுத்தி இறங்கி, அருகில் இருந்த அந்த பீடா கடைக்கு சென்றேன். டீ சொன்னேன். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். புகையை உள்ளிழுத்து ஊதியவாறு எதிர் திசையை வெறித்தேன்.

அசோக் நின்றிருந்தான். சாலையை க்ராஸ் செய்து அந்தப்பக்கம் செல்ல, சிக்னல் விழுவதற்காக, கும்பலோடு கும்பலாய் நின்றிருந்தான். என் மனதுக்குள் அவன் மீதான பொறாமை, மெல்ல பரவ ஆரம்பித்தது. சின்ன வயதில் இருந்தே அசோக் எனக்கு பழக்கம். அப்போதெல்லாம் அவனை பார்த்தால், எனக்கு கொஞ்சம் ஏளனமாக இருக்கும். இப்போது பொறாமையாக இருக்கிறது. அசோக்கிற்கு.. என் அளவிற்கு படிப்பில்லை.. என் அளவிற்கு வசதியில்லை.. என் அளவிற்கு அழகில்லை.. என் அளவிற்கு சமுதாய அந்தஸ்து இல்லை.. ஆனால்.. என்னை விட எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான்..??? மனைவி என்ற ஒருத்தி, மனிதனின் வாழ்க்கையில் இத்தனை மாற்றம் செய்துவிட முடியுமா..?

அசோக் சாலையை க்ராஸ் செய்து ஆட்டோ ஏறி செல்லும் வரை, அவனையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவள் என் கண்ணில் பட்டாள். சாலையின் அந்தப்புறம் இருந்து க்ராஸ் செய்து இந்தப்புறம் ஓடி வந்தாள். அழகாக இருந்தாள். ஆனால்.. அவளுடைய சேலைக்கட்டு அவ்வளவு கண்ணியமாக இல்லை. மறைத்து மூட அவ்வளவு பெரிய மார்பகங்கள் இரண்டு இருந்தும், மாராப்பு அதன் இடையில் புகுந்து மேலே ஓடியது. 'எனது தொப்புளை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.. எனக்கு கவலையில்லை..' என்பது போல லோ-ஹிப். உதட்டில் எக்கச்சக்க லிப்ஸ்டிக்.. தலையில் எக்கச்சக்க மல்லிகை..!! பார்த்ததுமே அந்த மாதிரிப் பெண்ணோ என்று சந்தேகம் வந்தது. அதை..



"வர்றா பாரு.. ஊரை ஓத்.. தேவ..!!!!"

என்று பீடா கடைக்காரன் கமென்ட் அடித்து கன்ஃபார்ம் செய்தான். அந்தப்பெண் பீடா கடை நோக்கித்தான் வந்தாள். ஒரு மாதிரி அலட்சிய நடை நடந்து வந்தவள்,

"420 ஒன்னு போடுன்னா.." என்றாள் பீடா கடைக்காரனிடம்.

"இன்னா அகிலாக்கண்ணு.. இன்னிக்கு ஆள் ஒன்னும் சிக்லியா..? ரோட்டுக்கே வந்துக்கின..?" கடைக்காரனின் நக்கலில் அந்தப் பெண் கடுப்பானாள்.

"ஆமாம்.. ஆள் சிக்கலை.. நீ வர்றியா..?"

"ஐயோ.. உனக்கு கொடுத்து நமக்கு கட்டுபுடியாவதும்மா.. நான் சம்பாதிக்கிறதே.. அஞ்சு பத்து.."

"அப்புறம் என்ன.. மூடிக்கிட்டு பீடாவை மடி..!!"

அவள் பீடாவை வாங்கி எச்சில் துப்ப, நான் தம்மடித்தவாறு அவளையே பார்த்தேன். எவ்வளவு அழகாக இருக்கிறாள். பார்த்தால் நல்ல குடும்பத்துப் பெண் மாதிரி இருக்கிறது. விலைமாது என்று நம்பவே முடியாமல் இருந்தாள். இப்போது அவளும் திரும்பி என்னை ஒரு மாதிரி பார்க்க, நான் வேறுபக்கம் பார்வையை திருப்பிக் கொண்டேன். அவள் என்னையே ஏற இறங்க பார்ப்பதை, என்னால் ஓரக்கண்ணால் உணர முடிந்தது. எனக்கு மனதில் லேசாக ஒரு ஆசை முளைவிட்டது. கூட்டிச்செல்லலாமா வேண்டாமா என குழப்பமாக இருந்தது.

குழப்பத்துடனே கடைக்காரனிடம் காசு கொடுத்துவிட்டு நகர்ந்தேன். காரின் அருகில் சென்றதும் அப்படியே நின்றேன். திரும்பி அந்த அகிலாவை மறுபடியும் பார்த்தேன். அவள் இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது நான் திரும்பி பார்த்ததும், மெல்ல என்னை நோக்கி நடந்து வந்தாள். என் அருகில் நெருங்கியவள், வேறெங்கேயோ பார்த்தபடி..

"வேணுமா..??" என்றாள்.

"ம்.." என்றேன் நான் ஒற்றை சொல்லாய்.

"எவ்ளோ நேரம் வேணும்..?"

"ஒரு.. ஒரு மணி நேரம்.. இல்ல.. ரெண்டு மணி நேரம்..!!"

"எத்தனை பேர்..?"

"நான் மட்டுந்தான்.."

"ஐநூறு ரூவா ஆவும்.."

"பரவால்ல.."

"லிப் கிஸ்லாம் கெடயாது.."

"ம்ம்ம்.. ஓகே.."

"காண்டம் வச்சிருக்கியா..?"

"இல்லை.."

"எங்கிட்ட இருக்கு.. அதுக்கு தனியா துட்டு தந்திடனும்.."

"ம்ம்.. சரி.."

"வண்டி உன்னுதா..?"

"ஆமாம்.."

"வூடு எங்க..?"

"பக்கத்துலதான்.."

"போலாமா..? வேற வேலை இருக்கா..?"

"போலாம்.."

நானும் அகிலாவும் காரில் கிளம்பினோம். வீடு செல்லும்வரை நாங்கள் எதுவும் பேசவில்லை. நான் அவ்வப்போது திரும்பி அவளை பார்த்தேன். அவள் அதுகூட பார்க்கவில்லை. பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தோம். வீட்டை பார்த்ததுமே, இவ்வளவு பெரிய வீடா என்று அகிலா லேசாக மிரண்டாள். உள்ளே நுழைந்ததும் விழிகளை விரித்து, சுற்றி சுற்றி பார்த்தாள்.

"நல்ல வசதியான ஆளுதான் போல நீ..? உனக்கு ஏன்யா என்மேல ஆசை..? நல்லா பெரிய லெவல்ல ஏதாவது புடிச்சிருக்கலாமே..?"

"எ..எனக்கு இதுலாம் பழக்கம் இல்லை.. இது.. சும்மா.. திடீர்னு உன்னை பாத்ததும்.. திடீர்னு நடந்து போச்சு.."

"அந்த போட்டோல இருக்குறது யாரு.. உன் பொண்டாட்டியா..?"

"ம்ம்..."

"கிளி மாதிரி பொண்டாட்டியை வச்சுக்கிட்டு.. ஏன்யா இந்த வேலைலாம் பண்ற நீ..?" அவள் என்னை ஒரு மாதிரி கேவலமான பார்வை பார்த்தபடி கேட்டாள்.

"சு..சும்மா.. ஒரு தடவை ப..பண்ணிப் பாக்கனும்னு ஆசை..!!"

"ம்ம்ஹஹ்ம்ம்.. அப்டி என்ன ஆசையோ.. என்கிட்டயும் அதுதான் இருக்குது..!!"

அவள் சலிப்பாக சொன்னாள். நான் அவள் பேசியதை புன்னகையுடன் ரசித்தேன். அவளை பெட்ரூமுக்கு அழைத்து சென்றேன். உள்ளே சென்றதுமே அவள் பரபரவென புடவையை அவிழ்த்தெறிந்தாள். நொடிகளில் ஜாக்கெட், பெட்டிக்கோட்டுக்கு மாறினாள். அந்த ஜாக்கெட்டையும் அவள் கழட்டப் போக, நான் தடுத்தேன்.

"ஏய்.. கொ..கொஞ்சம் இரு.. என்ன அவசரம்..?" என்றேன் தடுமாறியவனாய்.

"அவசரமா..? எனக்கு என்ன அவசரம்..? ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்.. நீதான் அவசரப்படணும்..!! பொறுமையா பண்ண இங்க என்ன பூஜையா நடக்குது..? வா..!!"

அவள் எரிச்சலாக சொல்ல, அப்போதுதான் நான் அதை கவனித்தேன். அவளது ஜாக்கெட்டின் இடது பக்கத்தில், மார்புக்கு மேலே புடைப்பாக.. என்ன அது..?

"ஏய்.. என்ன அது.. ஜாக்கெட்டுக்குள்ள..?"

"ம்ம்.. என் பர்ஸ்..!!"

சொல்லிக்கொண்டே அவள் ஜாக்கெட்டுக்குள் கைவிட்டு, அந்த பர்ஸை எடுத்தாள். நன்கு புஷ்டியாக இருந்தது அந்த பர்ஸ். நிறைய பணம் இருக்கவேண்டும் என்று பார்த்ததுமே தெரிந்தது. அகிலா மெத்தை மேல் கிடந்த தலையணையை தூக்கி, பர்ஸை அதன் அடியில் போட்டாள். இப்போது ஜாக்கெட் கொக்கிகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தாள். அடக்கி வைத்திருந்த அவளது கனிகள், இப்போது லேசாக பிதுங்கி பிதுங்கி வெளியே வர ஆரம்பித்தன. நான் அடக்கமுடியாமல் அவளிடம் கேட்டுவிட்டேன்.

"நெஜமாவே அது உன் பர்ஸ்தானா..?"

"ஆமாம்.. ஏன்..?"

"பாத்தா அப்டி தெரியலையே..?"

"வேற எப்டி தெரியுது..?"

"யார்ட்டயோ பிக்பாக்கெட் அடிச்ச மாதிரி தெரியுது..?"

"ப்ச்.. அதான் என்னுதான்னு சொல்றேன்ல..?"

"இரு.. பர்ஸை எடுத்துப் பார்த்தா.. தெரிஞ்சிட போகுது.."

சொல்லிக்கொண்டே நான் பர்ஸை எடுக்க, அவள் அதை பட்டென பறித்தாள். என் முகத்தை ஏறிட்டு முறைத்தவள், பின்பு பரிதாபமாக பார்த்தாள். தலையை குனிந்தபடி, கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.

"பிக்பாக்கெட்லாம் இல்லை.. கீழ கெடந்து எடுத்தேன்..!!"

"ஹாஹா.. கீழ கெடந்ததை நீயே வச்சிக்கிர்றதும்.. கிட்டத்தட்ட பிக்பாக்கெட் மாதிரிதான்..!! தயவு செஞ்சு இதை போலீஸ்ல கொடுத்திடு..!!" நான் சிரித்தபடி சொல்ல, அவள் சூடாக முறைத்து பார்த்தாள்.

"ஹ.. உனக்கென்ன.. கடல் மாதிரி வீடு, கப்பல் மாதிரி கார் வச்சிக்கிட்டு என்ன வேணா சொல்வ..!! இது கடவுளா பாத்து எனக்கு கொடுத்த காசு.. இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.."

சொன்னவள் மீண்டும் அந்த பர்ஸை தலையணையின் அடியில் திணித்தாள். படக்கென்று பெட்டிக்கொட்டையும் உருவிப் போட்டாள். வெறும் ப்ரா ஜட்டியுடன் மெத்தை மீது ஏறி படுத்துக் கொண்டாள். விட்டத்தை பார்த்தவாறு,

"வா.. வந்து ஆரம்பி.." என்றாள்.

"ப்ச்.. ஏய்.. இப்டி பட்டுன்னு படுத்துக்கிட்டா எப்படி..?" நான் சலிப்பாக கேட்டேன்.

"வேற எப்படி படுக்கணும்..?"

"எ..எனக்கு.. எனக்கு உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கணும்.."

"படுக்குறதுக்குத்தான் காசு வாங்குறேன்.. நீ பேசுறதை கேக்குறதுக்குலாம் இல்லை..!!" அவள் எரிச்சலாக சொல்ல, நான் அவளை முறைத்தேன். பின்னர் அமைதியான குரலில் கேட்டேன்.

"எத்தனை நாளா இந்த தொழில்ல இருக்குற..?"

"ஏன் கேக்குற..?"

"சொல்லு.."

"ரெண்டு வருஷம் ஆச்சு.."

"இதுவரை.. ஒரே நாள்ல.. மேக்சிமம் எவ்வளவு சம்பாதிச்சிருக்க..?"

"அ..அது..."

"சொல்லு..."

"ஒ..ஒரு.. ரெ..ரெண்டாயிரம்.. மூவாயிரம் வரை சம்பாதிச்சிருக்கேன்.."

நான் என் பர்சை எடுத்தேன். உள்ளே கத்தையாக இருந்த மொத்த பணத்தையும் அப்படியே அள்ளி, அவளுடைய கையில் திணித்தேன்.

"இதுல ஒரு பதினஞ்சு, இருவதாயிரம் இருக்கும்.. வச்சுக்கோ...!!"

"ஐயையோ.. எதுக்குயா இவ்ளோ பணம்..?" அவள் பதறிப் போனவளாய் கேட்டாள்.

"என்கூட பேசிட்டு இருக்குறதுக்கு..!!"

அவள் மிரண்டு போனாள். கை நிறைய இருந்த பணத்தை கொஞ்ச நேரம் மிரட்சியாக பார்த்தாள். அப்புறம் அப்படியே நிமிர்ந்து என் முகத்தை பார்த்தாள். இப்போது அந்த பார்வையில் நிறைய மரியாதை கலந்திருந்தது. ஒரு மாதிரி பரிதாபமான குரலில் சொன்னாள்.

"பணம்லாம் வேணாம்.. நீ பேசு.. நான் கேக்குறேன்..!!" சொல்லிக்கொண்டே பணத்தை என்னிடம் நீட்டினாள்.

"பரவால்ல.. வச்சுக்கோ..!!" நான் பணத்தை அவள் கையில் வைத்து மூடினேன்.

"இல்லையா.. இவ்ளோ பணத்துக்கு நான் அருகதை இல்லாதவ.. வேணாம்..!!"

"ப்ச்.. வச்சுக்கோன்னு சொல்றேன்ல..? வச்சுக்கோ..!! வச்சுக்கோ அகிலா..!!"

நான் வற்புறுத்தினேன். அவள் அதன் பிறகும் மிகவும் தயங்கினாள். அப்புறம் சமாதானமாகி அந்தப் பணத்தை வைத்துக்கொள்ள சம்மதித்தாள். தலையணைக்கு அடியில் கிடந்த பர்சை எடுத்து, ஏற்கனவே இருந்த பணத்துடன் என் பணத்தையும் சேர்த்து, மீண்டும் தலையணைக்கு கீழே திணித்தாள். நான் என் பேன்ட், ஷர்ட்டை அவிழ்த்துவிட்டு பனியன், லுங்கிக்கு மாறினேன். சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டியவாறு கேட்டேன்.

"தம்மடிப்பியா..?"

"ம்ம்.. எப்பாச்சும்..!! குடு..!!"

அவள் ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக்கொள்ள, நான் அதை பற்ற வைத்துவிட்டு எனக்கும் ஒன்று பற்ற வைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக புகை விட்டோம். உள்ளாடைகள் மட்டுமே அணிந்திருந்த அவளுடைய அழகை நான் ரசித்துக் கொண்டிருக்க, அவள் மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்.

"உன் பேரு என்னயா..?"

"அன்பு.."

"என்ன வேலை பாக்குற நீ..?"

"சைக்கியாட்ரிஸ்ட்.. கேள்விப் பட்டிருக்கியா..?"

"ம்ஹூம்..!! அப்டினா..?"

"அது ஒரு டாக்டர் படிப்பு..!!"

"ஓ.. டாக்டரா நீ..?"

"ம்ம்.."

"உன் பொண்டாட்டி எங்க போயிருக்கு..?"

"ம்ம்ம்ம்ம்ம்... உனக்கு சல்மான்கான் தெரியுமா..?"

"ம்ம்..."

"அந்த மாதிரி.. நல்லா கும்முன்னு மஸில்ஸ் வச்சிருக்குற ஒருத்தனோட.. ரெண்டு மாசம் முன்னாடி ஓடிப்போயிட்டா..!!" நான் சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் பக்கென்று அதிர்ந்து போனாள்.

"என்னய்யா சொல்ற..?"

"ஹ்ஹா.. நெஜமாத்தான்.. ஓடிப்போயிட்டா..!!"

"ஏன் ஓடிப்போயிட்டா..?" அவள் சாதாரணமாக கேட்க, நான் சிரித்தேன். ஒரு மாதிரி.. வெறித்தனமாய்.. வாய் விட்டு சிரித்தேன்.

"ஹஹ்ஹாஹ்ஹ்ஹா... ஏன் ஓடிப்போயிட்டா... ம்ம்ம்ம்ம்ம்.... ஹஹ்ஹாஹ்ஹ்ஹா... ஏன் ஓடிப்போயிட்டா.... ம்ம்ம்... ஹஹ்ஹாஹ்ஹ்ஹா...!!!"

"ஏன்யா இப்படி சிரிக்கிற..? ஏன் ஓடிப்போனான்னுதான கேட்டேன்..?" அவள் என்னை மிரட்சியாக பார்த்தாள்.

"இல்ல.. இந்த ரெண்டு மாசத்துல இந்த கேள்வியை.. எத்தனை பேர் எங்கிட்ட கேட்டிருப்பாங்க தெரியுமா..? இந்த கேள்வியை கேட்டு கேட்டு.. நொந்து போயிட்டேன் அகிலா..!!" நான் விரக்தியாக சொல்ல, அவள் என் முகத்தை பாவமாக பார்த்தாள்.

"ஐயோ.. மன்னிச்சுக்கோயா.. நான் உன் மனசை நோவடிக்கனும்னு கேக்கலை..!!"

"பரவால்ல விடு... நீ என்ன பண்ணுவ..?"

சொல்லிக்கொண்டே நான் அவளுடைய தோளில் கை போட்டு இழுத்து அணைத்துக் கொண்டேன். அவளுடைய கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தவன், பின்பு அவளது புஜத்தில் மென்மையாக முத்தமிட்டேன். மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.

"ரொம்ப அழகா இருப்பா அகிலா.. ரொம்ப லவ் பண்ணினேன் அவளை.. அவளும் என்னை லவ் பண்றான்னு நம்புனேன்.. ஆனா.. ஆனா.. அவளுக்கு என் பணத்து மேலதான் ஆசை அகிலா.. என்னை விட பணக்காரனா.. என்னை விட மஸில்மேனா ஒருத்தன் கெடச்சதும் என்ன விட்டுட்டு போயிட்டா..!! ரெண்டு மாசமா வெளில தலை காட்ட முடியலை..!! அசிங்கமா இருக்குது..!! வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடக்குறேன்..!!"

"ம்ம்ம்.."

"ஓடிப்போனவ டைவர்ஸ் வேணும்னு கேட்டு.. நோட்டிஸ் அனுப்பிருந்தா.. போனவாரம் ஹியரிங் நடந்தது..!! கோர்ட்ல.. அத்தனை பேர் முன்னாடி வச்சு.. செக்ஸுக்கு நான் லாயக்கே இல்லைன்னு சொல்லிட்டா.. எங்கிட்ட தாம்பத்திய சுகமே அனுபவிக்கலைன்னு.. வாய் கூசாம பொய் சொல்லிட்டா அகிலா..!! கொஞ்ச நஞ்சம் இருந்த மானமும்.. போனவாரத்தோட போயிடுச்சு..!!"

"ம்ம்ம்.."

"என் மூஞ்சிக்கு முன்னாடி சிரிக்கிறவங்கலாம்.. முதுக்குக்கு பின்னாடி கேலி பண்றாங்க அகிலா.. பொட்டைன்னு சொல்றாங்க.. கஷ்டமா இருக்கு.. செத்துப் போயிடலாம் போல இருக்கு அகிலா..!!"

சொல்லும்போதே நான் உடைந்து அழ ஆரம்பித்தேன். அவளுடைய இடுப்பை கட்டிக்கொண்டு, அவள் மடியில் முகம் புதைத்து, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். அகிலா பதறிப்போனாள்.

"ஐயோ.. என்னய்யா இது..? சின்னப்புள்ள மாதிரி அழுதுட்டு.. எந்திரி.. எந்திரியா.. கண்ணை தொடைச்சுக்கோ.. அழாத.. அழாதையா..!!" என் முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டாள்.

"இங்க பாருயா.. எனக்கு உன் பொண்டாட்டி பத்தி தெரியாது...!! ஆனா.. என்னை மாதிரி ஒரு பொம்பளை மடில படுத்து அழுறியே.. உன் நல்ல மனசு எனக்கு புரியுது..!! உன்னை மாதிரி புருஷன் கெடைக்க எந்தப்பொண்ணும் கொடுத்து வச்சிருக்கணும்.. உன்னைப் போய் விட்டுட்டு போயிருக்காளே.. அவளை நெனச்சு நீ ஏன்யா அழற..?"

"ம்ம்.."

"ம்ம்ஹஹ்ம்ம்.. எனக்கும் உன்னை மாதிரிதான்.. எனக்கு வாச்சதும் சரி கெடயாது.. அதான் நானும் இந்த தொழில் பண்ணிட்டு இருக்குறேன்..!! ஆனா.. உனக்கு என்னயா கொறைச்சலு..? ராஜா மாதிரி இருக்குற.. ராணி மாதிரி ஒருத்தி உனக்காக வருவா பாரு..!!"

அகிலா என் முகத்தை தாங்கிப் பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டாள். எனக்கு அது ஆறுதலாக இருந்தது. மனதில் உள்ள சோகத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தது சற்று நிம்மதியாக இருந்தது. நான் மீண்டும் அவளுடைய மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டேன். அவளது இடுப்பை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவள் என் தலை முடிக்குள் விரல்கள் நுழைத்து, கோதி விட்டாள். இதமாக இருந்தது..!!

"யோவ்.. அன்பு.."

"ம்ம்.."

"வா.. ஆரம்பிக்கலாம்.."

"இன்னும் கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கிறேன் அகிலா.. நல்லா இருக்கு..!!"

"ஹாஹா.. ஒரு ஆட்டம் போட்டுட்டு.. அப்புறம் எவ்ளோ நேரம் வேணா படுத்துக்கோ.. வா..!! ரொம்ப மனசு கஷ்டத்துல இருக்குற.. கொஞ்ச நேரம் அந்த கஷ்டத்தை போக்குறேன்.. என்னால முடிஞ்ச சந்தோஷத்தை உனக்கு கொடுக்குறேன்.. வா..!!"

அகிலா என் தோளை உலுக்க, நான் அவளுடைய மடியில் இருந்து எழுந்தேன். அவள் முகத்தை மிக அருகில் வைத்து, ஆசையாக பார்த்தேன். உதட்டில் புன்னகையுடன் சற்றே குறும்பான குரலில் சொன்னேன்.

"எனக்கு மூடு வரலையே..?"

"ஓஹோ..? சரி.. வர வச்சுட்டா போச்சு..!! என்ன பண்ணி மூடு வரவைக்கனும்னு எனக்கு தெரியும்..!!" அவள் சொல்லிவிட்டு கண்ணடித்தாள்.

"என்ன பண்ணுவ..?"

அவள் பதில் சொல்லவில்லை. அழகாக புன்னகைத்தாள். என் கன்னத்தில் இருந்த அவளது வலது கையை, மெல்ல கீழே நகர்த்தினாள். என் பனியனுக்குள் விட்டாள். என் மார்பை இதமாக தடவினாள். மசாஜ் செய்வது மாதிரி பிடித்து விட்டாள். என் மார்புக்காம்பை மாறி மாறி தடவிக்கொடுத்தாள். ஒற்றை விரலால் அந்த காம்பை அழுத்தி தேய்த்தாள். ஒரு மாதிரி இன்ப அதிர்வுகள் என் உடலில் சுருசுருவென பரவ ஆரம்பித்தன.

என் பனியனை பிடித்து மேலே தூக்கி, கழட்டி எறிந்தாள். பட்டென பாய்ந்து வந்து என் வலது பக்க மார்புக்காம்பை கவ்விக் கொண்டாள். சுவைத்தாள். ஆசையாக உறிஞ்சினாள். நான் 'ஹ்ஹ்ஹ்ஹா...' என சுகத்தில் முனகினேன். கண்களை செருகினேன். இப்போது அகிலாவின் கை இன்னும் கீழே இறங்கியது. எனது அடிவயிற்றில் கை வைத்து இதமாக தடவினாள். கொஞ்ச நேரம் அந்த மாதிரி தடவியவள், பின்னர் என் லுங்கி முடிச்சை தளர்த்தி, கையை மெல்ல உள்ள விட்டாள். என் ஆண்மையை பற்றினாள்.

"ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ்...!!!!!!!!!" நான் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சத்தமிட்டேன்.

அகிலா விழிகளை உயர்த்தி என் முகத்தை பார்த்து புன்னகைத்தாள். அப்புறம் என் முகத்தை போதையாக பார்த்துக் கொண்டே, என் மார்புக்காம்பை மாறி மாறி உறிஞ்சி சுவைத்தாள். உறிஞ்சிக்கொண்டே என் ஆயுதத்தை உருவிக்கொடுத்து, அதை பெரிதாக்கினாள். நான் சுகத்தில் தத்தளிக்க, எனது ஆயுதமோ நீண்டு கொண்டே சென்றது. ஆரம்பத்தில் மென்மையாக தடவிக் கொடுத்தவள், பின்பு சற்றே வேகமாக, கையால் இறுக்கிப் பிடித்து குலுக்கினாள். எனது ஆண்மை அவளது கைக்குள் கிடந்தது துடித்தது. என் மார்புக்காம்பை சுவைத்துக் கொண்டிருந்த அகிலா, பட்டென குனிந்து என் சிவந்த மொட்டில் 'இச்ச்ச்ச்..!!' என்று முத்தம் கொடுத்தாள். நான் சிலிர்த்துப் போனேன்.

"ஏய்.. அகிலா.. அதுலாம் வேணாம்.. வாயிலாம் வைக்காத..!!"

"பரவால்லையா.. பண்ணிவுடுறேன்..!! நானும் யாருக்கும் இதுலாம் பண்ணிவுட்டதில்ல.. ஆனா.. உனக்கு பண்ணிவுடனும் போல இருக்கு.. நல்லாருக்கும்.. கண்ணை மூடிட்டு.. அனுபவிச்சு பாரு.."

"ப்ச்.. சொன்னா கே.."

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அகிலா என் ஆண்மையை கவ்வியிருந்தாள். தலையை ஆட்டி ஆட்டி.. ஆர்வமாக.. ஆசையாக.. ஆவேசமாக.. அதை சூப்ப ஆரம்பித்தாள். நான் அந்தமாதிரி ஒருசுகத்தை அதுவரை அனுபவித்ததே இல்லை. உடலில் உள்ள அத்தனை நரம்புகளும், சுக ரத்தம் பாய்ந்ததில் முறுக்கேறி புடைத்தன. துடித்தேன். 'ஹ்ஹ்ஹ்ஹா.. ஊஊவ்வ்... ஷ்ஷ்ஷ்ஷ்....' என பிதற்றியபடி, செயலற்றுப் போய் அந்த சுகத்தை அனுபவித்தேன்.

கொஞ்ச நேரம் அகிலா எனது தடியை தன் வாயால் படாத பாடு படுத்தினாள். என் ஆயுதத்தின் ஒரு இடம் பாக்கி இல்லாமல், தன் நாக்கை சுழற்றி அடித்தவள், அவ்வப்போது எனது நுனி மொட்டை உதடுகளால் கவ்வி சர்ர்ர்ர் என உறிஞ்சி, காம வெறி கிளப்பினாள். கடைசியாக ஒருமுறை என் முழுத்தடியையும் வாய்க்குள் தள்ளி, உறிஞ்சிவிட்டு வாயை எடுத்தவள், கையால் அதைப் பிடித்து ஆட்டிக்கொண்டே கிண்டலாக சொன்னாள்.

"பாரு.. எப்டி போருக்கு போறவன் மாதிரி வெறைப்பா நிக்குறான்னு..? உடனே உள்ள விட்டுக்கனும் போல எனக்கு ஆசையா இருக்குதுயா..!! வா.. விடு...!!"

நான் அகிலா எடுத்து தந்த ஆணுறையை அணிந்து கொண்டேன். அவள் மீது ஆவேசமாக படர்ந்தேன். அவளது மார்பகங்களை லபக்கென்று கவ்வி சுவைத்தேன். அவளும் தன் நெஞ்சை உயர்த்தி, தனது திரண்ட மார்புகளை தனியாக தூக்கிக் காட்டி எனக்கு ஒத்துழைத்தாள். நான் அவளது மாங்கனிகளை மாறி மாறி சுவை பார்த்துக் கொண்டிருக்க, அவளோ ஒரு கையையை கீழே விட்டு, துள்ளிக்கொண்டிருந்த என் ஆண்மையை பிடித்தாள். அதன் நுனியை தனது பெண்மை வாசலில் வைத்துக்கொண்டு, கிறக்கமான குரலில் சொன்னாள்.

"ஷ்ஷ்ஷ்ஷ்.... உள்ள தள்ளுயா...!!"

நான் சரக்கென்று ஒரே அடியில், அவ்வளவு நீள ஆயுதத்தை அவளது உறைக்குள் தள்ளினேன். அவள் 'ஆஆஆஆவ்வ்....!!' என்று பற்களால் உதடுகள் கடித்தாள். தனது பெண்மை புடைப்பை படக்கென்று உயர்த்திக் காட்டினாள். என் இடுப்பை பிடித்து இழுத்து, எனது ஆயுதம் அவளுக்குள் இன்னும் இறுக்கமாக சொருகியிருக்குமாறு செய்தாள். அவளது கால்களால் என்னை வளைத்து கிடுக்கிப் பிடி போட்டவள், செக்சியான வாய்சில் சொன்னாள்.

"ஹ்ஹ்ஹ்ஹஹ்ஹா.... உள்ள போய் என்னவோ பண்ணுதுயா உன்னுது...!! இதுவரை.. இப்டி உள்ள போனதுக்கே.. நான் இப்டிலாம் சொகத்துல துடிச்சதில்ல.. தெரியுமா..? உன்னுதுல ஸ்பெஷலா என்னவோ இருக்கு..!!"

"நெஜமா..?" நான் சிரித்தபடி கேட்டேன்.

"ம்ம்.. ஆமாயா.. சும்மா ஜிவ்வுன்னு இருக்கு...!! உள்ள வச்சதுக்கே இப்படி.. இன்னும் உருவி அடிக்க ஆரம்பிச்சா..?"

"ஹஹா.. ஆரம்பிக்கவா..?"

"ம்ம்.. ஆரம்பி..!! என்னவேனா பண்ணிக்கோ என்னை.. எவ்ளோ ஸ்பீடா வேணா பண்ணு.. நான் தாங்குவேன்.. உன் பொண்டாட்டி மேல இருக்குற கோவத்தை என் மேல காட்டுயா.. ம்ம்ம்.. ஆரம்பி..!!!!!"

அகிலாவின் வார்த்தைகள் என்னை ஏகத்துக்கும் சூடேற்றி விட்டன. எடுத்ததுமே வெறித்தனமாக ஆரம்பித்தேன். படுவேகத்தில் இயங்கினேன். மின்னல் வேகத்தில் என் ஆண்மையை உருவி உருவி, அவளது பெண்மைக்குள் செருகினேன். அகிலா 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என அலறிக்கொண்டே கிடந்தாள். ஆனால் என்னை தடுக்கவில்லை. மாறாக எனக்கு மேலும் மேலும் வெறி ஏற்றி விட்டாள். 'இவ்ளோதான் உன் ஸ்பீடா.. இவ்ளோதான் உன் பொண்டாட்டி மேல உனக்கு கோவமா.. இன்னும் ஸ்பீடா.. ஆஆஆ.. இன்னும்.. இன்னும்...!!!!' என்று வார்த்தையாலேயே என்னை முரடனாக்கினாள்.

எனக்கும் எங்கிருந்துதான் அப்படி ஒரு வேகம் வந்ததோ..? எந்திரம் மாதிரி அசுர வேகத்தில் இயங்கினேன். உடலெல்லாம் வியர்த்துக் கொட்ட.. 'ஹா.. ஹா.. ஹா..' என் மூச்சிரைத்தவாறே.. அவளது கொங்கைகளை இறுகப் பற்றிக் கொண்டு.. இடுப்பை இழுத்து இழுத்து இயங்கினேன். ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்திற்கு அந்த மாதிரி ஒரு வெறித்தனமான காமயுத்தம்..!! நானும், அகிலாவும் 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என வாய்விட்டு கத்திக்கொண்டே யுத்தம் புரிந்தோம். பின்னர் உச்சமடைந்து, உடலெல்லாம் வலி பின்னியெடுக்க, அப்படியே அணைத்துக் கொண்டு கிடந்தோம்.

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தோமோ..? அப்புறம் நான் மெல்ல தலையை நிமிர்த்தி மணி பார்த்தேன். எட்டு மணியை நெருங்கியிருந்தது. என் மார்பை அணைத்தபடி, நிர்வாணமாக படுத்துக்கிடந்த அகிலாவின் பின்புற சதைகளை தடவியவாறு அவளை அழைத்தேன்.

"அகிலா.."

"ம்ம்ம்.."

"நீ வந்து ரெண்டு மணி நேரத்துக்கு மேலாச்சு.. கெளம்பலையா..?"

"ஏய்.. வந்ததும் உன்னைப் பத்தி தெரியாம நான் சொன்னதை.. குத்திக் காட்டுறியா..? எவ்ளோ நேரம் இருக்கணும்னு சொல்லு.. இருந்துட்டு போறேன்..!!"

அவள் என் மார்புக்காம்பை திருகியபடி சொன்னாள். நான் அவளுடைய முகத்தை நிமிர்த்தி ஆசையாக பார்த்தேன். நெற்றியில் முத்தமிட்டேன்.

"பரவால்ல.. நீ கெளம்பு.. இன்னொரு நாள் பாக்கலாம்..!!"

"இன்னொரு நாளா..? மறுபடியும் எங்கிட்ட வருவியா..?"

"ஏன்.. நீ வர மாட்டியா..?"

"ச்சீய்..!! நான் ஒன்னு சொல்லட்டுமா..?"

"என்ன..?"

"நான் நெறைய ஆம்பளைங்ககிட்ட போயிருக்கேன்.. எவன்கிட்டயும் ரெண்டாவது தடவை போகணும்னு எனக்கு ஆசை வந்ததே இல்லை.. ஆனா.. உன்கிட்ட.. திரும்ப திரும்ப வரணும் போல இருக்கு..!! கூப்புடுவியா..?"

"ம்ம்.."

"என்னை கார்ல ஏத்திக்கிட்டில.. அந்த பாலத்துக்கு அப்பாலதான் என் வூடு..!! மூணாவது தெரு.. அங்க வந்து அகிலா வூடுன்னு கேட்டா... சொல்வாங்க..!! உனக்கு எப்பப்போ வேணுன்னு தோணுதோ.. என்னை வந்து கூப்புடு..!! நீ காசு கூட தரவேணாம்.. நீ வந்து கூப்பிட்டா.. ஓடி வந்துடுவேன்.. சரியா..?"

சொல்லிவிட்டு அவள் கண் சிமிட்டினாள். நான் புன்னகைத்தேன். அவள் என் வலது மார்புக்காம்பில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்துவிட்டு எழுந்தாள். சிதறிக்கிடந்த அவளது ஆடைகளை பொருக்கி, பொறுமையாக அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். நான் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தேன். ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன். அகிலாவின் மொழு மொழுவென்ற நிர்வாண மேனி, கொஞ்சம் கொஞ்சமாய் ஆடை அணிந்து கொண்டு மறைவதை, புகையின் ஊடே ரசித்தேன். அவளும் என் முகத்தை காதலாக பார்த்து புன்னகைத்தவாறே, உடைகளை அணிந்து முடித்தாள்.

"கெளம்பவா..?" பர்ஸை எடுத்து ஜாக்கெட்டுக்குள் திணித்தவாறே அகிலா கேட்டாள்.

"நான் வேணா கார்ல வந்து விடவா..?"

"எதுக்கு..?? பக்கத்துலதான.. பத்து நிமிஷத்துல நடந்தே போயிடுவேன்..!!"

"ம்ம்.. ரொம்ப நாளுக்கு அப்புறம்.. கொஞ்ச நேரம்.. என்னை ரொம்ப சந்தோஷமா வச்சிருந்த அகிலா..!! தேங்க்ஸ்..!!"

"ஏய்.. என்னயா நீ..? எனக்குலாம் போய் தேங்க்ஸ் சொல்லிட்டு.. என்னலாம் கூட்டிட்டு வந்ததுக்கு.. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!!"

சொன்னவள் அப்படியே கட்டில் மீது அமர்ந்து, என்னை இறுக்கி அணைத்துக்கொண்டு, என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். நானும் அவளை தழுவிக் கொண்டேன். ஒரு அரை நிமிடத்திற்கு என் மார்பில் 'இச்.. இச்.. இச்..' என்று இதமாக முத்தமிட்டபடி கிடந்தவள், அப்புறம் தலையை நிமிர்த்தி ஆசையாக என் முகத்தை பார்த்தாள். முகமெல்லாம் பூரிப்பாய், மிகவும் இரக்கமான குரலில் கேட்டாள்.

"எனக்கு ஒரு ஆசையா.. சொல்லவா..?"

"என்ன..?"

"உ..உனக்கு.. உனக்கு லிப் கிஸ் குடுக்க மாட்டேன்னு சொன்னேன்ல..? இப்போ குடுக்கணும் போல ஆசையா இருக்கு..? குடுத்துக்கவா..?"

"ம்ம்.."

நான் புன்னகையுடன் சம்மதம் சொல்ல, அகிலா இரண்டு கையாளும் என் கன்னத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். எனது உதடுகளுடன் அவளது உதடுகளை வைத்து பொருத்திக் கொண்டாள். கண்களை செருகிக்கொண்டு.. காதலாக.. ஆசையாக.. என் உதடுகளை உறிஞ்சினாள். ரொம்ப நேரம்.. ரொம்ப நேரம்.. ஆசையாக சுவைத்தாள். அப்புறம் உதடுகளை பிரித்தவாறு சொன்னாள்.

"என்ன சொன்னா உன் பொண்டாட்டி..? நீ ஆம்பளை இல்லைன்னா..? அவ என்னயா சொல்றது..? பல ஆம்பளைகளை பாத்த நான் சொல்றேன்.. நீதான்யா நெஜமான ஆம்பளை..!!"

அவள் சொல்ல சொல்ல, என் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. நான் அடக்க முயன்றும் அடங்காமல் கன்னம் நனைத்து ஓடியது.

"ச்சீய்.. அழாத.. இனி நீ அழவே கூடாது..!! சரியா..?" என் கண்ணீரை துடைத்து விட்டாள்.

"ம்ம்.."

"வர்றேன்..!! பாத்துக்கோ..!!"

அகிலா கிளம்பி சென்றாள். அவளது பின்னழகு என் கண்ணில் இருந்து மறையும் வரை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

**************************************************************************

நான்: அகிலா

நான் அந்த வீட்டை விட்டு வெளியேறி, ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். உடம்பெல்லாம் விண்விண்ணென்று வலித்தது. ஆனால் மனசெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மூன்று நாட்களாக உடம்பு சரியில்லை. காய்ச்சல்..!! இன்றுதான் ஓரளவு தேறியிருந்தது. கையிலிருந்த காசெல்லாம் தீர்ந்து போயிருக்க, கஸ்டமரும் யாரும் வராமல் போக, இன்று வீதிக்கே இறங்கி வர வேண்டியதாயிற்று..!! வந்ததும் இருவகையில் நல்லதாகப் போயிற்று..!! முதலில் அந்த பர்ஸ்.. அப்புறம் இந்த அன்பு..!!

ச்சே.. எவ்வளவு ஒரு நல்ல ஆள் இந்த அன்பு..? இவனைப் போய் விட்டுவிட்டு ஓடியிருக்கிறாளே இவன் பொண்டாட்டி..? புத்தி கெட்டவள்..!! நானாயிருந்தால்.. இவன் காலைக் கட்டிக்கொண்டு காலம் முழுதும் விழுந்து கிடந்திருப்பேன்..!! 'இவன் பொண்டாட்டியாய் நானிருந்தால்..' என்ற நினைத்துப் பார்க்கும்போதே, மனதுக்குள் எதோ படபடவென பறப்பது மாதிரி சிலிர்த்தது..!! ஒரு இரண்டு மணி நேரமாகத்தானே இவன் எனக்கு பழக்கம்..? அதற்குள் இந்த அளவுக்கு ஒரு ஆண்மகனால் என் இதயத்தை அடைத்துக் கொள்ள முடியுமா..?

எனக்குந்தான் புருஷன் என்று ஒருத்தன் இருக்கிறான். அரசு என்று பெயர்..!! எல்லாத்தையும் விட்டுவிட்டு அவனுடன் வந்து, இன்று லோல்படுகிறேன். அப்போது அமர்க்களம் படம் வந்த சமயம். அஜித் மாதிரி ஒரு ரவுடியை லவ் பண்ணி.. அவனை திருத்தி.. அவனையே மணந்து கொள்ள வேண்டும் என்று லட்சியம் வளர்த்துக் கொண்டேன். அந்த மாதிரி ஒரு ஆளை தேடினேன். அஜித் வரவில்லை.. அரசு என்கிற இந்த அயோக்கியன்தான் வந்து சேர்ந்தான்..!! வயசுக்கோளாறு.. ஏமாந்து போனேன்..!! இன்று என் வாலிபத்தை விற்று பிழைப்பு நடத்துகிறேன்..!! கேவலமாய் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், இன்று இந்த அன்பு மூலமாக ஒரு புதுவித சந்தோஷம்..!!

என் மீது ஏறி, அவன் பாய்ந்த பாய்ச்சல் நினைவுக்கு வந்தது. உடனே உதட்டில் ஒரு சந்தோஷப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அப்பப்பா...!!!!!! என்ன ஒரு வேகம்..?? அணையை உடைத்து பாயும் வெள்ளம் போல.. என்னை அடித்து நொறுக்கி... என்ன ஒரு ஆவேசம்..?? நான் வேண்டும் என்றேதான் அவனுக்கு வெறி ஏற்றி விட்டேன். அவன் மனைவியை நினைவுபடுத்தி சூடேற்றினேன். அப்படியாவது அவன் ஆத்திரம் கொஞ்சம் தணியட்டும் என்றுதான் அப்படி செய்தேன். அவனும் என்னை கசக்கி பிழிந்துவிட்டான்.

அவன் அடித்த அடியில் நான் நொறுங்கும்போது, மிகவும் வலித்தது. ஆனால் அதை கொஞ்சம் கூட என் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. அவனுடைய திருப்திதான் முக்கியம் என்று நினைத்து, வலியை தாங்கிக் கொண்டேன். எத்தனையோ பேரிடம் படுத்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி நான் முதன் முதலாக நினைத்தது இவனிடம்தான்..!! இதோ.. இப்போது கூட எல்லாம் கழண்டு விழுவது மாதிரி வலிக்கிறது.. ஆனால் அந்த வலியில் ஒரு சுகம் இருப்பதாக எனக்கு பட்டது.

அன்புவைப் பற்றி நினைத்துக் கொண்டே.. மனசுக்குள் சிரித்துக் கொண்டே என் வீட்டை அடைந்தேன். கதவில் தொங்கிய பூட்டை பார்த்ததும்தான்.. பட்டென்று சாவி ஞாபகம் வந்தது. எனது புடவைத்தலைப்பை எடுத்து தேடித் பார்த்தேன். சாவியை காணோம்..!!!!! அன்புவுடைய வீட்டில்தான் விழுந்திருக்க வேண்டும் என்று பளிச்சென்று புரிந்தது. வழக்கமாக வீட்டு சாவியை என் புடவைத்தலைப்பில், ஒரு முடிச்சு போட்டு வைத்திருப்பேன். இன்று அவசர அவசரமாக புடவையை அவிழ்த்து எறிந்த பொது.. அந்த மெத்தையில்தான் எங்கேயோ விழுந்திருக்க வேண்டும்.

நான் என்ன செய்வதென்று யோசித்தேன். என் புருஷனிடம் இன்னொரு சாவி இருக்கிறது. ஆனால் அந்த ஆள் எப்போது வருகிறானோ..? பத்து நிமிடம்தானே.. ஒரு எட்டு அன்புவின் வீட்டுக்கு போய் வந்துவிடலாம் என்று தோன்றியது. அவனையும் இன்னொரு முறை பார்க்கலாம்..!!!! அவனை பார்க்கலாம் என்று நினைத்ததும், மனசு இப்போது பட்டென பூரிப்படைந்தது. உற்சாகமாய் மீண்டும் வந்த வழியே திரும்பி நடந்தேன்.

பத்தே நிமிடத்தில் அவன் வீட்டை அடைந்தேன். கதவு திறந்தே இருந்தது. உள்ளே சென்றேன். 'அன்பு.. அன்பு...' என்று அழைத்தவாறே படுக்கை அறையை அடைந்தேன். அன்பு அங்கே ஆளை காணோம். மெத்தையை தடவி சாவியை தேடினேன். கிடைத்தது. எடுத்து புடவைத்தலைப்பில் முடிந்து கொண்டேன். இந்த ஆள் எங்கே போனான்..??

"அன்பு.. அன்பு.."

அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். மேலே மாடியில் ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்குதான் இருப்பான்..!! படியேறி மேலே சென்றேன். மாடி அறையின் கதவை தள்ளி உள்ளே பார்வையை வீசினேன். பெரிய.. விஸ்தாரமான அறை..!! அறையின் ஒரு மூலையில் அந்த ஸ்டூல் இருந்தது. அதற்கு அருகே ஒரு சேர். அன்பு அந்த சேரில் அமர்ந்திருந்தான். கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே எதையோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"யோவ்.. இங்கதான் இருக்கியா நீ..? இவ்ளோ சத்தம் போடுறேன்.. என்னன்னு கேட்க மாட்டியா..?"

நான் சிரித்தபடி சொல்லிக்கொண்டே அவனை நோக்கி நடந்தேன். அவனிடம் இருந்து அப்போதும் எந்த பதிலும் இல்லை. இப்போது எனக்கு லேசாக கலவரமாய் இருந்தது. என்ன ஆயிற்று இவனுக்கு..? அவனை நெருங்கினேன்.

"அன்பு.."

சொல்லிக்கொண்டே நான் அவன் தோளை தொட, அவனுடைய தலை அந்தப்பக்கமாய் சரிந்து தொங்கியது. அவன் கையில் இருந்து அந்த துப்பாக்கி, தரையில் விழுந்து தெறித்து ஓடியது. அவனுடைய நெற்றியின் வலது பக்கத்தில், இரண்டு ரூபாய் நாணயம் அளவுக்கு ஓட்டை விழுந்திருக்க, அதன் வழியாக கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் குபுகுபுவென கொட்டிக் கொண்டிருந்தது.

அவ்வளவுதான்..!!!! நான் பக்கென்று அதிர்ந்து போனேன்..!!!! நெஞ்சை எதோ படக்கென்று ஒரு பாம்பு வந்து கவ்வியது போலிருக்க, அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தரையில் பொத்தென்று விழுந்தேன். மூச்சு விடக் கூட கஷ்டமாய் இருந்தது. திணறினேன்..!!! இந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை என் வாழ்நாளில் நான் அனுபவித்ததே இல்லை. 'அன்பு.. அன்பு..' என்றவாறு.. என் விரல்கள் நடுநடுங்க.. அவன் உடலை தடவி தடவி பார்த்தேன். என் விழிகளை விரித்து.. செத்துப்போய் உறைந்திருந்த அன்புவையே வெறித்து பார்த்தபடி.. பித்துப் பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்தேன்...!!

"ITS MY LIFE.............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

என்று திடீரென எதுவோ அலற, நான் வெலவெலத்துப் போனேன். ஸ்டூலில் இருந்த அன்புவின் செல்போன்தான் அப்படி அலறியது. 'ASHOK CALLING.. ASHOK CALLING..' என்று பளிச் பளிச்சென வெட்டியது. எனக்கு உடம்பெல்லாம் வெடவெடத்தது. செல்போனை எடுக்காமல், கண்களை அகல விரித்து.. அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இரண்டு மூன்று முறை அது அலறி, பின் ஓய்ந்தது. செல்போனுக்கு கீழே இருந்த பேப்பரில் எழுதியிருந்த வாசகங்கள் என் கண்ணில் பட்டன.

"மனைவி ஏற்படுத்திய காயம் - என்
மனதை விட்டு போகவில்லை - நான்
மண்ணை விட்டு போகிறேன்..!!"

"அன்பு...!!!!!!!!!!!!!!!!!"

நான் உடைந்துபோய் பெருங்குரலில் அழ ஆரம்பித்தேன். அழுதபடியே தரையில் விழுந்து கிடந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. அப்புறம் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தேன்..!! இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. போலீசில் சொல்லலாமா.. சொன்னால் என்னை எதுவும் சந்தேகப் படுவார்களா..? ஒன்றும் புரியவில்லை. போலீஸ் எல்லாம் வேண்டாம் என்று தோன்றியது. 'மன்னிச்சுக்கோ அன்பு..' என்று மனதுக்குள் சொல்லிவிட்டு, அந்த வீட்டை விட்டு கிளம்பினேன்.

கண்களில் பொல பொலவென கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. அதை புடவைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே, ஓட்டமும் நடையுமாய் என் வீடு வந்து சேர்ந்தேன். கதவு இப்போது திறந்திருந்தது. என் புருஷன் வந்துவிட்டான் போலிருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்தேன். பாத்ரூமில் இருக்கிறான் போல.. சத்தம் வந்தது..!! நான் சென்று குடத்தை திறந்து, செம்பு நிறைய தண்ணீர் அள்ளி தொண்டைக்குள் ஊற்றினேன். மார்பெல்லாம் ஈரமானது. புடவைத்தலைப்பால் மாரை துடைத்துக் கொண்டபோதுதான், உள்ளே வைத்திருந்த பர்ஸின் ஞாபகம் வந்தது..!!

ஐயையோ..!! உடனே இதை மறைத்தாக வேண்டுமே..? அவன் கண்ணில் மட்டும் பட்டால் அவ்வளவுதான்.. மொத்தத்தையும் பிடுகிக் கொண்டு சென்று விடுவான். நான் உடனே பரபரப்பானேன். உள்ளறைக்கு ஓடினேன். அலமாரி திறந்து, அடுக்கி வைத்திருந்த புடவைகளை தூக்கி, அதன் கீழே விரிந்திருந்த பேப்பரை தூக்கி, அதற்குள் பர்ஸை திணித்தேன். மீண்டும் புடவைகளை அடுக்கி வைத்து விட்டு திரும்பியவள், அதிர்ந்து போனேன். என் புருஷன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, என்னையே முறைத்துக் கொண்டிருந்தான்.

"எதைடி மறைக்கிற..?"

"ஒ..ஒன்னும் இல்லையே..?"

"இரு.. நான் பாக்குறேன்...!!"

"அதான்.. ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல..?"

நான் சொல்லி முடிக்கும் முன்பே, என் கன்னத்தில் 'பளார்ர்ர்ர்...' என்று ஒரு அறை வந்து விழுந்தது. நான் சுருண்டு போய் கட்டிலில் விழ, என் புருஷன் புடவைகளை பரபரவென கீழே இழுத்து போட்டான். நான் மறைத்து வைத்த பர்ஸை எடுத்தான். பிரித்து பார்த்தவன், 'ஆஆ...' வென வாயை பிளந்தான்.



"வாரே வா... ஏதுடி இவ்ளோ பணம்..? எத்தனை பேரோட படுத்த..? ம்ம்ம்... அமவுண்டை பாத்தா.. ஒரு நூறு பேர் கூட படுத்து சம்பாதிச்ச பணம் மாதிரி இருக்குது..??"

"ச்சீய்.. அது படுத்து சம்பாதிச்ச பணம் இல்லை.. கீழ கெடந்தது..!!"

"கீழ கெடந்ததோ.. மேல கெடந்ததோ.. எடுத்தா இந்த புருஷன் கிட்ட வந்து கொடுக்கனுன்னு தெரியாது..??"

"இங்க பாரு.. அது நம்ம பணம் இல்லை..!! குடு.. அதை போலீஸ்ல குடுக்கணும்...!!"

"என்னது.. போலீஸ்ல குடுக்குறியா..? போடீ பொடலங்கா..."

நக்கலாக சொன்னவன், அந்த பர்ஸை அப்படியே தன் பேன்ட் பாக்கெட்டில் திணித்தான். என் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விகாரமாய் இளித்தான்.

"சரி.. மத்ததெல்லாம் எடு..!!" என்றான்.

"மத்ததா..?"

"ம்ம்.. இது மாதிரி... இன்னும் இந்த வீட்டுல.. எந்தெந்த எடத்துல என்னென்ன ஒளிச்சு வச்சிருக்குற..? எல்லாத்தையும் எடு..!!"

"வேறெதுவும் இல்லை.. அது மட்டுந்தான்..!!"

"இதை நம்ப சொல்றியா..? எடுடி..!!" அவனுடைய முகம் இப்போது கோபத்தில் கொடூரமானது.

"அதான் வேறெதுவும் இல்லன்னு சொல்றேன்ல..? அது வேறாளு பணம்.. அதான் மறைச்சேன்..!!"

"எடு...!!"

"இல்லேன்னு சொல்றேன்ல..?"

"எடுடி..!!!!!!!!!!!" அவனது ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போனது.

"உனக்கென்ன லூசா...? நான்தான் இல்லேன்னு சொல்றேன்ல..?" நான் பொறுமையில்லாமல் கத்த, அவன் ரவுத்திரமானான்.

"என்னடி சொன்ன..? லூசா..? என்னையா லூசுன்னு சொல்ற..? அவ்ளோ திமிர் ஆயிடுச்சா உனக்கு..? ம்ம்ம்ம்... திமிரை அடக்கனும்ல..? அடி வாங்கி ரொம்ப நாள் ஆயிடுச்சுல..?" சொல்லிக்கொண்டே அவன் பெல்ட்டை உருவ, நான் பதறினேன்.

"இ..இங்க பாரு.. வேணாம்.. ச..சத்தியமா சொல்றேன்.. எங்கிட்ட வேற ஏதும் பணம்.."

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, என் உடலில் 'சுளீர்ர்ர்ர்ர்...' என்று அந்த பெல்ட் அடி வந்து விழுந்தது. நான் வலியில் துடித்துப் போனேன். 'அம்மாஆஆஆ....' என்று அலறினேன். 'சுளீர்ர்ர்ர்ர்... சுளீர்ர்ர்ர்ர்... சுளீர்ர்ர்ர்ர்...!!!!' இரக்கமே இல்லாமல் என் புருஷன் என் உடம்பை பெல்ட்டால் பதம் பார்த்தான். என்னால் வலி தாங்க முடியவில்லை. 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என ஒவ்வொரு அடிக்கும் அலறினேன். அவனை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினேன்.

"ஐயோ.. வேணாம்யா.. விட்ருயா.. முடியலையா..!! எங்கிட்ட வேற ஏதும் பணம் இல்லை..!! நம்பு..!! உடம்புலாம் வலிக்குது.. விட்ரு.."

"உடம்பு வலிக்குதா..? ஊர்ப்பய எல்லார் கூடவும் படுத்தா.. உடம்பு வலிக்கத்தான்டி செய்யும்...!!"

"உனக்காத்தான படுக்குறேன்..? உன் வாய்க்கு தீனி போடத்தான படுக்குறேன்..? எல்லாம் எனக்கு புடிச்சா செய்யுறேன்..?" நான் அழுதேன்.

"எனக்கு தீனி போடனுன்னு தெரியுதுல..? அப்புறம் எதுக்கு பணத்தை மறைச்ச..?"

"தெரியாம பண்ணிட்டேன்.. இனிமே பண்ண மாட்டேன்..!!"

நான் கெஞ்சவும், அவன் கொஞ்சம் சமாதானமானான். என்னையே கொஞ்ச நேரம் கோபமாய் முறைத்துவிட்டு, அப்புறம் பெல்ட்டை தூக்கி எறிந்தான். அப்படியே குனிந்தான். என் தலை மயிரை பிடித்து ஆட்டியவாறு..

"எத்தனை பேர் இன்னைக்கு..?" என்று கேட்டான்.

"ஒ..ஒருத்தன்தான்.."

"ஒருத்தனுக்கே இப்டி டயர்டாயிட்ட..?"

"உ..உடம்பு முடியலை.. மூணு நாளா.. காய்ச்சல்..."

"ஓஹோ..??? சரி… அப்டியே படு.. எனக்கு இன்னைக்கு ஏறனும் போல இருக்கு.. நானும் உன் மேல ஏறி ரொம்ப நாளாச்சு..!!"

"ச்சீய்...!!"

"ச்சீயா..???"

"ஆமாம்.. அதான் பணத்தை எடுத்துக்கிட்டேல..? அப்டியே போய் தொலை.. என்னை விட்ரு...!!!"

"ஏன்..? கஸ்டமருக்கு மட்டுந்தான் காலை விரிப்பியா..? கட்டுன புருஷனுக்கு விரிக்க மாட்டியா..?"

"ஆமாம்..!!!! கஸ்டமருக காசு கொடுத்துட்டு என் உடம்பை அனுபவிக்கிராணுக..!! நீ...??? எங்கிட்ட இருக்குற காசையும் புடுங்கிக்கிட்டு.. என் உடம்பையும் புண்ணாக்கிட்டு போற..!!"

"உன் உடம்பை புண்ணாக்குறதுக்குத்தாண்டி.. உன் கழுத்துல தாலி கட்டிருக்கேன்..!! படு..!!"

"வேணாயா.. சொன்னா கேளு.. என்னால முடியலை.. உடம்புலாம் வலிக்குது..."

"வலிக்குதா..? ஊர்ல இருக்குறவன்லாம் வுடலாம்.. நான் வுடக்கூடாதா..? படுடி..!!"

"முடியாதுன்னு சொல்றேன்ல.. போ..!!"

சொல்லிவிட்டு நான் எழுந்து ஓட எத்தனிக்க, அவன் எட்டி என் கூந்தலை பிடித்தான். 'எங்கடி ஓடுற..?' என்றவாறு, என் வயிற்றில் ஓங்கி ஒரு உதை விட்டான். நான் 'அம்ம்ம்ம்மாஆஆஆஆ..!!!!!!!!' என்று அலறியவாறு சுவற்றில் சென்று மோதினேன். எனது பின்னந்தலை சுவற்றில் 'நச்ச்ச்ச்..!!' என்று மோத, அப்படியே பொத்தென்று தரையில் சரிந்து மல்லாக்க விழுந்தேன்.

என்னால் எழுந்திருக்க முடியவில்லை. சுண்டு விரலை கூட லேசாக அசைக்க இயலவில்லை. அப்படி ஒரு வலி..!!!! உடம்பில் சுத்தமாக ஜீவன் அற்றுப் போனது மாதிரி இருந்தது. கசக்கிப்போட்ட காகிதம் மாதிரி, தரையில் சுருண்டு கிடந்தேன். விழிகளை சுழற்றி என் புருஷனை பார்த்தேன்.

அவன் இப்போது அவனுடைய பேன்ட்டை கழட்டிக் கொண்டிருந்தான். அதை கழட்டி ஓரமாய் போட்டுவிட்டு, சட்டையை கழட்டினான். நிர்வாணமானான். என் காலுக்கருகில் அமர்ந்தான். என் கால்களை சரக்கென்று அகலமாக விரித்தான். புடவையோடு பெட்டிக்கோட்டை இடுப்புக்கு மேலே தூக்கிப் போட்டான். ஜட்டியை கீழே இழுத்தான். என் பெண்மையில் பட்டென்று ஒரு அடி போட்டான். நான் 'ஆஆஆஆஆ..!!!' என அலறித்துடிக்க, எருமை மாடு மாதிரி என் மீது கவிழ்ந்தான்.

என் ஜாக்கெட், ப்ராவை கிழித்து எறிந்தான். என் மார்புகளை கவ்வி கடித்தான். என்னால் அலறக்கூட உடம்பில் தெம்பில்லை..!! 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என ஈனஸ்வரத்தில் முனகினேன். நான் திணறிக்கொண்டு இருக்கும்போதே, அவன் அவனது உறுப்பை எனக்குள் செருகினான். எனது அலறலை பொருட்படுத்தாமல், ஆவேசமாக இயங்கினேன். உணர்ச்சியுள்ள மனுஷி என்ற குறைந்த பட்ச கருணை கூட இல்லாமல், என்னை கசக்கி எடுத்தான்.

ஒரு பத்து நிமிடம்..!! நான் அந்த நரக வேதனை அனுபவித்தேன். அப்புறம் அவனுக்கு விந்து வெளிப்படும்போது, 'ஹ்ஹ்ஹா....!!!!!!!!!!' என்று கத்திக்கொண்டே, என் மார்பகத்தை கடித்தான். நான் 'ஆஆஆஆஆ...' என அலற அலற, அவன் மெல்ல மெல்ல அடங்கினான். கொஞ்ச நேரம் என் மீதே கவிழ்ந்திருந்தான். அப்புறம் எழுந்து கொண்டான்.

உடம்பெல்லாம் வேதனையில் துடிக்க, நான் அசையக்கூட முடியாமல் அப்படியே படுத்திருந்தேன். அவன் சேரை இழுத்துப் போட்டு, எனக்கு எதிரே அமர்ந்து கொண்டான். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். புகை விட்டுக்கொண்டே, அவனது வலது காலை நீட்டி என் பெண்ணுறுப்பை மிதித்தான். நசுக்கினான். கொடூரமாக கொக்கரித்தான்.

"உனக்கு இந்த எடத்துல.. கொழுப்பு அதிகமாயிப் போச்சுடி.. அதான்.. நீ இந்த ஆட்டம் ஆடுற..!! பணத்தை மறைக்கிற.. படுக்க சொன்னா மொறைக்கிற..!! இரு.. உன் ஆட்டம்லாம் அடங்குற நாள் வந்துடுச்சு..!!"

நான் கண்களில் நீர் வழிய, அசையாமல் கிடந்தேன். அவன் சிகரெட்டை ஊதி முடித்தான். அதை எனது தொடையிடுக்கில் நசுக்கி அணைத்தான். நான் வலி தாங்காமல் அலற, என் உடல் விழுக் விழுக் என்று வெட்டிக் கொண்டது. அவன் எழுந்தான். என் தலை மயிரை கொத்தாகப் பற்றி.. தரையில் தரதரவென இழுத்து சென்றான்.

"எ..என்னை விட்ரு.. உன்னை கையெடுத்து கும்புடறேன்..!!" நான் உலர்ந்து போன குரலில் கெஞ்சினேன்.

"விடுறதா..? உன்னை என்ன பண்றேன் பாரு..!! உன் ஆட்டத்துக்குலாம் முடிவு கட்டுறேனா இல்லையான்னு பாரு..!!"

என்னை இழுத்து சென்றவன், பழைய பொருட்கள் போட்டு வைக்கும் பக்கத்து அறையில் தூக்கி விசிறினான். வெளிப்புறமாக இருந்து கதவை பட்டென்று அடைத்து மூடினான். வெறி பிடித்த மிருகமாய் வெளியே இருந்து கத்தினான்.

"நாளைக்கே எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேண்டி..!! உன் கொழுப்பை அடக்குறேன்..!!"

நான் கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தேன். மூச்சு மட்டும் நன்றாக விட்டு, காற்றை உள்ளிழுத்துக் கொண்டேன். உடம்பில் ஜீவனை சேகரித்துக் கொண்டேன். கொஞ்சம் தெம்பு வந்ததும், கையை ஊன்றி மெல்ல தரையில் ஊர்ந்தேன். காலை இழுத்து இழுத்து கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தேன். குப்பை மாதிரி கிடந்த பொருட்களுக்குள் கையை விட்டு, எதையோ தேடினேன். அந்த கடப்பாரை சிக்கியது..!!

போதும் இவனுடன் வாழ்ந்தது..!! போதும்..!!!!! வெறுத்துப் போயிற்று.. எத்தனை நாட்கள்தான் இந்த மிருகத்துடன் குடும்பம் நடத்துவது..? அந்த மிருகம் எந்த நேரம் பாய்ந்து பிராண்டும்.. கடித்து குதறும்.. என்று தெரியாமல், ஒவ்வொரு நொடியும் செத்து செத்து வாழ்வது..? எனக்கா முடிவு கட்டுகிறாய் நீ..? வா...!!!!! நான் உனக்கு முடிவு கட்டுகிறேன்..!! கதவை திறந்து பார்.. உனக்கு கபால மோட்சம் அளிக்கிறேன்..!!

நான் மீண்டும் நகர்ந்து சென்று, கதவுக்கருகில் அமர்ந்து கொண்டேன். ஒருகாலை மடக்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். கடப்பாரையை தோளில் வைத்து, இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். என் கணவன் கதவு திறப்பதற்காய் கண்கள் மூடி காத்திருந்தேன்..!!!!

*******************************************************************************

நான்: அரசு

வீட்டை விட்டு வெளியே வந்தேன். என் மனசெல்லாம் திகுதிகுவென எரிச்சலில் எரிந்தது.

'திருட்டு முண்டை.. என்கிட்டயே காசை மறைக்கிறா.. இதை நான் கண்டு புடிச்சுட்டேன்.. இன்னும் கண்டு பிடிக்காம.. எங்கெங்க பதுக்கி வச்சிருக்காளோ..? எங்கயோ பாத்திரம் கழுவிட்டு இருந்த பரதேசி முண்டை.. பணம் சம்பாதிச்சு குடுப்பான்னு.. தாலி கட்டி கூட்டிட்டு வந்தா.. படுக்குறதுக்கே மொறைக்கிறா.. வச்சுக்குறேண்டி உன்னை.. இரு..!!'

நான் மனதுக்குள் கருவிக்கொண்டே, அவளிடம் இருந்து பறித்த அந்த பர்ஸை பிரித்தேன். கத்தை கத்தையாய் இருந்த மொத்த பணத்தையும் அள்ளி, என் பேன்ட் பாக்கெட்டில் அப்படியே திணித்துக் கொண்டேன். பர்ஸை தொலைத்தவனின் டிரைவிங் லைசன்ஸ் உள்ளே இருந்தது. அதை எடுத்து.. அதில் எழுதியிருந்த அசோக் என்ற பேரை பார்த்து ஏளனமாக சிரித்தேன். சாக்கடையில் எறிந்தேன். அப்புறம் பர்ஸை தூக்கி எறியப் போனபோதுதான் அதை கவனித்தேன். பர்ஸின் சைடில்.. புடைப்பாக.. என்ன அது..????

நான் ஜிப்பை திறந்து பார்க்க, உள்ளே இருந்தது அந்த மோதிரம். மோதிரத்தின் உச்சியில் இருந்த கல், பளீரென மின்னியது. 'கண்ணா... ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா...????' என்று மேலே இருந்து யாரோ கூவியது மாதிரி இருந்தது எனக்கு. பார்த்தால் வைரம் மாதிரி இருக்கிறது..!! ஹையோ...!!! இன்று எனக்கு ஜாக்பாட்தான்..!! நான் அந்த மோதிரத்தை என் வலது கை விரலில் அணிந்து கொண்டேன். பர்ஸை தூக்கி சாக்கடையில் போட்டேன். எனது என்ஃபீல்டில் ஏறி அமர்ந்தேன். உதைத்தேன். பறந்தேன்..!!

சந்தோஷமாக இருந்தது. இன்று எக்கச்சக்க பணம் பார்த்தாயிற்று..!! இன்று எனக்கு எதோ அதிர்ஷ்ட நாள் போலிருக்கிறது. வண்டியை பூந்தமல்லி ஹை-ரோடில், கோயம்பேடு நோக்கி விரட்டினேன். பத்தே நிமிடத்தில் கோயம்பேடை அடைந்தேன். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கிறது அந்த ஓப்பன் கார்டன் பார். வண்டியை வெளியே பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தேன். ஆட்கள் அதிகமாக இல்லை. ஒரு கார்னர் சீட் சென்று அமர்ந்து கொண்டேன். காஸ்ட்லியாய் ஒரு விஸ்கி ஆர்டர் செய்தேன். என் செல்போனை எடுத்து, அகஸ்டின் நம்பருக்கு டயல் செய்தேன்.

"சொல்லு தல.." என்றான் அடுத்த முனையில் அகஸ்டின்.

"டேய்.. நாளைக்கு வந்து அவளை அள்ளிட்டு போடா.."

"யாரை..? உன் பொண்டாட்டியவா..?"

"ஆமாம்..!!! ரொம்ப பேஜார் பண்றா..!! இனிமே அவளை ஒத்தை ஆளா நான் சமாளிக்க முடியாது.. உங்க எடந்தான் அவளுக்குலாம் சரிப்படும்..!! வந்து அள்ளிட்டு போ..!!"

"ம்ம்ம்ஹஹ்ஹ்ம்ம்.. அள்ளிட்டு போவலாம்..!! ஆனா நீ ரேட்டு ஜாஸ்தி சொல்றியே.. அஞ்சு லட்சம்லாம் அவ பெற மாட்டா தல..!!"

"என்னடா இப்டி சொல்ற..? அவ உடம்பை பாத்திருக்கேல நீ..??"

"ம்ம்.. பாத்திருக்கேன் பாத்திருக்கேன்.. உடம்புக்கென்ன.. எல்லாம் தகதகன்னு தங்கம் மாதிரிதான் இருக்குது.. ஆனா.. அடிக்கடி சீக்குல படுத்துக்குறாளேப்பா..!! சீக்கு கோழியை வச்சுக்கிட்டு சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம் தல.."

"அப்போ எவ்ளோதான் தருவ..?"

"மூன்றைக்கு மேல தேறாதுப்பா..!! மூன்றை உனக்கு ஓகேனா சொல்லு.. நான் அக்காகிட்ட பேசுறேன்..!!"

"மூன்றை ரொம்ப கம்மிடா..!! ம்ம்ம்ம்... சரி.. நாலரைன்னு முடிச்சுக்கலாம்..!!"

"நாலரை ரொம்ப ஜாஸ்தி அரசு..!! அக்கா ஒத்துக்காது..!!"

"ஏய்.. என்னடா ஜாஸ்தி ஜாஸ்தின்ற..? உங்களுக்கு இருக்குற பிஸினசுக்கு.. கூடுற கும்பலுக்கு.. நாலே மாசத்துல போட்ட துட்டை எடுத்துடுவ..!! அப்புறம் அவ சம்பாதிக்கிறதுலாம் உனக்கு லாபந்தான..?"

"ப்ச்.. முன்ன மாதிரிலாம் இப்ப இல்லை அரசு..!! வர்றவன்லாம் ஃப்ரஷா வேணும்.. ஃப்ரஷா வேணும்.. ன்னுதான் கேக்குறான்.. அஞ்சாறு மாசத்துல துட்டு எடுத்தாதான் உண்டு..!! அப்புறம் நாங்களும் எங்கயாவது்.. அவளை தள்ளிதான் விடனும்..!! சரி.. உனக்கு வேணாம்.. எனக்கும் வேணாம்.. நாலுன்னு முடிச்சுக்கலாம்..!! என்ன சொல்ற..?"

"ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..." நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம்,

"ம்ம்.. சரிடா.. ஓகே..!!" என்று சம்மதித்தேன்.

"எப்போ வர்றது...?"

"காலைல பணத்தோட வா.. தூக்கிட்டு போ..!! ரொம்ப மொரண்டு புடிப்பா.. எல்லாத்துக்கும் ஏற்பாடா வா..!!"

"அதுலாம் நான் பாத்துக்குறேன் வுடு..!! அப்போ காலைல பாக்கலாம்.. வச்சுர்றேன்..!!"

நான் காலை கட் செய்தேன். மூன்றாவது லட்டும் கிடைத்த மாதிரி உணர்ந்தேன். நாலு லட்சம் நல்ல ரேட்டு..!! எதிரில் இருந்த விஸ்கியை அப்படியே தொண்டைக்குள் சரித்துக் கொண்டேன். இன்னொரு லார்ஜ் சொன்னேன். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். சுகமாய் புகை விட்டவாறு, பார் வாசலுக்கு பார்வையை வீசிய போதுதான்.. அந்த சிவப்பு நிற கார் சரக்கென்று வந்து நின்றது..!!!!

உள்ளே இருந்து அந்த ஆணும், பெண்ணும் இறங்கினார்கள். ஹிந்திப்பட ஹீரோ, ஹீரோயின் மாதிரி இருந்தார்கள். அலட்டலாய் நடை நடந்து பாருக்குள் நுழைந்தார்கள். பட்டென நின்று சுற்றி முற்றி பார்த்தார்கள். எதோ பேசினார்கள். அப்புறம் அந்த ஆள், இன்னும் உள்ளே சென்று விட, அந்தப்பெண் மட்டும் திரும்பி நான் இருந்த பக்கம் நோக்கி நடந்து வந்தாள்.

நேரே என்னை நோக்கித்தான் வந்தாள். எனக்கு அருகே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டாள். என்னைப் பார்த்து 'ஹாய்..!!!' என்று சிரித்தாள். பதிலுக்கு நானும் வாயில் எச்சில் ஒழுக, 'ஹாய்..!!!' என்று இளித்தேன்.

"க்ளைமேட் சூப்பரா இருக்குல..?"

அவள் கைகள் ரெண்டையும் உயர்த்தி, மார்புப்பந்துகளை குபுக்கென்று முன்னே தள்ளி, சோம்பல் முறித்தவாறே செக்ஸியான வாய்சில் கேட்டாள். பின்பு, உயர்த்திய கையை அப்படியே என் தொடையில் வைத்தாள்.

அடுத்து ஒரு மணிநேரம் கழித்து..

நான் அவர்களுடைய அண்ணா நகர் வீட்டில் இருந்தேன். எனக்கு அவர்கள் ரெண்டு பேரையும் பார்க்க ரெம்ப காமடியாக இருந்தது. லட்டு மாதிரி இருக்கும் இந்த பெண்ணை நான் அனுபவிக்க வேண்டுமாம்.. அதை அவளுடைய புருஷன் பார்த்து ரசிக்க வேண்டுமாம்..!! அதற்கு எனக்கு பணம் வேறு தருவதாக சொல்லியிருக்கிறார்கள். கரும்பு தின்ன கூலியா என்று கேட்கிறீர்களா..? ஹாஹா... இந்த அரசு அந்த மாதிரி ஆள்தான்..!! அவர்கள் துட்டுப் பார்ட்டி என்று தோன்றியது.. அதனால் எனக்கு பிடிக்காத மாதிரி நடித்து.. இதற்கு ஒரு ரேட் வேறு பேசிவிட்டேன்..!!



"ம்ம்ம்.. ஆரம்பிங்க..."

என்று சொல்லிவிட்டு அந்த அனுஜ், விஸ்கி கோப்பையுடன் சோபாவில் சாய்ந்துகொள்ள, அம்ரிதா என்னை நெருங்கினாள். என் ஆணுறுப்பை பேண்ட்டோடு சேர்த்து, ஒரு கையால் பிடித்து கசக்கியவாறே, என் உதடுகளில் முத்தமிட்டாள். அவளது முத்தமும் வெறித்தனமாக இருந்தது.. அவளது கை கசக்கலும் வெறித்தனமாக இருந்தது..!! எனக்கு கொட்டை லேசாக வலித்தது..!! எனது பேன்ட் ஜிப்பை திறந்து என் உறுப்பை வெளியே எடுத்தாள். முழு விறைப்பில் நீட்டிக் கொண்டிருந்த அதை, சரக் சரக் என பிடித்து ஆட்டியவாறே.. கொஞ்ச நேரம் என் உதடுகளை கடித்து சுவைத்தாள். அப்புறம்..

"உக்காந்துக்கோ அரசு...!!"

என்று என்னை ஒரு சேரில் அமர வைத்தாள். என் பேன்ட்டை கீழே இறக்கி விட்டு, என் முன்னே மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள். கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல், என் ஆணுறுப்பை அப்படியே வாய்க்குள் தள்ளி, சுவைக்க ஆரம்பித்தாள். எனக்கு சுகமாகவும், அதே நேரம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏற்கனவே அது ஸ்மெல் அடிக்கும்.. இதில் இரண்டு நாட்களாக நான் குளிக்க வேறு இல்லை.. கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை உறிஞ்சி சுவைக்கிறாளே..? எப்படி..?

அனுஜ் விஸ்கி சுவைத்தவாறு.. அவனுடைய மனைவி என் ஆண்மையை சுவைப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அம்ரிதா.. என்னவோ எனது உறுப்பில் இருந்து தேன் ஒழுகுவது மாதிரி அதை சூப்பிக் கொண்டு கிடந்தாள். நான் சுகத்தின் எல்லைக்கே பறந்து பறந்து சென்று கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் அந்த மாதிரி சூப்பியவள், அப்புறம் உதட்டை நாவால் நக்கியபடியே எழுந்தாள். தன் உடைகளை அவிழ்த்து அம்மணமாகிக் கொண்டே கேட்டாள்.

"நான் உன் மேல ஏறி பண்ணட்டுமா அரசு..?"

"பண்ணுங்கோ மேடம்.. என்ன வேணா பண்ணுங்கோ..!!"

அம்ரிதா முழு நிர்வாணமானாள். என்னை நெருங்கியவள்,

"உன் கையை கொஞ்சம் பின்னால கட்டுறேன் அரசு.. எனக்கு அந்த மாதிரி கட்டிப்போட்டுட்டு.. மேல இருந்து பண்ணனுன்னு ரொம்ப ஆசை..!!"

"ம்ம்ம்ம்.. கட்டுங்கோ மேடம்..!!"

அவள் என் கையை சேரோடு வைத்து, பின்பக்கமாக கட்டினாள். அப்புறம் முன்பக்கம் வந்து, என் மீது ஏறி அமர்ந்தாள். என் ஆயுதத்தை அவளுக்குள் விட்டுக் கொண்டாள். வெறி பிடித்தவள் மாதிரி எம்பி எம்பி குதிக்க ஆரம்பித்தாள். எனக்கு வலித்தது. ஆனால் அந்த வலியில் ஒரு அலாதி சுகம் பரவிக் கிடந்தது. அனுஜ் நிலை குத்திப் போன பார்வையுடன், எங்களையே வெறித்துக் கொண்டிருக்க, அம்ரிதா என் மீது ஆடித் தீர்த்தாள்.

உச்சம் அடைந்தோம். களைத்துப் போனோம். அம்ரிதா என்னை இறுக்கி அணைத்தவாறு கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். அப்புறம் எழுந்தாள். நான் 'ஹா.. ஹா.. ஹா..' என, மேல் மூச்சு, கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தேன். என் தலை முடியை கோதி கலைத்து விட்ட அம்ரிதா,

"டேக் ரெஸ்ட் பேபி..!!"

என்று விட்டு நகர்ந்தாள். எனது கைகள் பின்னால் கட்டப்பட்டு இருக்க, நான் தலையை குனிந்தவாறு மூச்சிரைத்துக் கொண்டு இருந்தேன். ஒரு அரை நிமிடம் இருக்கும். எனக்கு முன்னால் அந்த கால்கள் வந்து நின்றன. நிமிர்ந்து பார்த்தேன். அனுஜ் நின்றிருந்தான். நான் அவனைப் பார்த்து இளித்தேன்.

"ஸார்... என்னால உங்களை மறக்கவே முடியாது ஸார்...!!!" என்றேன்.

"நல்லா என்ஜாய் பண்ணுனியா அரசு..?" கேட்டான் அனுஜ்.

"ம்ம்ம்.. செம குஜாலா இருந்தது ஸார்..!!"

"ஹாஹா... ம்ம்ம்ம்.. நீயும் குஜால இருந்த.. என் வொய்ஃபும் குஜாலா இருந்தா.. இப்போ கொஞ்ச நேரம் நான் குஜாலா இருக்க போறேன்.."

"இருங்கோ ஸார்.. நல்லா இருங்கோ..!! குஜாலா இருங்கோ..!! ஆமாம்... அப்டி என்ன குஜாலா பண்ணப் போறீங்கோ..?"

"எனக்கு.. எனக்கு உன் ரத்தத்தை பாத்தாத்தான் குஜாலா இருக்கும் அரசு..!! அதான்.. உன் ரத்தத்தலாம் வெளில வர வைக்க போறேன்..!!" அவன் முகத்தை மிக விகாரமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

"ஸார்...!!!!!!!!!!!!"

நான் என் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல், அதிர்ச்சியும் குழப்பமுமாய் அவனை நிமிர்ந்து பார்த்தேன். அவன் பின்னால் மறைத்து வைத்திருந்த அந்த கத்தியை வெளியே எடுத்தான். நான் சுதாரித்துக் கொள்ளும் முன்பே, என் முகத்தில் 'சரக்.. சரக்..' என 'X' வடிவில் ரெண்டு கோடு கிழித்தான்.

**************************************************************

நான்: அசோக்

எனக்கு விழிப்பு வந்தபோது, நன்றாக விடிந்திருந்தது. முகத்தில் வெயில் சுள்ளென்று அடித்தது. பத்து மணிக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. எழுந்தேன். செல்லுக்குள் இருப்பது நினைவுக்கு வந்தது. நேற்று இரவு அன்பு காலை பிக் செய்யாமலேயே போக, போலீஸ் என்னை விசாரணைக்காக கூட்டி வந்தது. நள்ளிரவு பனிரெண்டு மணி வரை, துருவி துருவி விசாரித்தார்கள். நான் பதட்டப் படாமல், எதற்கும் பிடி கொடுக்காமல், நழுவலாகவே பதில் அளித்தேன்.

பின்பு என்னை அங்கேயே தூங்கிக் கொள்ள சொன்னார்கள். கொசுத்தொல்லை..!!!! இரவு முழுதும் தூக்கமே வரவில்லை. அதிகாலையில்தான் தூங்கவே ஆரம்பித்தேன். இப்போது வரை தூங்கி இருக்கிறேன். எழுந்ததுமே மனதுக்குள் நிறைய குழப்பங்கள் பரவ ஆரம்பித்தன.

என் நிலைமை என்ன ஆகப் போகிறது..? அன்பு ஏன் காலை பிக்கப் செய்யவில்லை..? திரும்பவும் கால் செய்யவில்லை..? அகல்யா எப்படி துடித்துக் கொண்டு இருக்கிறாளோ..? அமிர்தராஜ் அங்கிளுக்கு கால் செய்து, ஸ்டேஷன் வர வைக்குமாறு அவளிடம் சொல்லி வந்தேன். அவர் ஏன் இன்னும் வந்து சேரவில்லை..? அந்த பர்ஸை தொலைத்தது.. என்னென்ன சிக்கல்களை எல்லாம் எனக்கு கொண்டு வந்து சேர்க்கப் போகிறது..??

கேள்விகள் சூழ்ந்துகொள்ள, பதிலில்லாமல் நான் திணறிக் கொண்டு இருக்கும்போதே, தூரத்தில் அமிர்தராஜ் அங்கிள் தெரிந்தார். அவர் ஒரு லாயர். என் நண்பனின் அப்பா..!! புன்னகையுடன் வந்தவர், சற்றே வருத்தமான குரலில் சொன்னார்.

"ஸாரி அசோக்.. நேத்து நான் ஊர்ல இல்லை.. இல்லைன்னா நைட்டே வந்திருப்பேன்..!!"

"பரவால்ல அங்கிள்..!!"

"ம்ம்ம்.. இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டேன் அசோக்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை..!! இன்னும் கொஞ்ச நேரத்துல விட்டுடுவாங்க..!!" அவர் சொல்ல, நான் ஆச்சரியமானேன்.

"என்ன அங்கிள் சொல்றீங்க..? அன்பு வந்துட்டானா..?"

"இல்லை அசோக்.. கொலை பண்ணினது யாருன்னு போலீஸ் கண்டுபிடிச்சுட்டாங்க..!!"

"வாட்..??????" நான் சுத்தமாக அதிர்ந்து போய் கேட்டேன்.

"ஆமாம் அசோக்..!!"

"யா..யார் அங்கிள் அது..?"

"ஐயோ.. அது ஒரு பெரிய கதை.."

"சொல்லுங்க அங்கிள் ப்ளீஸ்..!!"

"ரெண்டு பேரு அசோக்.. புருஷன் பொண்டாட்டிங்க..!! அவங்களோட பக்கத்து வீட்டுக்காரங்க.. அவங்க மேல சந்தேகப் பட்டு.. இன்னைக்கு அதிகாலைல போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் பண்ணிருக்காங்க..!! போலீஸ் அவங்க வீட்டுக்கு போய் பாத்தப்போ.. வீட்டுக்கு பின்பக்கமா.. அந்த ரெண்டு பேரும் ஒரு டெட் பாடியை டிஸ்போஸ் பண்ண ட்ரை பண்ணிட்ருந்திருக்காங்க.. போலீசை பாத்ததும்.. அட்டாக் பண்ணிருக்காங்க..!! போலீஸ் திருப்பி சுட்டதுல ரெண்டு பேருமே அவுட்டு..!!"

"அச்சச்சோ..!!"

"அச்சச்சோவா..? இன்னும் சொல்றேன்.. எல்லாத்தையும் கேட்டுட்டு.. அப்புறமா அச்சச்சோ சொல்லு..!! போலீஸ் அவங்க வீட்டை சர்ச் பண்ணிப் பாக்க.. பயங்கர ஷாக்..!! அவங்க ரெண்டு பேரும் சாதாரணமான ஆளுங்க கெடயாது.. பயங்கரமான சைக்கோபாத்ஸ்..!! இதுவரை முப்பது நாப்பது பேரை காலி பண்ணிருக்காங்க..!!"

"மை காட்..!!! அது சரி.. அவங்களுக்கும் அழகு நாயகத்துக்கும் என்ன சம்பந்தம் அங்கிள்..?"

"அவங்கதான் அழகு நாயகத்தையும் கொலை பண்ணிருக்காங்க அசோக்..!!"

"என்ன அங்கிள் சொல்றீங்க..?" நான் நம்ப முடியாமல் கேட்டேன்.

"யெஸ்..!! அவங்க கொலை பண்ணின எல்லாரோட ஞாபகார்த்தமாவும்.. கொலை பண்ணின ஒவ்வொருத்தர்ட்ட இருந்தும் ஏதாவது ஒரு பொருளை எடுத்து, பத்திரப் படுத்தி வச்சிருக்காங்க.. போலீஸ் அதை கைப்பற்றி இருக்கு..!! அப்டி கைப்பற்றின பொருள்கள்ல அழகு நாயகத்தோட வைர மோதிரமும் ஒன்னு..!! அது மட்டும் இல்ல.. நேத்து அழகு நாயகம் கொலை செய்யப்பட்ட நேரத்துல.. கொலை நடந்த அதே ரோட்டுல.. அவங்க ரெண்டு பேரும்.. கார்ல ட்ராவல் பண்ணிருக்குறதை போலீஸ் கண்டுபிடிச்சிருக்கு..!! அவங்கதான் அழகு நாயகத்தை கொலை பன்னிருக்கனும்னு போலீஸ் கன்ஃபார்ம் பண்ணிடுச்சு அசோக்..!! இன்னைக்கு ஈவினிங் நியூஸ் பேப்பர்ல.. அவங்க கொலை பண்ணின லிஸ்ட்ல அழகு நாயகம் பேரும் வரும்..!!"

எனக்கு சத்தியமாய் ஒன்றுமே புரியவில்லை..!! அமிர்தராஜ் அங்கிள் சொல்வதை பார்த்தால், அந்த சைக்கோ கில்லர்ஸ்.. எனக்கு லிப்ட் கொடுத்த அந்த லூசு ஜோடி மாதிரி இருக்கிறது. ஆனால், நான் என் பர்ஸை அவர்கள் காரில் தொலைக்க வில்லையே..? மதுரவாயலில் தொலைத்த பர்ஸில் இருந்து, மோதிரம் மட்டும் எப்படி தனியாக பிரிந்து.. சரியாக அவர்களிடம் சென்று சிக்கியது..? எனக்கு எதுவும் புரியவில்லை..!! ஆனால்.. அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது..!!


கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்தார். என்னை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். என்னிடம் நிஜமான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நானும், அமிர்தராஜ் அங்கிளும் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். என்னிடம் பேசிக்கொண்டே வெளியே வந்த அங்கிள், திடீரென

"அசோக்.. நீ.. நீ கார்ல இரு.. எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு.. இதோ வர்றேன்..." என்று மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைய போனார்.

"என்னாச்சு அங்கிள்..?" நான் புரியாமல் கேட்க,

"அகல்யா உள்ள இருக்கா அசோக்.. ஸ்டேஷன் உள்ள வர வேணான்னு... நான்தான் கார்லயே உக்கார சொன்னேன்.. நீங்க பேசிட்டு இருங்க.. நான் இதோ வந்துர்றேன்..!!"

சொல்லிவிட்டு அவர் மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்துகொள்ள, நான் வெளியே நின்றிருந்த அவருடைய காரை திறந்து உள்ளே ஏறினேன். அகல்யா 'ஓ...!!!' வென அழுதவாறு, பாய்ந்து வந்து என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் முகமெல்லாம் 'இச்.. இச்.. இச்..' என்று முத்தம் பதித்து என்னை மூச்சு திணற வைத்தாள். அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடின.

"ஏய்.. லூசு.. நான்தான் வந்துட்டேன்ல..? எதுக்கு அழுற..?" என்று அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டேன்.

"நான்.. நான் எவ்ளோ துடிச்சு போயிட்டேன் தெரியுமா..?"

"ம்ம்ம்..."

"நைட்டு பூரா தூங்கவே இல்லை.."

"ம்ம்ம்.."

"அழுதுட்டே இருந்தேன்.."

"ம்ம்ம்.."

"போலீஸ் ஏதும் உன்னை அடிச்சாங்காளா..?"

"ச்சே.. எதுக்கு அடிக்கிறாங்க..? தப்பு பண்ணினாத்தான் அடிப்பாங்க.. நான்தான் எந்த தப்புமே பண்ணலையே..?"

"ம்ம்ம்..!! சரி.. இன்னும் ரெண்டு நாள்.. இல்ல.. நாலு நாள்.. இல்ல இல்ல.. ஒருவாரம்... நீ எங்கயும் போகக் கூடாது.. என்கூடவே இருக்கணும்.. சரியா..? இப்டியே கட்டிப் புடிச்சுட்டு இருக்கணும்..!!" சொல்லிக்கொண்டே அவள் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் மார்பில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்.

"சரிடா.. இருக்குறேன்..!!"

"சீரியஸா..!! அப்புறம் நீ வெளில போனேன்னா.. நீ வர்ற வரை நான் அழுதுட்டே இருப்பேன்..!! அப்டிலாம் என்னை கஷ்டப்பட விடகூடாது.. சரியா..?"

"ப்ச்.. அப்டிலாம் உன்னை நான் கஷ்டப்பட விடுவேனா..? ஹேய்.. இங்க பாரு.. பாரேன்..!! என்ன ஆனாலும் சரி.. என் அகல்யாக்குட்டிக்கு எந்த கஷ்டமும் வர விடமாட்டேன்.."

'இன்னும் எத்தனை கொலை பண்ண வேண்டி வந்தாலும் சரி..!!!' என்று மட்டும் என் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். என் மனைவியை மார்போடு அணைத்துக் கொண்டேன்.

( முற்றும் )

பின்கதைச்சுருக்கம்:

ஒரு மரண வாக்குமூலம்...!!!

"உன் பேரு என்னம்மா..?"

"அனிதா..!!"

"எத்தனை நாளா அவங்க உன்னை அடைச்சு வச்சிருந்தாங்க..?"

"ரெண்டு நாளா..!!"

"எப்டி அந்த சைக்கொஸ்ட்ட போய் மாட்டுனீங்க..?"

"நானும் அமீரும்.. அவங்களை ஒரு ரெஸ்டாரன்ட்ல வச்சு பாத்தோம்.. அமீருக்கு ஒரு பிசினஸ் டீல் முடிச்சுக் கொடுக்குறதா சொல்லி ஏமாத்தி.. அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.. அங்க.. அங்க.. அமீரை கட்டிப் போட்டு.. கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை பண்ணி கொன்னுட்டாங்க.. என் மூஞ்சில.. ஆசிட் ஊத்தி.. அடிச்சு உதைச்சு..."

"அழாதம்மா.. அமீர்ன்றது உன் புருஷனா..?"

"இ...இல்ல.. என் பாய்பிரண்ட்.. எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. ஆ..ஆனா.."

"ஆனா..?"

"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு..!! டைவர்ஸ் அப்ளை பண்ணிருக்கேன்..!!"

"ஓ.. உன் புருஷன் பேரு..?"

"அன்பு செழியன்..!!"

- ஸ்க்ரூட்ரைவர்

9 comments:

  1. லைக் தமிழ் சினிமா.. வெல் டன்////

    ReplyDelete
  2. superb,sema breaking point,tamil filimoda supera iruku intersting :) by anbudan raj

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. mudivu avasaram, avasarama mudichathu pola irukku. akila and anpu kadhai enna achunum soli mudichu iruntha innum nalla irunthu irukum. but any way different story.

    ReplyDelete
  5. U write good soft porn. Your writing style looks very matured. I doubt, you must be a popular blogger / writer :)

    ReplyDelete
  6. super story boss. Excellent. Konjamkuda ennala karpanaiye panni parka mudiyala. Continue ur writing.

    ReplyDelete
  7. நன்று மிகவும் அருமை நண்பறேகம கதை எழுதுவதை விட்டு விட்டு நல்ல க்ரைம் நாவல்கள் எழுதலாமே நீங்கள் மற்றுமோர் Rajeshkumarai வரலாம்

    ReplyDelete
  8. superb! you are a great writer. As good as Sujatha.

    ReplyDelete
  9. 10 வருஷம் ஆச்சி, இன்னும் உங்கள் படைப்புக்கு நிகரான ஒரு படப்பை நான் பார்க்கவில்லை அண்ணா
    _selfsekar

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...